முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீறும் உண்மைத்தமிழன்!!!

இருவருமே நீளமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றாலும் உண்மைத்தமிழன் மட்டும் ஏன் இப்படி?! ஹிம்... :(




=========


இராயல்,

இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)

கருத்துகள்

  1. குசும்பன் கீழே இருப்பது எங்களுக்கு தெரிகிறது.
    :-))

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய செட்டிங்ஸில் font size-ஐ கூட்டி வைத்துள்ளேன். அதனால்தான்..

    இதுக்கெல்லாம் ஒரு பதிவு.. அதுவும் ரெண்டு வரில..

    முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?

    பதிலளிநீக்கு
  3. சுஜாதாவின் ‘பாய்ஸ்' மாதிரி இருக்குது இந்தப் பதிவு இளவஞ்சி :(

    பதிலளிநீக்கு
  4. //size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
    கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.

    பதிலளிநீக்கு
  5. வாத்தி,

    எதுக்கு இந்த பதிவு....????


    அதிக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே!!!

    பதிலளிநீக்கு
  6. நல்லவேளை நான் தப்பித்தேன்

    பதிலளிநீக்கு
  7. //
    முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?
    //

    இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம் .

    பதிலளிநீக்கு
  8. இளவஞ்சி,

    இதுல உள்குத்து, வெளிகுத்து எதுனாச்சும் இல்லியே..

    சந்தேகமா இருக்கு..

    பதிலளிநீக்கு
  9. ///முருகப்பெருமான் c/o பழனி said...
    //முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?//
    இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///

    இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  10. ///ILA said...
    //size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
    கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///

    நன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. மக்கள்ஸ்,

    சூடாவாதீக!

    எழுத மேட்டரும் நேரமும் இருந்தா நல்ல பதிவா போட மாட்டனா?
    ரொம்பநாளா பதிவுகில இல்லாம இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்கு. ச்ச்சும்மா ”உள்ளேன் அய்யா” சொல்லறதுக்காச்சும் ஒரு மொக்கை பதிவை போடலாம்னுதான் இது.. ஹிஹி...

    உ.த,

    மொக்கைன்னாலும் இதுல ஏதாச்சும் தப்பா இருந்தா மாப்பு! எந்த குத்தும் இல்லை..

    // இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..//

    அடடா! இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும்! ஆமா!

    பதிலளிநீக்கு
  12. நான் தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க

    வால்பையன்

    பதிலளிநீக்கு
  13. ராயல்,

    // திக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே!!!//

    அது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)

    பதிலளிநீக்கு
  14. இது பின்னூட்டத்தை மெயிலில் பெற

    வால்பையன்

    பதிலளிநீக்கு
  15. //////size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
    கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.////

    @ ILA,நீங்களுமா?????????!!!!!



    ////////ILA said...
    //size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
    கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///

    நன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்../////

    @உண்மைத்தமிழன்...நிசமாவா?? ஐயா,முடியல,விட்ருங்க..

    பதிலளிநீக்கு
  16. பயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே!!

    பதிலளிநீக்கு
  17. உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  18. //
    இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..
    //

    பக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே

    நான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா

    ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. /அது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)///


    ம்ம்ம்.... அர்த்தாகிது.... அடிச்சி ஆடுங்க..... :))

    பதிலளிநீக்கு
  20. வர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே

    பதிலளிநீக்கு
  21. ஒரிஜினல் அக்மார்க் முருகா,

    // ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்
    //

    வள்ளி வீட்லயா? தெய்வானை வீட்லயா?

    பதிலளிநீக்கு
  22. இராயல்,

    அப்டேட்டட் படம் பாருங்க...

    இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)

    டோண்டு சார்,

    தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி! :)

    அனானி அய்யா,

    விவகாரமா எதாச்சும் எழுது எனக்கு ஏனுமைய்யா உலை வைக்கிறீர்?

    முரளிகண்ணன்,

    இதுவும் கூடாதுன்னா அப்பறம் நான் என்னத்தை எழுத? மன்னிச்சு விட்ருங்.. :)

    ராசா,

    // ஆணி குறச்சலோ?? :)//

    ஹிஹி...

    பதிலளிநீக்கு
  23. //'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)//

    எல்லை தாண்டிய பயங்கரவாதமா?

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள வாத்தி சார்!

    இதிலிருந்து ஒண்ணே ஒண்ணு தெரியுது! நீங்க புல்லட்டிலே காலை தேச்சுகிட்டே பிரேக் போடுவீங்கன்னு! அபி சரியாத்தான் சொல்லியிருக்கா:-))))

    பதிலளிநீக்கு
  25. உள்ளேன் அய்யா பதிவுக்கு...நானும் ஒரு உள்ளேன் அய்யா போட்டுகிறேன்...;))


    ஆனாலும் ரொம்ப தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க...ஆசானே ;))

    பதிலளிநீக்கு
  26. //உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))//

    நல்ல சிஷ்யன், நல்ல குரு :-(

    பதிலளிநீக்கு
  27. //dondu(#11168674346665545885) said...
    உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//

    இது இப்ப ரொம்ப அவசியம்..?

    அவனவன் எத்தனை பேர் பல்லுல நம்ம பேர் படுதேன்னு வயித்தெரிச்சல்ல இருக்கான்.. இதுல நீங்க வேறங்க..

    பதிலளிநீக்கு
  28. ///முருகப்பெருமான் c/o பழனி said...
    //முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?//
    இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///

    முருகா.. கேட்கவே சந்தோஷமாக உள்ளது..

    அடுத்த ஜென்மத்திற்குத் தயாராக காத்திருக்கிறேன். எப்பொழுது வருகிறாய் என்னை அழைத்துப் போக..?

    பதிலளிநீக்கு
  29. //வால்பையன் said...
    நான்தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க..//

    இருக்கிற இடம்தானே தெரியல.. ஆனா 'வாலு'ன்ற பேர் மட்டும் போற இடமெல்லாம் தெரியுதே..

    பதிலளிநீக்கு
  30. //இளவஞ்சி said...
    அடடா! இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும்! ஆமா!//

    இப்படித்தான் இங்க இருக்குற அத்தனை பேரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. ஆனா அனானி கமெண்ட்டுகள் நிக்க மாட்டேங்குதே..

    நீங்களும் போடலைன்னா வேற யார்தான் போடுறா..?

    பதிலளிநீக்கு
  31. //அறிவன்#11802717200764379909 said...
    @உண்மைத்தமிழன்...நிசமாவா?? ஐயா, முடியல,விட்ருங்க..//

    அறிவன் ஸார்.. கூடமாட ஹெல்ப்புக்கு வராம தப்பிக்கிறீங்களே..?

    பதிலளிநீக்கு
  32. //யோசிப்பவர் said...
    பயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே!!//

    பின்ன.. தாய்லாந்து போய் ரூம் போட்டு யோசிச்சிட்டு வந்து எழுதிருக்காருல்ல..

    பதிலளிநீக்கு
  33. //முருகப்பெருமான் c/o திருப்பரங்குன்றம் said...
    பக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே. நான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா. ஐ.டி. கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.//

    ஐ.டி. கார்டு இல்லாமல் வெளியில் ஊர் சுற்றுவது தப்புன்னு தெரியாதா முருகா..?

    இந்த லட்சணத்துல 'பெருமான்'னு பேர் வேற..

    பதிலளிநீக்கு
  34. //முரளிகண்ணன் said...
    வர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே..//

    'வலைப்பாசம்' ஜாஸ்தியாகிகிட்டே போகுதுன்னு அர்த்தம்..

    பதிலளிநீக்கு
  35. ///Anonymous said...
    ஒரிஜினல் அக்மார்க் முருகா,
    //ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்//
    வள்ளி வீட்லயா? தெய்வானை வீட்லயா?///

    ஆஹா.. இது கமெண்ட்டு..

    திருப்பரங்குன்றம் முருகா.. ஓடி வந்து பதில் சொல்லு..

    அநேகமா வள்ளி வீட்லதான் இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஏன்னா குசும்பெல்லாம் அங்கேயிருந்துதான் கிளம்புமாம்..

    பதிலளிநீக்கு
  36. //இளவஞ்சி said...
    இராயல், அப்டேட்டட் படம் பாருங்க... இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லை மீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன் மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது?:)//

    அடப்பாவிகளா.. நம்பரை இத்தாந்தண்டி நீட்டத்துக்கு வெச்சுக் கொடுத்ததே பிளாக்கர்காரங்கதான்.. இதுல என்னைய எதுக்குய்யா இழுக்குறீக..?

    இடது சாரி சிந்தனைகளா..? அப்படீன்னா.. நமக்கு வலது சாரி.. இடது சாரியெல்லாம் தெரியாதுங்கோ ஸார்.. நமக்குத் தெரிஞ்சது ஒரே ஸேரிதான்..

    வேற எதுனாச்சும் சொல்லணுமா?

    பதிலளிநீக்கு
  37. ///பினாத்தல் சுரேஷ் said...
    //'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)//
    எல்லை தாண்டிய பயங்கரவாதமா?///

    பெனாத்தலு.. டாப் கிளாஸ் கும்மி சிந்தனை..

    பதிலளிநீக்கு
  38. ///லக்கிலுக் said...
    //உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//
    நல்ல சிஷ்யன், நல்ல குரு:-(///

    உன்னைத்தான்டா தேடினேன் ராசா.. "அவனுக்கேத்த கமெண்ட் ஒண்ணு இருக்கே.. பய இன்னும் வராம இருககானே?"ன்னு.. வந்துட்டியா.. போட்டுட்டியா.. திருப்தியா.. நூறு வயசு நல்லா இரு..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு