tag:blogger.com,1999:blog-10104032.post2734211197388568401..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10104032.post-40576347837304321432007-06-12T16:34:00.000-04:002007-06-12T16:34:00.000-04:00வணக்கம் இளவஞ்சி!உள்நாடு,அயல் நாடு என்று இரண்டுக்கு...வணக்கம் இளவஞ்சி!<BR/><BR/>உள்நாடு,அயல் நாடு என்று இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை பளிச்சென்று சொல்லும் விதத்தில் உள்ளது பதிவு, நினைக்கையில் ஆயாசாமாக உள்ளது .<BR/><BR/> என்று திருந்தும் இந்த பாரத நாடு ,பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு இப்போது எல்லாம் டாஸ்மாக் பாருக்குள்ளேவே முடங்கிவிட்டது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-68083401376638746472007-05-30T15:44:00.000-04:002007-05-30T15:44:00.000-04:00பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89173922716617284292007-05-30T10:50:00.000-04:002007-05-30T10:50:00.000-04:00பிரமாதமான பதிவு சார். நம்ம ஊர் கதை மீடியா பசிக்கு ...பிரமாதமான பதிவு சார். நம்ம ஊர் கதை மீடியா பசிக்கு கொஞ்ச நாள் தீனி போட்டதோட சரி. இந்தியனுக்கு எதுவும் தன் வீட்டில் நடக்காதவரை கவலையில்லை.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-57282073588321748682007-05-24T14:07:00.000-04:002007-05-24T14:07:00.000-04:00இளவஞ்சி, இங்க நெதர்லாந்துக்கு வந்ததும் இந்தச் செய்...இளவஞ்சி, இங்க நெதர்லாந்துக்கு வந்ததும் இந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தக் குழந்தை எங்கே போயிருக்கும்? கண்டிப்பாக யாராவது கடத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயா..திரும்பக் கொண்டாந்து விட்டுருங்கய்யா...<BR/><BR/>நம்மூர் கதையே வயித்தெரிச்சலாச்சே. அடச்சீன்னு அலுத்துப் போச்சு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-18173686843324817472007-05-23T13:56:00.000-04:002007-05-23T13:56:00.000-04:00:(:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-5302938985879401512007-05-23T13:42:00.000-04:002007-05-23T13:42:00.000-04:00:((:((கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-7683505940041672322007-05-23T02:53:00.000-04:002007-05-23T02:53:00.000-04:00சுஜாதாவோட ஒரு கதைல அவர் பிரான்ஸ்ல் டீ-ஷர்ட் விலை ...சுஜாதாவோட ஒரு கதைல அவர் பிரான்ஸ்ல் டீ-ஷர்ட் விலை அதிகமென்று ஒரு பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவரிடம் புலம்ப பதிலுக்கு அவர் உங்க ஊர்ல இதை விட குறைந்த தொகைக்கு இந்த குழந்தைய வாங்கினேன்னு சொல்லுவார். உயிர்களோட மதிப்பு நம்மூர்ல இதுதாங்க. என்ன செய்ய?லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com