tag:blogger.com,1999:blog-10104032.post115364662649623436..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-10104032.post-16202981392325139712008-04-22T09:21:00.000-04:002008-04-22T09:21:00.000-04:00படம் அருமை தலைவா அருமைபடம் அருமை தலைவா அருமைAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1159007215349167602006-09-23T06:26:00.000-04:002006-09-23T06:26:00.000-04:00arambam ellam nallathan irukku ana phinising sari ...arambam ellam nallathan irukku ana phinising sari illaeppaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1154371360912447642006-07-31T14:42:00.000-04:002006-07-31T14:42:00.000-04:00நான் போட்ட பின்னுட்டத்த பப்ளிஷ் பன்னலயா...இல்ல நான...நான் போட்ட பின்னுட்டத்த பப்ளிஷ் பன்னலயா...இல்ல நான் பின்னூட்டமே போடலயா ஒரே கன்பீசன்...<BR/><BR/>நல்லா படம் வரைஞ்சு கதை சொல்றீங்க... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1154022363016969602006-07-27T13:46:00.000-04:002006-07-27T13:46:00.000-04:00படங்களும்; நகைச்சுவைக் குறிப்புக்களும் மிக ரசிக்கக...படங்களும்; நகைச்சுவைக் குறிப்புக்களும் மிக ரசிக்கக்கூடியவை! ரசித்தேன். கோவி. கண்ணன் தன் பின்னுட்டத்தில் 3ம் படத்திலுள்ள பறவையை பிளமிங்கோ எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இப்பறவை கனடிய வாத்து வகையைச் சேர்ந்தது. பிளமிங்கோவின் சொண்டு வித்தியாசமானது. அதன் கழுத்து;கால் மிக நீளமானது. அதை தமிழில் "செங்கால் நாரை" என்பர்.<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1154019028570806322006-07-27T12:50:00.000-04:002006-07-27T12:50:00.000-04:00தருமி சார்,ஊக்கங்களுக்கு நன்றி! இந்த புகைப்பட இண்ட...தருமி சார்,<BR/><BR/>ஊக்கங்களுக்கு நன்றி! இந்த புகைப்பட இண்ட்டரஸ்டு இன்னும் எவ்வளவு நாளைக்கு ஓடும்னு தெரியலை! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1154018949576731762006-07-27T12:49:00.000-04:002006-07-27T12:49:00.000-04:00MarcusAntónius, Emmanuelle,Agradecimentos para su...MarcusAntónius, Emmanuelle,<BR/><BR/>Agradecimentos para sua visita!<BR/>Merci pour votre visite ! :)<BR/><BR/>****<BR/>பொன்ஸ்,<BR/><BR/>வந்துட்டேன்! பதில் போட்டுட்டேன்! <BR/><BR/>****<BR/>மணியன்,<BR/><BR/>இல்லைங்க! வாங்கி வைச்சு ரொம்ப நாளா அப்படியே கெடக்குன்னு கையில எடுத்திருக்கேன்! <BR/><BR/>நான் என்னைக்கு ஒரு வேலைய முழுசா செஞ்சிருக்கறேன்! அப்பப்ப என்ன தோனுதோ அதது! :)<BR/><BR/>****<BR/>சோம்பேறிபையன்.<BR/><BR/>பயமா? உங்களுக்கா? மும்பை இருக்கறவங்க பயப்படுறாய்ங்கன்னா நம்பற மாதிரியா இருக்கு? :)<BR/><BR/>****<BR/>கைப்ஸ்,<BR/><BR/>அது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153996460144182932006-07-27T06:34:00.000-04:002006-07-27T06:34:00.000-04:00என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு கேட்டுட்டீங்க. முதல்...என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு கேட்டுட்டீங்க. முதல் ரெண்டு படத்தைப் பாத்து எனக்கு தோனுனது <BR/>1. இந்த மனுசப் பயலுவலுக்கு படம் காட்டி நம்ம வயித்தக் கழுவறதுக்குள்ள முழி பிதுங்குதுடா சாமி!<BR/><BR/>2. டேய்! நீ இந்த பக்கம் தேடு...நீ அந்தப் பக்கம் தேடு. மினி அந்தப் பய ஜீவாவோட ரொம்ப தூரம் ஓடியிருக்க முடியாது. புடிச்சு அவங்களைக் கண்டந்துண்டமா வெட்டனும்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153982677977199062006-07-27T02:44:00.000-04:002006-07-27T02:44:00.000-04:00இப்போதெல்லாம் காமெராவும் கையும்தானா? படங்கள் அரும...இப்போதெல்லாம் காமெராவும் கையும்தானா? படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153952032374531252006-07-26T18:13:00.000-04:002006-07-26T18:13:00.000-04:00Verificare gli elefanti nel mio blog அதாவது வாத்தி...<B> Verificare gli elefanti nel mio blog </B><BR/><BR/>அதாவது வாத்தியார், க.க லேடீஸ் விங் லீடரா லட்சணமா (ஹி ஹி :), என்னைத் தவிர அதுல வேற யாராச்சும் இருக்காங்க?!) <A HREF="http://poonspakkangkal.blogspot.com/2006/07/blog-post_27.html" REL="nofollow">ட்ரெண்டைக்</A> காப்பாத்தியிருக்கேன்.. வந்து பாருங்கன்னு.. (நன்றி: கூகிள் ;) - மொழி பெயர்ப்புக்கு மட்டும்)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153929247673979722006-07-26T11:54:00.000-04:002006-07-26T11:54:00.000-04:00HelloBeautiful script and some really fascinating ...Hello<BR/>Beautiful script and some really fascinating shots<BR/><BR/>:)Emmanuellehttps://www.blogger.com/profile/13501871611283723076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153916192950933692006-07-26T08:16:00.000-04:002006-07-26T08:16:00.000-04:00Nice pictures!Podes ver o meu blog que também tem ...Nice pictures!<BR/>Podes ver o meu blog que também tem fotografias...MarcoAmaralhttps://www.blogger.com/profile/04569185296201498370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153760124374863802006-07-24T12:55:00.000-04:002006-07-24T12:55:00.000-04:00முத்து,// ஒரு கலைஞன் உருவாகிறான்.. // அது சரி! :))...முத்து,<BR/><BR/>// ஒரு கலைஞன் உருவாகிறான்.. // அது சரி! :))) நல்லா படம் புடிக்கறவங்க எல்லாம் கோச்சுக்கப் போறாங்க! :)<BR/><BR/>****<BR/>ஜீரா,<BR/><BR/>// சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் //<BR/><BR/>இந்த முறை தனியாத்தானே போனிங்க? :)<BR/><BR/>// நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா!!!! ஒங்களுக்குச் சொல்லித் தரனுமா? //<BR/><BR/>ஏய்யய்யா! என்ன வெளையாட்டு இது? கொரங்குக கூண்டுக்குள்ள "ஒரு ஆம்பளைக் கொரங்குக்கு மூனு பொம்பளைக் கொரங்குகளா?"ன்னு கொஞ்சம் ட்ரேட்மார்க் இளிப்போட கேட்டதுக்கே வெனையாயுருச்சு!<BR/><BR/>நீர் வேற எதையாச்சும் பத்தவைச்சிட்டு போகாதீரும்! :)<BR/><BR/>****<BR/>பலூன் மாமா,<BR/><BR/>ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து! :)<BR/><BR/>// என்னதான் தலையும் உடலும் "பேலன்ஸ்" ஆக இருந்தாலும் "வால்" ஒரு பக்கமா கீதே. //<BR/><BR/>ஒலகம் இந்த அளவுக்கு உன்னிப்பா கவனிக்குதுன்னா நெஜமாவே நடுநிலைவியாது கஷ்டம்தான் போல! :)<BR/><BR/>****<BR/>செல்வநாயகி, சரவணன்,<BR/><BR/>ஊக்கங்களுக்கு நன்றி!<BR/><BR/>****<BR/>பொன்ஸ்,<BR/><BR/>யானைய ஏன் எடுக்கலைன்னு ம்யூஸ் கிட்ட பொலம்பிட்டேன்! <BR/><BR/>அடுத்தமுறை கண்டிப்பா...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153759939866194382006-07-24T12:52:00.000-04:002006-07-24T12:52:00.000-04:00பொதுவா கொஞ்சம் நல்ல புகைப்படங்களைப் பார்த்துட்டா, ...பொதுவா கொஞ்சம் நல்ல புகைப்படங்களைப் பார்த்துட்டா, ஒரு வாரத்துக்கு காமிராவை கையில் எடுக்க எனக்கு மனசு வராது (உனக்கெல்லாம் எதுக்குடா இந்த ஆசை அப்டின்னு மனசாட்சி சொல்றத கேக்குறதுனால அப்படி!). இந்த தடவை ரெண்டு வாரம் வரை தொடுறது மாதிரி இல்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153759244452542052006-07-24T12:40:00.000-04:002006-07-24T12:40:00.000-04:00பாலா,// உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-) //6வது...பாலா,<BR/><BR/>// உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-) //<BR/><BR/>6வது போட்டோ பார்த்தீங்க தானே? :)<BR/><BR/>****<BR/>முகில்,<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/><BR/>// cleft paletஆ? // ஆமாங்க அப்படித்தான் தெரியுது! இல்லைன்னா வேற எங்க மூக்கறுபட்டதோ?! :)<BR/><BR/>****<BR/>கானா பிரபா,<BR/><BR/>//நமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-(( //<BR/><BR/>நாங்கூட இங்க வந்து ஒரு வருசமா இப்படித்தான் இருந்திருக்கேன்! இப்பத்தான் தெரியுது.. பெங்களூருல பார்க்கறதுக்கு பெண்களையும் தவிர நிறைய இடங்க இருக்குன்னு! :))<BR/><BR/>****<BR/>ம்யூஸ்,<BR/><BR/>// யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, //<BR/><BR/>நான் போன நேரம் வேளைகெட்ட வேளைங்க... யானைய பார்க்க வர்றதுக்குள்ள இருட்டிருச்சு! எம்பொழப்பே இப்படித்தான் போல! போன முறை மணப்பாறை போய் மாடு படம் புடிக்காம வந்தேன்! :(ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153758745283607382006-07-24T12:32:00.000-04:002006-07-24T12:32:00.000-04:00உதய்,// நாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ...உதய்,<BR/><BR/>// நாம் எதை நினைத்துப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்... // சில நேரம் பிள்ளையார் பிடிக்கப்போய்... ஹிஹி...<BR/><BR/>****<BR/>மோகன் தாஸ்,<BR/><BR/>// பொதுவா வெளியிட மனமில்லைன்னா தனிமடலிடவும். //<BR/><BR/>பொண்டாட்டி புள்ளையோட சுற்றுலா போனவனைப் பார்த்து கேக்கற கேள்வியா இது?! :) (காதை இப்படி கொடுங்க... வந்த பொகையையும் வயித்தெரிச்சலையும் தாங்கிக்கறதுக்கே பெரும்பாடாப் போச்சு! இதுல போட்டோ வேறயா? )<BR/><BR/>****<BR/>கலை அரசன்,<BR/><BR/>கட்டாயம் வாரேன்! பீர் பாட்டலை பீரங்கியா மாத்தற நீர் நிச்சயா கலை அரசன் தான்! :)<BR/><BR/>****<BR/>துளசியக்கா,<BR/><BR/>ஊக்கங்களுக்கு நன்றி!<BR/><BR/>போட்டோவோட பேரு DSC ன்னு ஆரம்பிக்குது. அத வைச்சு சோனின்னு (DSC-H1 ) சொல்லியிருக்காரு போல! :)<BR/><BR/>அண்ணாவை கேட்டதா சொல்லுங்க! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153735568225116712006-07-24T06:06:00.000-04:002006-07-24T06:06:00.000-04:00என்ன வாத்தியார் பனேர்கட்டாவில் ஒரு யானை கூட இல்லைய...என்ன வாத்தியார் பனேர்கட்டாவில் ஒரு யானை கூட இல்லையா?!!! :( <BR/><BR/>கமென்ட்ஸ் அருமை:)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153735525094586212006-07-24T06:05:00.000-04:002006-07-24T06:05:00.000-04:00படம் போடுறீங்க இளவஞ்சி!!!!அனைத்துப் படங்களும் அரு...படம் போடுறீங்க இளவஞ்சி!!!!<BR/><BR/>அனைத்துப் படங்களும் அருமை..<BR/>அதை விட அவற்றுக்கு உங்களின் விமர்சனம் மிகவும் அருமை...<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153727565407901402006-07-24T03:52:00.000-04:002006-07-24T03:52:00.000-04:00ஒரே சிரிப்பு இளவஞ்சி படிச்சிட்டு .........உங்க கற்...ஒரே சிரிப்பு இளவஞ்சி படிச்சிட்டு .........<BR/><BR/>உங்க கற்பனைவளத்துக்கு எல்லையே இல்லை. தொடர்க.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153721004851663762006-07-24T02:03:00.000-04:002006-07-24T02:03:00.000-04:00//வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்...//வலைப்பதிவு இலக்கியவாதிகள்: நம்ப பலம் தண்ணில தான்னு தெரியாம கரைக்கு வந்தா நேத்து மொளைச்ச பயக எல்லாம் பிரிச்சி மேயறானுவ... எல்லாம் நேரம்!//<BR/><BR/>:-))<BR/><BR/>//எந்தப் பக்கமும் சாயாம "பேலன்ஸ்"டாதான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது... எனக்கும் "நடுநிலைவியாதி" முத்திரை குத்தியிருக்காங்கன்னு!//<BR/><BR/>:-))<BR/>என்னதான் தலையும் உடலும் "பேலன்ஸ்" ஆக இருந்தாலும் "வால்" ஒரு பக்கமா கீதே. அதையும் தூக்கி கம்பி மேல வச்சாத்தான் "நடுநிலைவியாதி"யஸ்தனோட கஷ்டம் புரியும்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153719943689171892006-07-24T01:45:00.000-04:002006-07-24T01:45:00.000-04:00// இளவஞ்சி said... ராகவன்,// இந்தப் படங்கள்ல உங்க ...// இளவஞ்சி said... <BR/>ராகவன்,<BR/><BR/>// இந்தப் படங்கள்ல உங்க படம் எதுன்னு உங்களுக்குத் தெரியுமுல்ல ;-) //<BR/><BR/>எல்லாப் படமுமே நாந்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்! ஒன்னு தான் நானா?! :))) //<BR/><BR/>இல்லைங்க...ஒரு படந்தான் ஒங்களுக்கு...ரொம்ப ஆசப்படாதீங்க....<BR/><BR/>// உடம்பு எப்படியப்பா இருக்கு? சீக்கிரமா வாங்க! //<BR/><BR/>ஒடம்பு முழுக்க வாசியாயிருச்சு. சனிக்கிழமை பைக்கத் திரும்ப எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே அடையாறுல போய் ரெண்டு கிலோ மீனும் வாங்கீட்டு வந்துட்டேன்ல.<BR/><BR/>// பெங்களூரு பொண்ணுக "ஜீரா எங்க? ஜீரா எங்க?" ன்னு என்னை புடிச்சி நச்சறாங்க! //<BR/><BR/>ஒங்களத்தான...நச்சிருப்பாங்களே....பக்கத்துக்கு எலைக்குப் பாயாசம் கேக்குற பொண்ணுங்க ரொம்ப கூடிப் போயிட்டாங்க பெங்களூருல..ஹி ஹி...நான் இல்லாதப்ப இதெல்லாம் நீங்களே சமாளிக்கக் கூடாதா!!!! ஒங்களுக்குச் சொல்லித் தரனுமா?<BR/><BR/>ஆகஸ்ட் கடைசீல திரும்பவும் பெங்களூரு இளவஞ்சி. back to bangalore.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153718931104598852006-07-24T01:28:00.000-04:002006-07-24T01:28:00.000-04:00புகைப்படங்கள்*************ஒரு கலைஞன் உருவாகிறான்.....புகைப்படங்கள்<BR/>*************<BR/><BR/>ஒரு கலைஞன் உருவாகிறான்..(வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா)<BR/><BR/>காமெண்ட்டுக்கள்<BR/>****************<BR/>குத்திட்டான்யா குத்திட்டான்யா...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153714768224496922006-07-24T00:19:00.000-04:002006-07-24T00:19:00.000-04:00படமெல்லாம் நல்லாருக்கு ஸாரே, ஆனா என்னைவிட கொஞ்சம் ...படமெல்லாம் நல்லாருக்கு ஸாரே, ஆனா என்னைவிட கொஞ்சம் ஒல்லியா ஒருத்தரு அங்கன இருப்பாரே. யானை யானை அல்லாரும் ஸொல்லுவாஹளே, அவர் போட்டோவப் போடலியே..............Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153697392392355252006-07-23T19:29:00.000-04:002006-07-23T19:29:00.000-04:00வணக்கம் இளவஞ்சிநமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆ...வணக்கம் இளவஞ்சி<BR/><BR/>நமக்கு தெரிஞ்ச பன்னேர்கட்டா, நம்ம ஆரக்கிள் ஆபிஸ் மட்டுந்தேன் :-((கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153696529106285392006-07-23T19:15:00.000-04:002006-07-23T19:15:00.000-04:00படங்கள் நல்லாயிருக்கின்றன. //நானும் க.க:3 படிச்சி ...படங்கள் நல்லாயிருக்கின்றன. <BR/><BR/>//நானும் க.க:3 படிச்சி தலையெல்லாம் சீவி முகமெல்லாம் கழுவி பளிச்சுன்னுதான் இருக்கேன்! ஆனா ஒரு புள்ளையும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குது! :( வாத்தியாரு கவுத்துட்டானா?//குரங்குக்கு cleft paletஆ?முகில்https://www.blogger.com/profile/11248941627463168906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153693771729849092006-07-23T18:29:00.000-04:002006-07-23T18:29:00.000-04:00உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-)(படத்தின் அருகே...உங்களைப் பிடிச்சு உள்ளே போடலியே :-)<BR/><BR/>(படத்தின் அருகே உள்ள ஒரு வரி description ரசித்தேன்)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com