tag:blogger.com,1999:blog-10104032.post113818040512634772..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): 'பத்து'ப்பாட்டும் எட்டுத்'தொகை'யும்ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10104032.post-1138285622778170022006-01-26T09:27:00.000-05:002006-01-26T09:27:00.000-05:00இன்னாபா..? நீ இளக்கியம் எய்தினா மட்டும் வாணான்னுவம...இன்னாபா..? நீ இளக்கியம் எய்தினா மட்டும் வாணான்னுவமா இன்னா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138272323952768612006-01-26T05:45:00.000-05:002006-01-26T05:45:00.000-05:00ஆஹா! மறுபடியும் நாந்தேன் கொய்யானா?! ரொம்பநாளைக்கு ...ஆஹா! மறுபடியும் நாந்தேன் கொய்யானா?! ரொம்பநாளைக்கு முன்னால மாடரேசனை போட்டுட்டு அதைப்பார்க்காம பின்னூட்டம் வரலைன்னு அன்பு வாசக(!?) நெஞ்சங்களை கேட்டுட்டேனே?! என்னைக்குமே வராத போலிடோண்டு கூட வந்துபோயிருக்காப்புல...என்னே என் அறியாமை!!! <BR/><BR/>ஏஜெண்ட்டு அது நீர்தானா? உம்மால மட்டும் எப்படியா அடுத்தவர் பதிவுக்கே ஆப்புவைக்க முடியுது?! அதுசரி..ஏஜெண்ட்டுன்னா அப்படித்தான் போல!<BR/><BR/>ராகவன், சந்தோசம்.. இந்தவாரம் மயிலாருக்கு ஃபோரம்ல என்சார்பா ஒரு பிஸ்ஸா! :)<BR/><BR/>என்னார், அங்கனையும் அனுபவம் பேசுதா? கவலைய விடுங்க.. ஒரு சங்கம் போட்டுறலாம்!<BR/><BR/>சிவா, ஹிஹி.. இந்த இதுக்குத்தான் இங்க அடிக்கடி நான் வரனுங்கறது! நான் போட்ட மாடரேசன் எனக்கே மறந்துருச்சு! நன்றி...<BR/><BR/>சுதர்சன், அதான் என் ரேஞ்சு தெரிஞ்சு எனக்குநானே 'இலக்கியகபோதி'ன்ங்கற பட்டத்தை வைச்சிருக்கேனே! இதைவிட ஏன் என்னை கேவலப்படுத்தப்பாக்கறீங்க?? :)<BR/><BR/>ம்ம்ம்.. நற்கீரன் வாயால் புலவர் பட்டம்! :)<BR/><BR/>அப்டிப்போடு.. உங்க நல்ல மனசுக்கு என்னைக்கும் நல்லா இருக்கனும்!! :) உங்க வீட்டுக்காரருக்கு எங்க பொ.ஊ.அ.சங்கம்(பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பியோர் சங்கம்) உறுப்பினர் சலுகை கொடுக்கிறது!!! நீங்க தங்கச்சிக்கு சொல்லற தகவலை பார்த்தா கண்டிப்பா சேருவாருன்னு நம்பறோம்!! :)<BR/><BR/>உஷா, தலையில அடிச்சுக்கற நேரத்துல ரசத்துக்கு பெருங்காயம் தாளிச்சுப்போடுவாங்களாங்கற தகவலை கொஞ்சம் சொல்லுங்க!!!<BR/><BR/>ராம்கி! அனேகமா அது Global Questionன்னு நினைக்கறேன்! :)<BR/><BR/>பாலா! உங்களோட இந்த நல்ல மனசு இருக்கறவரை நான் எத்தனை டுபாக்கூர் இலக்கியம்வேனா படைக்கலாம் போல!! அடுத்தமுறை அடிவிழும்னு எனக்கு தெரியும்!!! :)<BR/><BR/>சிபி, இலக்கிய தொடர்புடைய பதிவா? இங்கனயா? வெளங்கீரூம்!!! :)<BR/><BR/>வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138268634609934772006-01-26T04:43:00.000-05:002006-01-26T04:43:00.000-05:00அப்படிப் போடு,அஞ்சு மாதம் கழிச்சி வந்தா வீடு வீடாவ...அப்படிப் போடு,<BR/>அஞ்சு மாதம் கழிச்சி வந்தா வீடு வீடாவா இருக்கும்? நாலு நாள்ல கப்பு அடிக்கிதுங்கராரூ :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138268146710000762006-01-26T04:35:00.000-05:002006-01-26T04:35:00.000-05:00//இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா...//இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது?//<BR/><BR/>குமரன்! ஹிஹி.. என்ன விளையாட்டு இது??ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138263818324554702006-01-26T03:23:00.000-05:002006-01-26T03:23:00.000-05:00பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்தலைப்பைப் பார்த்த...பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்<BR/><BR/>தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ இலக்கிய தொடர்புடைய பதிவுன்னு நினைச்சா, வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டீங்க இளவஞ்சி.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138219776347837312006-01-25T15:09:00.000-05:002006-01-25T15:09:00.000-05:00பின்னூட்டமே யாரும் இடவில்லை என்ற தங்கள் குறையை போக...பின்னூட்டமே யாரும் இடவில்லை என்ற தங்கள் குறையை போக்க வந்த ஆபத்பாந்தவனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே ;-) <BR/><BR/>நல்லாவும் இருக்கு இளவஞ்சி !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138210779094390352006-01-25T12:39:00.000-05:002006-01-25T12:39:00.000-05:00எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீ...எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.<BR/><BR/>//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது<BR/>எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது<BR/>அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது<BR/>குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//<BR/><BR/>இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138209912472023202006-01-25T12:25:00.000-05:002006-01-25T12:25:00.000-05:00//"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"எங்கப்பன் கே...//"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"<BR/>எங்கப்பன் கேள்விக்கு பதிலுதெரியல//<BR/>தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்ன?:-))ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138208659798965012006-01-25T12:04:00.000-05:002006-01-25T12:04:00.000-05:00Ennaiyya aniyaamaa irukku oru '+' podduddu 'commen...Ennaiyya aniyaamaa irukku oru '+' podduddu 'comment' kodutheenee...enge pochu..unga moderation-a paarunga ilavanji :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138207413826738802006-01-25T11:43:00.000-05:002006-01-25T11:43:00.000-05:00நான் 11வது + போட்டேன். 1வது + (இல்லாட்டி 2வது +) ப...நான் 11வது + போட்டேன். 1வது + (இல்லாட்டி 2வது +) போட்டதும் நானே. ஒன்னு வீட்டில. ஒன்னு ஆபிஸ்ல. <BR/><BR/>இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது? + மட்டும் போட்டுட்டுப் போகவேண்டியது தான். :-) <BR/><BR/>அப்புறம் நீங்க என்ன எழுதுனாலும் + போடறதுக்கு ஒரு நண்பர் குழாம் இருக்குன்னு நினைக்கிறேன். அவங்களும் படிக்காமலேயே + போட்டுட்டுப் போயிருப்பாங்க. எப்படி தெரிஞ்சதுங்கறீங்களா? எனக்கு அப்படி ஒரு அன்பர் கூட்டம் உண்டு. ஹிஹிஹி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138207268236173282006-01-25T11:41:00.000-05:002006-01-25T11:41:00.000-05:00கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்... டாங்க.தலையில் அடி...கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்... டாங்க.<BR/>தலையில் அடித்துக் கொண்டு,<BR/>உஷாramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138206631128727742006-01-25T11:30:00.000-05:002006-01-25T11:30:00.000-05:00அடப்பாவிகளா!இந்த பதிவு என்ன "அறிவியல்/நுட்பம்" ஆ??...அடப்பாவிகளா!<BR/><BR/>இந்த பதிவு என்ன "அறிவியல்/நுட்பம்" ஆ??!!<BR/><BR/>அப்படிச்சொல்லிக்கறதுக்கு எனக்கும் புல்லரிப்பாத்தான் இருக்கு.. ஆனா என்ன செய்ய?! இந்த மனசாட்சி... <BR/><BR/>ம்ம்ம்.. நகைச்சுவைக்கே நகைச்சுவை!!!<BR/><BR/>10 + இருக்கு.. ஆனா ஒரு பின்னூட்டமும் காணோம்!!<BR/><BR/>ராம்ஸ், எல்லாத்தையும் ஹைஜாக் பண்ணி உங்க பதிவுக்கு ஓட்டிக்கிட்டு போயிட்டீங்களா!!! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138200686872861462006-01-25T09:51:00.000-05:002006-01-25T09:51:00.000-05:00super ..........super ..........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138199385103316542006-01-25T09:29:00.001-05:002006-01-25T09:29:00.001-05:00எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீ...எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.<BR/><BR/>//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது<BR/>எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது<BR/>அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது<BR/>குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//<BR/><BR/>இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138199352420928622006-01-25T09:29:00.000-05:002006-01-25T09:29:00.000-05:00எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீ...எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.<BR/><BR/>//ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது<BR/>எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது<BR/>அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது<BR/>குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//<BR/><BR/>இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138197157455257532006-01-25T08:52:00.000-05:002006-01-25T08:52:00.000-05:00மிக நன்று புலவரே !மிக நன்று புலவரே !நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138193712312212542006-01-25T07:55:00.000-05:002006-01-25T07:55:00.000-05:00ஒரு இலக்கியமேஇலக்கியம்படைக்கிறதே...அய்யோ...கவித..க...ஒரு இலக்கியமே<BR/>இலக்கியம்<BR/>படைக்கிறதே...<BR/><BR/>அய்யோ...கவித..கவித...<BR/><BR/>இப்படி ஒலக மகா காவியங்கள கணப்பொழுதில உருவாக்கும் உங்களுக்கு நம்ம மஞ்சத் துண்டு மகான் மூலமா ஒரு பட்டம் கொடுக்க ஏற்பாடு பண்ணீட வேண்டியது தான்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138193097987060422006-01-25T07:44:00.000-05:002006-01-25T07:44:00.000-05:00ஹாஹாஹா. எதன்னு சொல்றது. அத்தனையும் அருமை. காலைலயே...ஹாஹாஹா. எதன்னு சொல்றது. அத்தனையும் அருமை. காலைலயே சிரிக்க வச்சதுக்கு நன்றி இளவஞ்சி.<BR/><BR/>எனக்கு ரொம்ப புடிச்சது,<BR/>//**அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது**//<BR/>//**நாலுகரண்டிக்கே முழுவிம்மும் கரைஞ்சுபோகுது**//சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138192856508019042006-01-25T07:40:00.000-05:002006-01-25T07:40:00.000-05:00பட்டால் தான் தெரியும் பாவிமகனுக்குபெண்டாட்டி இல்லா...பட்டால் தான் தெரியும் பாவிமகனுக்கு<BR/>பெண்டாட்டி இல்லாதது கெட்டால்தான் தெரியும் பையனுக்கு துணையில்லாது இல்லாதது <BR/>இல்ல நானும் எழுதிப் பார்த்தேன் அது வல்லENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138190657011254242006-01-25T07:04:00.000-05:002006-01-25T07:04:00.000-05:00இளவஞ்சி.......இளவஞ்சி.....எனக்குப் பேச்சே வரலையே.....இளவஞ்சி.......இளவஞ்சி.....எனக்குப் பேச்சே வரலையே.....முதுகுக்குப் பின்னாடி இருந்து எட்டிப் பாத்த மயிலார் கனஜோரா ரசிச்சிருக்காரு. ரொம்ப நல்லா இருந்ததுன்னு என்னைய விட்டே சொல்லச் சொன்னாரு. இந்தக் காலத்திலயும் புதுமையான இலக்கியம் வளக்கும் இளவஞ்சியாசானுக்குப் பாராட்டு சொல்லச் சொன்னாரு. சொல்லீட்டேனய்யா! நல்லாருந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1138184735678214562006-01-25T05:25:00.000-05:002006-01-25T05:25:00.000-05:00இந்த பதிணென்கீழ்கணக்கு (10+8) பதிவை அறிவியல்/நுட்ப...இந்த பதிணென்கீழ்கணக்கு (10+8) பதிவை அறிவியல்/நுட்பம் என்று மிகச் சரியானபடி வகைப்படுத்திய நான் வாழ்க வாழ்க!!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com