tag:blogger.com,1999:blog-10104032.post113501741865821690..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10104032.post-1135463173710345762005-12-24T17:26:00.000-05:002005-12-24T17:26:00.000-05:00இளவஞ்சிபாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித...இளவஞ்சி<BR/>பாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித்தேன்.இன்னும் 500 ஆக வாழ்த்துக்கள்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135334017677522472005-12-23T05:33:00.000-05:002005-12-23T05:33:00.000-05:00G.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு ...G.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள். //<BR/><BR/><B>அந்த முட்டையை அப்டியே full boiled ஆ போட்டீங்கன்னா ஒடனே ஒட்ச்சி சாப்டுடுவேன்!<BR/>:-)))))<BR/></B>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135332780190403882005-12-23T05:13:00.000-05:002005-12-23T05:13:00.000-05:00இளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்...இளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135265847390090392005-12-22T10:37:00.000-05:002005-12-22T10:37:00.000-05:00சினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர...சினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர்மலா, தியாக், மதுமிதா, சங்கரையா, முத்துக்குமரன் உங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! <BR/><BR/>தருமிசார், உங்கள் ஆசீர்வாதம் என்னைக்கும் வேணும்! //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது? நமக்குள்ள இதெல்லாம் தேவையா? <BR/><BR/>மரவண்டு கணேஷ், எனக்கு தெரிந்து<BR/>1. நான்<BR/>2. நீங்க<BR/>3. கோ.ராகவன்<BR/>4. அலெக்ஸ் சார்<BR/>5. மீனாக்ஸ் அண்ணாச்சி<BR/>வேற யாராவது இருந்தா கொரளு விடுங்கப்பு.. கணேஷ், என்ன ஏதாவது விசேசத்துக்கு எங்களை நேர்ல பார்த்து அழைப்பு வைக்கப்போறிங்களா? :)<BR/><BR/>ஏஜெண்டு, என்னை இப்படியெல்லாம் திட்டலைன்னா உமக்கு தூக்கம் வராதே! வர்றேன்.. வர்றேன்!!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135254164811937042005-12-22T07:22:00.000-05:002005-12-22T07:22:00.000-05:00இளவஞ்சி,குறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்ம...இளவஞ்சி,<BR/><BR/>குறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்மையானவை அழுத்தமான, நிறைவான பதிவுகளாயிருப்பது உங்களின் சிறப்பு, 100, 200, 300 ... பதிவுகள் தாண்டியும் வர வாழ்த்துக்கள்.சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135239120853564272005-12-22T03:12:00.000-05:002005-12-22T03:12:00.000-05:00வாழ்த்துகள் இளவஞ்சி....சாதனைகள் தொடருட்டும்.// விய...வாழ்த்துகள் இளவஞ்சி....<BR/><BR/>சாதனைகள் தொடருட்டும்.<BR/>// வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து! //<BR/><BR/>100 விழுக்காடு உண்மையே. மெல்ல மெல்ல பிரபலம் ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் எழுதப்படுவது அதிகரித்து விட்டது. எண்ணிக்கையில் இல்லை எண்ணங்களில்தான் இருக்கிறது எல்லாமே. <BR/><BR/>தனித்தன்மையை தொலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் தனிமையாகவும் இருக்கவும், தனிமைப்படுத்ஹ்ட படுவதை ஏற்று கொள்ளவும் மனதை பழக்க வேண்டும்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135189960123287702005-12-21T13:32:00.000-05:002005-12-21T13:32:00.000-05:00மென்மெலும் உங்களது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்...மென்மெலும் உங்களது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல!<BR/><BR/>தமிழ்த்தாயின் தலைமகனே வாழ்க!<BR/>இலக்கியச் செம்மலே வாழ்க!!<BR/>பல்லாயிரம் பதிவு போட்டு வாழ்க!!!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135186536418104782005-12-21T12:35:00.000-05:002005-12-21T12:35:00.000-05:00இளவஞ்சிதனித்துவமா இருக்கீங்கஅர்த்தமுள்ள பதிவுகள்நூ...இளவஞ்சி<BR/>தனித்துவமா இருக்கீங்க<BR/>அர்த்தமுள்ள பதிவுகள்<BR/>நூறு நூறாய் பெருக <BR/>வாழ்த்துகள்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135179937740796442005-12-21T10:45:00.000-05:002005-12-21T10:45:00.000-05:00தலைவா வாழ்த்துக்கள்நான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத...தலைவா வாழ்த்துக்கள்<BR/><BR/>நான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத்தேன்<BR/><BR/>கால் சதம் கூட வரலை :(<BR/><BR/>நானும் நிறைய ஒப்பேத்தல் பதிவு போடணும் போல.<BR/><BR/>பெங்களூரில் எத்தனை வலைப்பதிவாளர்கள் இருப்பார்கள் என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு ?<BR/><BR/>தனிமடல் அனுப்பவும்Maravandu - Ganeshhttps://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135152149551931192005-12-21T03:02:00.000-05:002005-12-21T03:02:00.000-05:00Ilavanji,Congrats for (the) TOUCHING 50. regards,T...Ilavanji,<BR/><BR/>Congrats for (the) TOUCHING 50. <BR/><BR/><BR/>regards,<BR/>THYAGAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135144613806218002005-12-21T00:56:00.000-05:002005-12-21T00:56:00.000-05:00இயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழம...இயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழமை. யோசிக்க வைத்த சில பதிவுகள். அந்த 'தனித்துவமானவன், உங்களைப்போலவே' என்ற tagline... <BR/><BR/>வாழ்த்துகளும் ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கலும்.<BR/><BR/>நிர்மலா.Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135115258657072372005-12-20T16:47:00.000-05:002005-12-20T16:47:00.000-05:00நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135107035273018332005-12-20T14:30:00.000-05:002005-12-20T14:30:00.000-05:00vaallthukal maapu!!!vaallthukal maapu!!!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135101071888367072005-12-20T12:51:00.000-05:002005-12-20T12:51:00.000-05:00அன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே,...அன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே, உங்களை மாதிரி ),<BR/>நீங்க சொன்ன அந்த பின்னூட்டத்துக்குப் பின்னாலேயே போய் <A HREF="http://dharumi.weblogs.us/2005/10/03/80#comments" REL="nofollow">என் எந்தப் பதிவுக்கு அந்தப் பின்னூட்டம் என்பதை </A>கண்டுபிடிச்சிட்டேன். அதற்கு ஒரு தனிமயில் அனுப்பியதாக நினைவு.<BR/><BR/>கொசுமுட்டைகளோ வேறெதுவோ - எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று உங்களிடம் ஏற்கெனவே சொன்னதாகவும் ஒரு நினைவு. <BR/><BR/>அவ்வளவு நேரடியாகச் சொல்லாத ஒன்றை இந்த 50-ஆவது பதிவின் பின்னூட்டத்தில் தெளிவாக, வெளிப்படையாகக் கூறிவிடுகிறேனே.<BR/><BR/>நம் தமிழ்மணப் பதிவுகளில் நான் வெகுவாகக் காதலிக்கும் எழுத்து உங்களுடையதே. <BR/>மூளையைத்தொடும் எழுத்துக்கள் அங்கங்கே உண்டு; ஆனால், மனதைத் தொடும் 'எழுத்துக்காரன்' நீதானப்பா! ('நீ'க்கு மன்னிக்கவும்)<BR/><BR/><BR/>"நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும்" // - மன்னிக்கணும் உஷா,A rolling stone never gathers moss என்று ஒரு சொலவடை உண்டுதானே; அதற்கு மறுப்பாகவும், மறு பக்கமாகவும் இப்படியும் சொல்வதுண்டல்லவா? A rolling stone gets polished. நிறைய எழுதி இளவஞ்சி தன்னையும் தன் எழுத்தையும் தீட்டிக்கொள்ளலாமே!<BR/><BR/>மத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)"// - மதி, முதலாவது சரி; இரண்டாவது - கலைஞனுக்கு கைதட்டு உரம் என்பார்களே!<BR/><BR/>"நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க.."'' - முத்து, அதுக்குத்தான் என்ன மாதிரி ஆட்கள் இருக்கிறோமே; அது பத்தாதா என்ன..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135095786481098342005-12-20T11:23:00.000-05:002005-12-20T11:23:00.000-05:00முத்து,இது என்ன "எப்படித்தெரியும்?"னு நான் கேட்க அ...முத்து,<BR/><BR/>இது என்ன "எப்படித்தெரியும்?"னு நான் கேட்க அப்பறம் நீங்க "நீங்க தானே சொன்னீங்க..."ன்னு போட்டுப்பாக்கற விளையாட்டா?! :)<BR/><BR/>நாந்தாங்க உங்க பதிவுல பின்னூட்டமா சொன்னேன்....ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135071755789807362005-12-20T04:42:00.000-05:002005-12-20T04:42:00.000-05:00என்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா? அநியாயம்...என்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா? அநியாயம்யா அநியாயம்...<BR/><BR/>நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..நேத்து வந்த<BR/>நானெல்லாம் முப்பது பதிவு போட்டுட்டேன்....<BR/><BR/>உங்க பொண்ணு பேரு காதம்பரி தானே( எப்படி தெரியும்னு கேளுங்க சொல்றன்)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135070074341208952005-12-20T04:14:00.000-05:002005-12-20T04:14:00.000-05:00மதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங...மதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P// நானே அப்படித்தான் நெனைச்சேன்! எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது! :)<BR/><BR/>துளசியக்கா, //கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.// போனவாரம் ஒருநாளு ஊருக்கு போயிருந்தனுங்...அதானுங்க கொஞ்சம் கொங்குவாடை வீசுது!!<BR/><BR/>தங்கமணி, சதீஷ், வருகைக்கு நன்றி...<BR/><BR/>ரவிகுமார் ராஜவேல், இது நியாயமா? உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது...!?! :) சரி விடுங்க தடவிக்கறேன்!! சீவுனா கீறல் விழுந்திடும்!!!<BR/><BR/>குமரன், நீங்க கலக்குங்க... நமக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் பத்தாது! :)<BR/><BR/>ராம்ஸ், அந்த கிணத்தடி பின்னூட்டம்!! ஹிஹி... <BR/><BR/>உஷா, //கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும்// உங்க லெவலுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது! :) <BR/><BR/>மற்றபடி, உங்கள் வருகைக்கும், ஊக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135058781601339912005-12-20T01:06:00.000-05:002005-12-20T01:06:00.000-05:00இளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழு...இளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும். நாங்க, ஐ மீன் நான் போடுவதை<BR/>எல்லாம் எண்ணிக்கையே வெச்சிக்கவில்லை. காரணம் கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும் வேறுபாடு உண்டல்லவா :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135050304247799542005-12-19T22:45:00.000-05:002005-12-19T22:45:00.000-05:00அரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ...அரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ்த்துகள்<BR/><BR/>ஹூம்.. நம்ம ஏஜெண்டு பதிவுல கிணத்தடி பத்தி நீங்க பின்னூட்டமிட்டது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே?<BR/><BR/>ஏஜெண்டு, where art thou?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135046310004776852005-12-19T21:38:00.000-05:002005-12-19T21:38:00.000-05:00ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்படி கொண்டாங்க. என்ன சார். நீங்க நட்சத்திரமா மின்னின அப்புறம் வலைப்பதிய ஆரம்பிச்ச நானே நூறாவது பதிவை நோக்கி வெற்றிநடை (??) போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பத் தான் 50ங்கறீங்க. நம்ப முடியலையே).குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135046089159825252005-12-19T21:34:00.000-05:002005-12-19T21:34:00.000-05:0050 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங...50 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங்க :-) இன்னும் உயரங்கள்த்தொட வாழ்த்துக்கள்.ரவிகுமார் ராஜவேல்https://www.blogger.com/profile/01451279900624022925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135031170780581772005-12-19T17:26:00.000-05:002005-12-19T17:26:00.000-05:0050 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்...50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135027502221501962005-12-19T16:25:00.000-05:002005-12-19T16:25:00.000-05:0050 வது பதிவுக்கு வாழ்த்துகள்.உங்க நடையா இல்லாம அசப...50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.<BR/><BR/>உங்க நடையா இல்லாம அசப்புலே பார்த்தா கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.<BR/><BR/>நல்லா இருங்க. அப்பப்ப வந்து எழுதுங்க. அடிச்சு ஆடணுமுன்னு இல்லை. ஆத்மதிருப்திக்கு எழுதறதுதானப்பு உண்மையான எழுத்து.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135027344986717472005-12-19T16:22:00.000-05:002005-12-19T16:22:00.000-05:00அடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா? அந்தப்...அடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா? அந்தப் பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P<BR/><BR/>ஐம்பது இடுகைகள் என்றாலும் நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.<BR/><BR/>கடைசியாப் போட்ட கதை - கதைன்னு எல்லாம் படிமம் வச்சுக்காம நீங்க உங்களுக்கு தோணுற மாதிரியே எழுதுங்க. உங்களுக்குப் பிரச்சினை இல்லாதவரை..<BR/><BR/>மத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com