tag:blogger.com,1999:blog-10104032.post112534006254914880..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-10104032.post-690750293770826372010-03-01T00:42:11.428-05:002010-03-01T00:42:11.428-05:00என்ன ஒரு பதிவு இது.சான்சே இல்லை சார்..மனிதன் இன்னு...என்ன ஒரு பதிவு இது.சான்சே இல்லை சார்..மனிதன் இன்னும் வாழ்கிறான். நாமும் மனிதனாக வாழ்வோம்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147929217485550352006-05-18T01:13:00.000-04:002006-05-18T01:13:00.000-04:00Ilavanji,Arumaiyaana pathivu...U r very lucky to h...Ilavanji,<BR/><BR/>Arumaiyaana pathivu...<BR/>U r very lucky to have a friend like Rajesh. <BR/><BR/>Thanks for ur reply to my comments abt ut friend Kooraan. Happy to know that he has changed.<BR/><BR/>SweetVoice.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1142100429940290032006-03-11T13:07:00.000-05:002006-03-11T13:07:00.000-05:00அன்பின் இளவஞ்சி, ரொம்ப நல்ல பதிவு. கண்ணில் நீர் வர...அன்பின் இளவஞ்சி, ரொம்ப நல்ல பதிவு. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டீர்கள்.<BR/>இது போல் வேலைப் பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு.. வேலையை விட்டு சொந்த ஊருக்குச் சென்று .. 3 வருடங்களுக்குப் பிறகு தேறிய ஒரு நண்பன் எனக்கும் உண்டு..<BR/>அவனை எனக்கு நினைவுப் படுத்தி விட்டீர்கள்.<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125843714061787122005-09-04T10:21:00.000-04:002005-09-04T10:21:00.000-04:00இளவஞ்சி,மனதை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு தான், அத...இளவஞ்சி,<BR/>மனதை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு தான், அதை நீங்கள் எடுத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டதோடு, முக்கியமாக சிந்திக்கவும் தூண்டியது. அற்புதமான நடை உங்களுடையது, பாராட்டுக்கள் !!!<BR/><BR/>//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. <BR/>//<BR/>உண்மையை மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ! ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி "வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி" என்ற (என்னுள் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும்!) மனப்போக்கு முழுவதும் மாறுவதற்கு தொடக்கமாய் உங்கள் இந்த பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்!!!<BR/><BR/>//என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... "வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்"னா தான் அடிக்க வரான்! :)<BR/>//<BR/>உங்கள் நண்பன் நலம் பெற்று விட்டதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. போபால் ஆஞ்சனேயர் அவரை கைவிடவில்லை !!! ஒரு இளக்கமான நிகழ்வு குறித்து எழுதும்போது கூட, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களை விட்டு அகலாதது குறித்தும் மகிழ்ச்சியே :-)<BR/><BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125567169091570402005-09-01T05:32:00.000-04:002005-09-01T05:32:00.000-04:00இளக்கமான பதிவென்பது ஒரு புறம். மறுபுறம் கோபம் வருக...இளக்கமான பதிவென்பது ஒரு புறம். மறுபுறம் கோபம் வருகிறது: சந்தேகத்தின் பேரில், விசாரிக்கிற போர்வையில், ஒரு ஆளை இப்படியெல்லாம் துவைத்தெடுக்க போலீஸுக்கு என்ன உரிமை? ஒருவரது மனோநிலையிலும் உடல்நிலையிலும் பெரும் காயங்களை ஏற்படுத்திய போலீஸின் போக்கு கண்டிக்கத் தக்கது.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125564761514241982005-09-01T04:52:00.000-04:002005-09-01T04:52:00.000-04:00அருமையான விசயம், அழகான நடை.. வாழ்த்துக்கள் இளவஞ்ச...அருமையான விசயம், அழகான நடை.. <BR/>வாழ்த்துக்கள் இளவஞ்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125492497336891132005-08-31T08:48:00.000-04:002005-08-31T08:48:00.000-04:00செல்வராஜ், பதமா அர்விந்த், தருமி, ஜோ, அலெக்ஸ்...ஊக...செல்வராஜ், பதமா அர்விந்த், தருமி, ஜோ, அலெக்ஸ்...<BR/><BR/>ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125466580417217832005-08-31T01:36:00.000-04:002005-08-31T01:36:00.000-04:00இளவஞ்சி,அருமையான பதிவு - நல்ல நடை. தொடரட்டும் தங்க...இளவஞ்சி,<BR/><BR/>அருமையான பதிவு - நல்ல நடை. தொடரட்டும் தங்கள் பதிவுகள் மற்றும்<BR/>நட்சத்திர வாரம்.<BR/><BR/>- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125460634874655332005-08-30T23:57:00.000-04:002005-08-30T23:57:00.000-04:00இளவஞ்சி, என்னை கண்ணீர் விட வைத்த பதிவு .இப்படிப்...இளவஞ்சி,<BR/> என்னை கண்ணீர் விட வைத்த பதிவு .இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என நினைக்கும் போது மனநிறைவாக இருக்கிறது ..தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125458566222068502005-08-30T23:22:00.000-04:002005-08-30T23:22:00.000-04:00முதன்முதலாக உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். இப...முதன்முதலாக உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். இப்படியும் தமிழ்மணத்தில் பதிவுகள் வருகின்றனவா? சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் தொட்டுள்ள உயரம் மலைக்கவைக்கிறது. நல்ல ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்த தமிழ் மணத்திற்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125449184334904482005-08-30T20:46:00.000-04:002005-08-30T20:46:00.000-04:00'நம்க்கேன் வம்பு' என்று நினைக்கும் மனிதர்களிடையே ர...'நம்க்கேன் வம்பு' என்று நினைக்கும் மனிதர்களிடையே ராஜேஷ் போன்றவர்கள் அரிது. உங்களுக்கு அவரை சந்தித்து, பழகும் சூழ்நிலையை மிக நன்றாக பதித்திருக்கிறீங்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்த்தபடி,Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125444712579867392005-08-30T19:31:00.000-04:002005-08-30T19:31:00.000-04:00மிக நல்ல பதிவு.ராஜேஷ் போன்றவர்கள் யாராயிருந்தாலும்...மிக நல்ல பதிவு.ராஜேஷ் போன்றவர்கள் யாராயிருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வார்கள்.அவர்களுக்கு தெரியுமுதவி தேவைப்படுவோருக்கு் செய்ய வேண்டியதுதானே தவிர தெரிந்தவருக்கு மட்டும் இல்லை என்று.ராஜேஷுக்கு என் வணக்கங்களை சொல்லுங்கள்் நன்றியும்கூட்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125433235096853662005-08-30T16:20:00.000-04:002005-08-30T16:20:00.000-04:00இளவஞ்சி, உங்கள் பெரும்பாலான பதிவுகளை (கிட்டத்தட்ட ...இளவஞ்சி, உங்கள் பெரும்பாலான பதிவுகளை (கிட்டத்தட்ட அனைத்தும்) இன்று பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை. <BR/><BR/>அருமையான நடையும், வேடிக்கை நிறைந்த ஆனால் ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த எழுத்து. மிகவும் ரசித்துப் படித்தேன். தொடருங்கள். நட்சத்திரவாரத்திற்கும் வாழ்த்துக்கள்.<BR/><BR/>நட்பு பற்றிய உங்களின் இந்தப் பதிவும் மிகவும் அருமை. பலதரப்பட்ட அனுபவம் பெற்றவராய் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் நேர்மையும் கவர்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125423569158659852005-08-30T13:39:00.000-04:002005-08-30T13:39:00.000-04:00பாண்டி, சுதர்சன், டோண்டு சார்...உங்கள் கருத்துக்கள...பாண்டி, சுதர்சன், டோண்டு சார்...<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125413132789301912005-08-30T10:45:00.000-04:002005-08-30T10:45:00.000-04:00"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையி..."எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து..."<BR/><BR/>பரவாயில்லையே நடேசன் வாத்தியார். பாஷ்யம் ஐயங்கார் மாதிரி மோசம் இல்லை. பார்க்க என் பதிவு:<BR/>http://dondu.blogspot.com/2005/08/blog-post_25.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125412137321557092005-08-30T10:28:00.000-04:002005-08-30T10:28:00.000-04:00அருமையான பதிவு இளவஞ்சி. 'அவர்கள் இப்படித்தான்', 'இ...அருமையான பதிவு இளவஞ்சி. <BR/>'அவர்கள் இப்படித்தான்', 'இவர்கள் அப்படித்தான்..' என்ற பொதுப்படுத்தல் நம் தேசிய நோய்.<BR/>நம் முன்முடிவுகளை புறந்தள்ளி சிந்தித்தால்தான் மனிதம் புலப்படும்.<BR/>பதிவுக்கு நன்றி!வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125403042198787352005-08-30T07:57:00.000-04:002005-08-30T07:57:00.000-04:00என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... "வாடா.. ...என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... "வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்"னா தான் அடிக்க வரான்! :)<BR/><BR/>கணேஷ்.. நாம எங்க மடிக்கணினி வாங்கறது? எல்லாம் புது ஆபீசுல குடுத்ததுதான்! <BR/><BR/>மற்றபடி, உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125384811400674392005-08-30T02:53:00.000-04:002005-08-30T02:53:00.000-04:00நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கி...நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125377706889359592005-08-30T00:55:00.000-04:002005-08-30T00:55:00.000-04:00இளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு. பாருங்க "ஆனா...இளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு. பாருங்க "ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்!" நீங்க கொடுத்து வச்சவரு<BR/>சாரே வாழ்த்துக்கள்<BR/><BR/>அது சரி புது கைக்கணிணி வாங்கிட்டீங்களா இப்படி பதிவா போட்டு தாக்குறீங்கGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125376628220869902005-08-30T00:37:00.000-04:002005-08-30T00:37:00.000-04:00சூப்பர் பதிவு. நல்ல மனத்துக்கு உலகில் பஞ்சமே இல்லை...சூப்பர் பதிவு. நல்ல மனத்துக்கு உலகில் பஞ்சமே இல்லை. தேடறதுதான் கஷ்டம்.<BR/><BR/>நண்பர் இப்ப எப்படி இருக்கார்? <BR/>ராஜேஷ் நல்லா இருக்கணுமுன்னு மனதார வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125376397112592042005-08-30T00:33:00.000-04:002005-08-30T00:33:00.000-04:00மனிதர்கள் இனிமையானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்...மனிதர்கள் இனிமையானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பண்பு. தடுப்புச் சுவராய் எம் பார்வைகள் இருக்கும் வரை அவர்களின் மனதின் இனிமை எங்களை எட்டாது.<BR/><BR/>நல்லதொரு பதிவு. ராஜேஸ் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125375399299088312005-08-30T00:16:00.000-04:002005-08-30T00:16:00.000-04:00உருப்படியான பதிவு. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையா...உருப்படியான பதிவு. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125374265804897492005-08-29T23:57:00.001-04:002005-08-29T23:57:00.001-04:00இளவஞ்சி,//நல்ல நெகிழ்ச்சியான பதிவு. நல்ல மனிதர்கள...இளவஞ்சி,<BR/><BR/>//நல்ல நெகிழ்ச்சியான பதிவு. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளனர், நாம்தான் கவனிப்பதில்லை.//<BR/><BR/>தங்களின் நண்பர் நலமடைய வாழ்த்துகிறேன்.சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125374244473708042005-08-29T23:57:00.000-04:002005-08-29T23:57:00.000-04:00//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறா...//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.//<BR/><BR/>very true.<BR/><BR/>-Mathyமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125373233293817772005-08-29T23:40:00.000-04:002005-08-29T23:40:00.000-04:00//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறா...//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. //<BR/><BR/>Super Post.. I ditto the above words..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com