முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதிரிப் (புகைப்)படங்கள்



தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.

In Love, World is upside down!

மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.

Chennai Sangamam 2009


எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்

Fortunately Unfortunate!

பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

Those Early days... mmm...

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...

Batchelors meet


ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி

Hangover!!!


அடையார் இரட்சகர்...

Ghandinagar Church, Adyar


ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?

Close-Up or Ray-Ban ?!


மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...

Madurai Temple Pool - A Google view :)


கட உள்...

Madurai Temple Statue

தனிமையில் தனி மயில்...

Loneliness in the Crowd

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

கருத்துகள்

  1. //கட உள்.//

    எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!! //


    கலக்கல்

    :))

    தனிமையில் தனி மயில் சூப்பரூ

    எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் அந்த ஸ்டில்லு :))))

    பதிலளிநீக்கு
  2. வாத்தி,

    கடைசி படம் சான்ஸே இல்லே!!! அட்டகாசம்... :)

    அதை எங்கன எடுத்தீங்க???

    பதிலளிநீக்கு
  3. அழகு..கோயிலில் போய் எடுக்கற படமெல்லாம் கூட கொஞ்சம் அழகு.. :)

    பதிலளிநீக்கு
  4. ஆயில்யன்,

    டாங்ஸ் :)

    // எல்லாரும் ஒன் நிமிட்டு இங்க பாருங்கன்னு சொல்லி கூட எடுத்திருக்கலாம் // எடுத்திருக்கலாம். ஆனா தனிமயிலின் சோகப்பார்வை கிடைத்திருக்காதே!? :)

    ராயல்,

    கடைசி படமும் உங்க ஊரு மதுர கோவில்ல எடுத்ததுதான். சுற்றுலா வந்த பசங்களை அவங்களுக்கு தெரியாம எடுக்கலாம்னு பார்த்தா.. ஒரு பய மட்டும் என்னை இப்படி மெரட்டிப்புட்டான்! :)

    முத்துலெட்சுமி,

    ஊக்கங்களுக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  5. எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

    ////

    நம்ம ஊரு பயலுக்கே இருக்குற குசும்பு தான்
    எல்லா போட்டோவும் நச்

    பதிலளிநீக்கு
  6. கடைசி படம் அருமை.

    தனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..

    பதிலளிநீக்கு
  7. ஆசானே வழக்கம்f போல எல்லா படமும் கலக்கல் ;)

    ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?,அமேசான் காடுகள், தனி மயில், கட உள்.. அட்டகாசம் ;)

    பதிலளிநீக்கு
  8. அமேசான் காடுகள்,//கட உள்.//

    எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!! நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. பாலா, நிலாம்மா, மாதேவி, கோபியார்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    நாகைசிவா,

    // அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம்.//

    என்னய்யா சொல்லுதீரு?! போட்டோ ஒன்னு பிடிச்சுருக்கலாம்னுதானே? படம் புடிச்ச ஊரு மதுர... திரும்புங்கன்னு சொல்லியிருந்தா நான் பப்படம்தான்! :)

    பதிலளிநீக்கு
  10. //நாகை சிவா said...
    கடைசி படம் அருமை.

    தனிமயில் சோகம் கிடைச்சு இருக்காது சரி தான். அந்த சோகத்தை பொட்டிக்கு அடைச்ச பிறகு எல்லாரும் திரும்புங்க னு சொல்லி ஒன்னு பிடிச்சு இருக்கலாம். ஏமாத்திட்டிங்க..
    //
    ஆமாம் அண்ணாச்சி!

    சோகத்துக்கு சோகமும் ஆச்சு!

    சந்தோஷத்துக்கு சந்தோஷமும் ஆச்சு !!

    இப்ப எம்புட்டு பேரு சோகமா இருக்கோம் தெரியுதா....?!!

    :)))

    பதிலளிநீக்கு
  11. // ஹேங் ஓவர்..
    கூழானாலும் குளித்துக் குடி
    குவாட்டரானாலும் அளவாய் அடி //

    ஆஹா என்னா தத்துவம் என்னா தத்துவம்

    எல்லாப்படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  12. மூணாவது புரியரதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு - (கைரேகை எண்கணிதம் சாமுத்ரிகா பாக்க வரைக்கும்) கமென்டும் சூப்பர்.
    கடைசி இரண்டு காட்டு டைமிங் - எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது? செம டைமிங்.
    தெப்பக்குள அமேசான் - அமேசிங் கற்பனை :)

    பதிலளிநீக்கு
  13. வாத்தியார்,
    ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.. வெறும் புகைப்படப் பதிவாவே போட்டுத் தள்ளறீங்க போலிருக்கு... photo blogஆ ஆக்கிட்டீங்களா! :(

    பதிலளிநீக்கு
  14. மக்கள்ஸ்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    மதுரா,

    நன்றி! :)

    // எப்படி எப்படி அந்த இன்ஸ்டன்ட பிடிக்க முடியுது? //

    எப்படியாச்சும் ஒரு நல்ல ஸ்டில் கிடைக்கும்னு தோணிட்டா அங்கனயே தேவுடு காக்கறதுதான்! :)

    வாம்மா பொன்ஸ்!! நல்லா இருக்கறீங்களா?

    // photo blogஆ ஆக்கிட்டீங்களா! //

    ஹிஹி... இப்பவெல்லாம் புதுச்சா எழுதற அளவுக்கு புத்தி வேலை செய்யறதில்லை... புத்தி படமெடுக்க போயிருச்சு.. கொஞ்சநாளா அதுவும் தேக்கமாயிருச்சு.. கற்பனைவறட்சில மாட்டிக்கினுகீறேன்னு நினைக்கறேன் :)

    அட்லீஸ்ட், ப்ளாகுகளை படிச்சாவது நானும் ரவுடிதான்னு காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கறேன்! :)

    ஊருக்கு வந்தாச்சா?

    பதிலளிநீக்கு
  15. யப்பா. என்னா ப்ரெஷ்ஷா இருக்கு. மதுரையிலே பொறக்கலையே? :-(

    பதிலளிநீக்கு
  16. லக்கியாரே,

    // மதுரையிலே பொறக்கலையே? :-( //

    ஏனிந்த கொலைவெறி?! பல்லுல்ல பய எங்கன வேணாலும் பட்டாணி கடிக்கலாம்! சென்னை மைனரு நீர் பார்காததா?! :)

    பதிலளிநீக்கு
  17. ஒண்ணு தெரியுதுப்பா. காமிராவை நீங்க பிரியறதில்ல:)
    அடெங்கப்பா, எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ்!!!

    அந்தப் பொண்ணு பாய்ஃப்ரண்டைத்தேடுதோ என்னவோ.

    சரியாப் புடிச்சான் அந்தப் பையன் உங்களை. என்ன சவால் அவன் கண்களில்!!!!
    மொத்தமும் சூப்பர் இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப லேட்டான பின்னூட்டம்... இருந்தாலும் பரவாயில்லை... உங்க பதிவு எல்லாம் இப்பத்தான் படிச்சேன்... உடனே, அந்த புதின சாதம் செஞ்சேன்... soooopppperrrr போங்க...

    பதிலளிநீக்கு
  19. போட்டோக்களுக்கு பொருத்தமா கமெண்ட்ஸ்! அருமை! ​சென்ஷி - அவார்ட்ல உங்கள் அறிமுகம் கிடைச்சது
    சீக்கிரம் புலிட்சர் அவார்ட் வாங்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு