முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !

இது உள்குத்து போஸ்டரா? இல்லை கும்மாங்குத்து போஸ்டரா?!

கருத்துகள்

  1. பரவாயில்ல நல்லாவே டெவல்ப்பாகிட்டாங்க பாருங்களேன் க்ம்ப்யூட்டரெல்லாம் கடத்தியிருக்காணுங்க:))))

    பதிலளிநீக்கு
  2. அப்படின்னா அவரு கரை வேட்டி கிழியாத காங்கிரஸ் காரரா??

    போஸ்டர்ல வரிக்குவரி காமெடி பின்னுது.

    பதிலளிநீக்கு
  3. இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-(

    பதிலளிநீக்கு
  4. காங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிடுச்சி ;))

    பதிலளிநீக்கு
  5. ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    பதிலளிநீக்கு
  6. தமிழ் பிரியன்,

    கலக்கல்! சரியான ”புலனாய்வுப் பதிவர்” நீங்க! :)

    பதிலளிநீக்கு
  7. உட்கட்சி ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த போஸ்டர்!

    சத்தியமூர்த்தி பவனில் என்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது!

    பதிலளிநீக்கு
  8. வேண்டாத பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வச்ச கதையா, இவனுகள யாரு அவளவு சிரமபட்டு கட்சியில இருக்க சொன்னா இப்பத்தான் புதுகம்பெனி (தே.மு.தி.க) ல ஆள் எடுக்கறாங்கள்ள அங்க போய் சேர வேண்டியது தானே

    பதிலளிநீக்கு
  9. எச்சூஸ்மி...

    மே அய் கம் இன்...

    போஸ்டர நல்லா படிங்கப்பா...அவர்தான் நிறுவனராமா... என்ன கட்சின்னுலாம் கேக்காதீங்க...

    ராசீவ் ராகுல்காந்தி பேரவை :))) அப்டீன்னு அவரே போட்டிருக்கார்...

    மேல சொல்லோ...கடந்த தேர்தல்னா அனேகமா சென்னை மாநகராட்சி தேர்தலா தான் இருக்கும் அதிலேயே 17000 ஓட்டு வித்தியாசம்னா ரோசனை பன்ன வேண்டிய போஸ்டர்தான்.

    இதுக்கு பேர் தான் நிக்க வெச்சி உருவரதோ???

    பதிலளிநீக்கு
  10. // தமிழ் பிரியன் said...
    ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    12:06 PM, May 16, 2008
    //

    ஐ டேக் பேக் மை லாஸ்ட் பின்னூட்டம்

    :))

    புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல...

    :))

    பதிலளிநீக்கு
  11. பொட்டீ,

    எப்படியா இருக்கீரு? :)

    // புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல... //

    இதுக்கேவா? பலநாளா ட்ரெண்டே பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறதாம்!

    பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு