முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிஹி...

Image hosting by Photobucket

கருத்துகள்

  1. இந்த ப்ரொபைல் படம் நல்லா இருக்கே !!!, அது என்னங்க எந்த படத்துலயும் ஒரு திருட்டுமுழி ;-)

    பதிலளிநீக்கு
  2. NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு.

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான் வந்திருக்கு. சரி வரஞ்சது யாரு? உண்மையச் சொல்லீருங்க.

    பதிலளிநீக்கு
  4. ஜெயசூர்யாக்கு கண்ணாடியும் ,பிரஞ்சு தாடியும் வச்சிட்டு இது தான் இளவஞ்சின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

    பதிலளிநீக்கு
  5. இரண்டு கேள்விகள்.
    1. நீங்க வரைஞ்சதா?
    2. Self Portraitஆ?

    பதிலளிநீக்கு
  6. யாத்திரீகன்,

    //திருட்டுமுழி// மறுபடியும் ஹிஹி..

    கார்த்திக்,

    //NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு...// எங்கப்பாரு எங்கம்மா மட்டும் இதைக்கேட்டிருந்தா!! ம்ம்ம் தன்மகனை சான்றோன்'மாதிரி' எனக்கேட்ட தாய்!! :)

    ஜோ, வீணா ஜெயசூரியாவை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? :) அவரு என் அளவுக்கு இல்லை! ( ஆமா! அவருக்கு கொஞ்சம் முடி அதிகம்! :) )

    கைப்புள்ள,

    இந்த அளவுக்கு இல்லைன்னாலும் நானும் நல்லா படம் வரைவேனுங்க... கோழிமுட்டையை அச்சு அசலா அப்படியே வரவேன்! எங்க வாத்தியாரு எனக்கு இங்கிலீபீசு மார்க்கு போடும்போதெல்லாம் எனக்கு சொல்லிகூடுத்திருக்காரு!!!

    ஏஜெண்டு, ராகவன்,

    03'ல எங்க ஆபீஸிக்கு ஹிண்டுல வேலைபார்த்த ஒரு கார்டூனிஸ்ட் வந்திருந்தாரு(Prakash Sheety). அவருகிட்ட என் திருமுகத்தை காட்டுனதுல வந்த விளைவுதான் இது!

    பதிலளிநீக்கு
  7. photogenic face அப்டின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற முகத்துக்கு என்ன பேருங்க?

    பதிலளிநீக்கு
  8. //கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற // தருமி சார்! நீங்க சொல்லறது மட்டும் உண்மையா இருந்தா சூப்பர்தான்! ஒலகத்துல பெரிய பெரிய மனுசங்களுக்குதான் இப்படி முகம் கார்ட்டூன் போடறதுக்கு ஏத்தாப்புல அமையுமாம்! அராபாத், காந்தி, இந்திரா.. இப்படி...( இந்த சுயபீத்தல்னு வந்துட்டா.. ஹிஹி.. )

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்வதெல்லாமே உண்மை; உண்மையைத்தவிர ஏதும் இல்லை... (ஸ்மைலி ஏதும் இங்கு கிடையாது-கவனிக்க!)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர