tag:blogger.com,1999:blog-10104032.post7070209447898955013..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஆகக்கூடி மேட்டரு என்னன்னா...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-10104032.post-51172050822697246082011-12-21T00:02:37.016-05:002011-12-21T00:02:37.016-05:00your blog is super. I am in the search of good blo...your blog is super. I am in the search of good blogs.Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-3599007998015565462008-08-19T07:17:00.000-04:002008-08-19T07:17:00.000-04:00hai nicehai niceselvarajanhttps://www.blogger.com/profile/11687348694963258959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-32866166934847353572008-08-07T07:30:00.000-04:002008-08-07T07:30:00.000-04:00WOW... its really different and creative writting ...WOW... its really different and creative writting style. keep going... young man? (HAPPY?)Sunnyhttps://www.blogger.com/profile/11429025526662457524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-25653424666317321692008-07-11T11:53:00.000-04:002008-07-11T11:53:00.000-04:00இளவஞ்சி//அவரு சொன்னாரு.. ”நாங்க மனசுல இருக்கற இருக...இளவஞ்சி<BR/>//அவரு சொன்னாரு.. ”நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த ***மசுரு*** வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//<BR/><BR/>இது சமீபமா (சரி! சரி!) ஒரு வாரமா அப்பப்ப நினைவுக்கு வந்திடுது! எப்படா அவுட்புட் வரும்னு திரையைப் பார்த்திட்டிருக்கும்போது, நெனப்புக்கு வந்து சிரிச்சா சுத்தி இருக்கறவங்கல்லாம் பேஜாராயிடுவாங்களேன்னு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி வெச்சேன்!<BR/>ஆங். அதுக்கப்புறம் என்ன //ஒரு செகண்டுக்கு அப்பறம் ”ம்”ன்னு தலைய அசைச்சேன்.// அந்த ஒரு நொடியில் உங்க 'ஙே' முழியை நினைச்சுப் பார்த்தேன். :-) :-) :-) :-) <BR/>அன்புடன்<BR/>வெங்கட்ரமணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-59257851874496112272008-07-09T12:35:00.000-04:002008-07-09T12:35:00.000-04:00அங்கிள்.......... :-)அங்கிள்.......... :-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-50129382016535451062008-07-09T07:28:00.000-04:002008-07-09T07:28:00.000-04:00சிபியாரே,// உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையா? // என்னை ...சிபியாரே,<BR/><BR/>// உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையா? // என்னை ஏனைய்யா கேட்கறீர்? சிம்புவை கேளுங்க... இப்பத்திக்கு அதான் ட்ரெண்டாம்! :)<BR/><BR/>அனானி,<BR/><BR/>// அண்ணே அந்த வித்தியாசம் கண்டுபிடிக்குற மேட்டரு? // அதான் ஜொல்லிட்டேனே!<BR/><BR/>வல்லியம்மா,<BR/><BR/>// பெசண்ட் நகர் பீச்சில இப்படியெல்லாம் என் கண்ணில படலியே. //<BR/><BR/>ஹிஹி...<BR/><BR/>ஒருவேளை இதெல்லாம் Boys2Men தாண்டி Men2Gentlemen phase ல இருக்கறவுக கண்ணுலதான் படுமோ என்னவோ?! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-58306044237375087182008-07-09T04:48:00.000-04:002008-07-09T04:48:00.000-04:00பெசண்ட் நகர் பீச்சில இப்படியெல்லாம் என் கண்ணில பட...பெசண்ட் நகர் பீச்சில இப்படியெல்லாம் என் கண்ணில படலியே. ரொம்பவே வருத்தமா இருக்கு.<BR/>என்னது அல்சர் வயத்துக்குச் சில்லி சாஸா!!!<BR/>ஹைய்யோ ஹைய்யோ:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-33912571416110951262008-07-08T12:46:00.000-04:002008-07-08T12:46:00.000-04:00அண்ணே அந்த வித்தியாசம் கண்டுபிடிக்குற மேட்டரு?அண்ணே அந்த வித்தியாசம் கண்டுபிடிக்குற மேட்டரு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-42172183966373302712008-07-08T12:45:00.000-04:002008-07-08T12:45:00.000-04:00//நம்ம ஆளா?! எத்தனை பேருய்யா கெளம்பியிருக்கீங்க?!/...//நம்ம ஆளா?! எத்தனை பேருய்யா கெளம்பியிருக்கீங்க?!//<BR/><BR/>நான் ஒருத்தன்தான்! (இப்போதைக்கு)<BR/><BR/>உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-15410686040730199602008-07-08T02:57:00.000-04:002008-07-08T02:57:00.000-04:00Sen22, ஷ்யாம், கார்த்திக், தங்கமணி, கோபிநாத், சென்...Sen22, ஷ்யாம், கார்த்திக், தங்கமணி, கோபிநாத், சென்ஷி, ராயல், <BR/><BR/>நன்றி! :)<BR/><BR/>சிபியாரே,<BR/><BR/>// நம்ம ஆளு படத்தைப் போட்டதுக்கு! //<BR/><BR/>நம்ம ஆளா?! எத்தனை பேருய்யா கெளம்பியிருக்கீங்க?!<BR/><BR/>தருமிசார்,<BR/><BR/>எப்படி இருக்கீங்க? Long time no See! :)<BR/><BR/>// அங்கிளுக்கே இப்படி அலர்னா எப்படி. சிலதுங்க தாத்தாவுக்கே அசர்ரது இல்லை ... //<BR/><BR/>விடுங்க.. அதுக்கான மனவுருதிய சீக்கிரம் எனக்கும் மக்களே ஏத்திவிட்டுருவாய்ங்க போல! :)))<BR/><BR/><BR/>// இந்த மாதிரி கேசுதானா நீங்க? //<BR/><BR/>ஹிஹி.. வந்து.. அதாவது... நான் கல்யாணத்துக்கு பிறகுதான் ஊட்டம்மாவோட அடிதாளாம தண்ணிய நிறுத்துனதா நாலுபேரு பொரளியா பேசிக்கறதை உங்களுக்கு சொல்லவேணாம்னு பாக்கறேன்! :)<BR/><BR/>ரம்யா, சீவிஆர்,<BR/><BR/>// அப்படியா அங்கிள் ;) // // உங்களை சொனாலாவது //<BR/><BR/>இதுதான் அல்சர் வயத்துக்கு சில்லிசாஸ் ஊத்தறவேலையா?! செய்ங்கப்பு!! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-89480865907583211042008-07-07T19:20:00.000-04:002008-07-07T19:20:00.000-04:00//“நல்லாப் போகுது அங்க்கிள்!.........................//“நல்லாப் போகுது அங்க்கிள்!................................................................” ///<BR/>அட!!<BR/>உங்களை விடுங்க அண்ணாச்சி!! உங்களை சொனாலாவது கொஞ்சமாவது நியாயம் இருக்குன்னு சொல்லலாம்!! :P<BR/>சமீபத்துல(?!) ஒரு பள்ளிக்கூட சிறுவனுக்கு லிப்ட்டு குடுத்தேன்!! அவன் கீழே எறங்கிட்டு என்னைய பாத்தே டாங்க்ஸு <B>அங்கிள்</B>னு சொல்லிட்டு போறான்....<BR/>இந்தக்கொடுமையை எங்கிட்டு போய் சொல்ல???CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61976681137367165942008-07-07T16:12:00.000-04:002008-07-07T16:12:00.000-04:00\\நல்லாப் போகுது அங்க்கிள்!..........................\\<BR/>நல்லாப் போகுது அங்க்கிள்!................................................................” இப்படித்தான் ஆரம்பிச்சான்! <BR/>\\<BR/><BR/>அப்படியா அங்கிள் ;)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-37707054035064789552008-07-07T14:50:00.000-04:002008-07-07T14:50:00.000-04:00:))//நயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்ப...:))<BR/><BR/>//நயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்படி.. இந்த.. மூக்குக்கும் வாய்க்கும் இடையில் சரியா நடுசெண்டர்ல இருக்கற அந்த ச்ச்ச்சின்ன மச்சத்தை வைச்சுத்தான்!<BR/>//<BR/><BR/>நொம்ப முக்கியம் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-9062386991144966242008-07-07T14:15:00.000-04:002008-07-07T14:15:00.000-04:00:))))நல்ல பதிவு. நன்றி!:))))<BR/><BR/>நல்ல பதிவு. நன்றி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85819740072225355452008-07-07T13:13:00.000-04:002008-07-07T13:13:00.000-04:00அங்கிளுக்கே இப்படி அலர்னா எப்படி. சிலதுங்க தாத்தாவ...அங்கிளுக்கே இப்படி அலர்னா எப்படி. சிலதுங்க தாத்தாவுக்கே அசர்ரது இல்லை ...<BR/><BR/>நானும் உங்களை என்னமோ பெருசா நினச்சிருந்தேன். ப்பூ .. இம்புட்டுதானா<BR/><BR/>//நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு...//<BR/><BR/>- இந்த மாதிரி கேசுதானா நீங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-38863079535188502692008-07-07T12:50:00.000-04:002008-07-07T12:50:00.000-04:00நன்றி!நம்ம ஆளு படத்தைப் போட்டதுக்கு!நன்றி!<BR/><BR/>நம்ம ஆளு படத்தைப் போட்டதுக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-91165132772514819892008-07-07T09:06:00.000-04:002008-07-07T09:06:00.000-04:00//ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலை...//ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை<BR/><BR/>கரெக்டா சொன்னீங்க. தமிழ் சேனல் பக்கமே போறதில்லைனு இருக்கேன்.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-28833587383051318262008-07-07T08:28:00.000-04:002008-07-07T08:28:00.000-04:00ஆசானே..பதிவின் தலைப்பை இப்படி வச்சிருக்கலாம்..."ஆப...ஆசானே..<BR/><BR/>பதிவின் தலைப்பை இப்படி வச்சிருக்கலாம்...<BR/><BR/>"ஆப்பு மேட்டரு என்னன்னா"<BR/><BR/>\\”கருத்து உனக்கு இருக்கலாம்டா... நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”\\<BR/><BR/>ஆப்புகளில் சிறந்த ஆப்பு இது தான்....சூப்பரு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-13334851590726291322008-07-07T07:40:00.000-04:002008-07-07T07:40:00.000-04:00இப்போதைக்கு நயன் மேட்டர் மட்டும் படிச்சிட்டு எஸ்கே...இப்போதைக்கு நயன் மேட்டர் மட்டும் படிச்சிட்டு எஸ்கேப்...மத்தது எல்லாம் டுமாறோ... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-66606266285081865712008-07-07T07:29:00.001-04:002008-07-07T07:29:00.001-04:00//பிட்டு பிட்டா எழுதற ஒரு நல்ல கொசுவத்தி பார்மேட்ட...//பிட்டு பிட்டா எழுதற ஒரு நல்ல கொசுவத்தி பார்மேட்டு புடிச்சுக் குடுத்த பாலாபாய்க்கு நன்றி! :)//<BR/><BR/>இதுக்கு பேரு படிக்கட்டு பதிவு'ன்னு முன்னாடி சொன்னாங்களே..... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-12226999854367882082008-07-07T07:29:00.000-04:002008-07-07T07:29:00.000-04:00வாரும் ஆயில்யரே,// இடையறாத கடும்பணிகளுக்கிடையே // ...வாரும் ஆயில்யரே,<BR/><BR/>// இடையறாத கடும்பணிகளுக்கிடையே // யோவ் நீருமா?! நடத்தும்!!<BR/><BR/><BR/>// 3வது வார்த்தையா அல்லது 3 வார்த்தையா? //<BR/><BR/>மறுபடியும் அந்த 3 வது வார்த்தைய இன்னும் 10 வருசத்துக்காவது நான் கேக்கவோ சொல்லவோ விரும்பலைங்கறதை நான் எப்படியய்யா உமக்கு சொல்லுவேன்?! :(<BR/><BR/>தாஸு,<BR/><BR/>// வரலாறு முக்கியம் அமைச்சரே! //<BR/><BR/>முக்கியம்தான் ஸ்வாமி! அதுக்காக என்னதுமா?! எங்கய்யா குத்தறீர்?!<BR/><BR/>ராசா,<BR/><BR/>வாங்கப்பு! நாம ஒருநா இப்படி பேசிக்கிடனும்னு ஒரு அல்ப ஆசை! :)<BR/><BR/>இளா,<BR/><BR/>// எனக்கு கண்ணு, உங்களுக்கு மசுரு.//<BR/><BR/>என்னய்யா உம்ம கண்ணுக்கு?! கண்ணாடிகூட போடறதில்லையே நீர்?!<BR/><BR/>நாங்கெய்ல்லாம் வீரங்கப்பு! எது போனாலும் சமாளிச்சுக்கிடுவம்... என்ன பொலம்பலை நீங்க பொறுத்துக்கிடனும்! :)<BR/><BR/><BR/>லக்கியாரே,<BR/><BR/>//நல்லவேளையாக யூத்தாகவே இருப்பதால் //<BR/><BR/>கேக்க சந்தோசமாத்தான் இருக்கு! ஆனா இந்த மேட்டரு உம்ம வீட்டம்மாவுக்கும் தெரியுமா?! (ஸ்ஸப்பா... ஒரு மேட்டரு பத்தவைக்கறதுக்குள்ள எம்புட்டு கஷ்டம்... :))) )<BR/><BR/>// அப்புறம் நயன்தாராவை கண்டுபிடிக்க க்ளூ கொடுத்ததற்கு நன்றி //<BR/><BR/>அய்யன்மீர், நான் க்ளு கொடுக்கலையய்யா... அப்படியாப்பட்ட ஞானநிலைக்கு போயிட்டேன்னு லைட்டா பொலம்புனா நீர் சீடி, டிவிடின்ன்னு மேலும் வயித்தெரிச்சலை கெளப்பாதீரும்!!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1673128251984221892008-07-07T07:26:00.000-04:002008-07-07T07:26:00.000-04:00//கொங்கு ராசா / Raasa said... //எங்களுக்கு இப்போதை...//கொங்கு ராசா / Raasa said... <BR/>//எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//<BR/><BR/>திருவாசகம்.. :)//<BR/><BR/><BR/>Repeattaiiii..Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-92145244664274074162008-07-07T06:34:00.000-04:002008-07-07T06:34:00.000-04:00நல்லவேளையாக யூத்தாகவே இருப்பதால் நான் மகிழ்ச்சியாக...நல்லவேளையாக யூத்தாகவே இருப்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் :-)<BR/><BR/><BR/>அப்புறம் நயன்தாராவை கண்டுபிடிக்க க்ளூ கொடுத்ததற்கு நன்றி. முன்பு சிம்ரன் சிடி என்று வந்தது நினைவிருக்கிறதா? அது ஒரிஜினலா டூப்பா என்று இன்றுவரை குழப்பமாகவே இருக்கிறது. சிடியில் இருந்த சிம்ரனுக்கும்(?) மூக்குக்கு கீழே மச்சம் இருந்தது :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10505602523120117742008-07-07T06:25:00.000-04:002008-07-07T06:25:00.000-04:00எனக்கு ஒன்னு போயிருச்சுன்னு கவலை உங்களுக்கு வந்திர...எனக்கு ஒன்னு போயிருச்சுன்னு கவலை உங்களுக்கு வந்திருச்சுன்னு கவலை. எனக்கு கண்ணு, உங்களுக்கு மசுரு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-10367833738535115822008-07-07T06:22:00.000-04:002008-07-07T06:22:00.000-04:00//எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்...//எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//<BR/><BR/>திருவாசகம்.. :)Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.com