tag:blogger.com,1999:blog-10104032.post115346524778585463..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-10104032.post-1154019660037390042006-07-27T13:01:00.000-04:002006-07-27T13:01:00.000-04:00வணக்கம் இளா... உண்மையில் பிரமிக்க வைத்த பொறுப்பு, ...வணக்கம் இளா... <BR/>உண்மையில் பிரமிக்க வைத்த பொறுப்பு, பொறுமை....<BR/>நானும் கதை எழுதி பின்னூட்டம் வராததால்... யாரும் படிக்கலையோன்னு நினைச்சேன்... பரவயில்லை.. கதையின் உயிர் நாடியை... நாடி மேற்கோள் காட்டி இருக்கீங்க... இப்படிப்பட்ட சம்பவங்கள்தான் என்னைப் போன்ற புதுசா பேனா பிடிக்கிறவஙகளுக்கு உணவா இருக்கும். நிற்க<BR/>போட்டி நடத்துறது பத்தி நிலா சொல்லி இருக்கிற கருத்து வரவேற்கத் தக்கது. இதையேதான் நானும் எழுதனும்னு இருந்தேன்.ஏன்னா எனக்கே ஓட்டுப் போடப்போகும்போது ஒரு குற்ற உணர்வு..எல்லா கதையும் படிக்காம நாம என்ன ஓட்டுப் போடுவோம்னு...<BR/>சில மாற்றங்கள் போட்டியில செய்தா நீங்க நீதி வழங்கலாம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153832165798263512006-07-25T08:56:00.000-04:002006-07-25T08:56:00.000-04:00அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்களா? வாழ்க நின் ...அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்களா? வாழ்க நின் தொண்டு. வளர்க உமது கலைப் பணி.MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153813020202313802006-07-25T03:37:00.000-04:002006-07-25T03:37:00.000-04:00சிபியாரே!// இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்கு...சிபியாரே!<BR/><BR/>// இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல! நேர்மையானவரு! <BR/>நம்பிக்கையானவரு! //<BR/><BR/>இந்த பின்னூட்டம் என்ன "கலாய்த்தல்" திணையின் கீழ் வருகிறதா?! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153812963511414732006-07-25T03:36:00.000-04:002006-07-25T03:36:00.000-04:00மோகன் தாஸ்,// ungkaLukku puriyumEnRu ninaikkiREn. ...மோகன் தாஸ்,<BR/><BR/>// ungkaLukku puriyumEnRu ninaikkiREn. //<BR/><BR/>சத்தியமா புரியலைங்க! <BR/><BR/>// maRRapadikku ithai oru pazakkamaakkuvathai ethirkkiREn. //<BR/><BR/>இந்த பதிவு என்பது போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம். போட்டியை பரவலாக்கவும், வாக்குகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான ஒரு முயற்சி! அவ்வளவே! உங்களுக்கு போட்டி பற்றிய வரையறை, கருத்து, ஏதேனும் இருக்கலாம் என நினைக்கிறேன்.<BR/><BR/>ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். தவறெனில் திருத்திக்கொள்வோம்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153766008548974662006-07-24T14:33:00.000-04:002006-07-24T14:33:00.000-04:00iLavanjsi, ennamO pOddiyil pangkeduththukkiddu ing...iLavanjsi, ennamO pOddiyil pangkeduththukkiddu ingka pathil pOdaathathu naan maddum thaan enpathu maathiri oru pIling thOnRuvathaal inththa pinnUddam.<BR/><BR/>enakku ungkaLaiyellaam paarththaal vEthanaiyaa yirukkunnu vadivEl solRathu maathiri, en pathivaip padiththu ungkaLukku pidiththa varikaLai pOddiruppathai ninaiththaalum athE sirippuththaan vanththathu.<BR/><BR/>ungkaLukku puriyumEnRu ninaikkiREn.<BR/><BR/>maRRapadikku ithai oru pazakkamaakkuvathai ethirkkiREn. ungkaLidamirunththu ippadiyonRu varaathenRuthaan ninaiththEn. enna seyvathu. anththak kathaiyai innumoRumuRai mElE, kIzE appadiyE maiyamaakavum thaddum eNNam uNdu paarkkalaam.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153763757095801362006-07-24T13:55:00.000-04:002006-07-24T13:55:00.000-04:00பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறன் இவரை விட்டால் வேற...பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறன் இவரை விட்டால் வேறு யாருக்கு உள்ளது.<BR/><BR/>இவரு நல்லவரு. வல்லவரு தலைப்பு கொடுக்குறதுல! நேர்மையானவரு! <BR/>நம்பிக்கையானவரு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153763604993941592006-07-24T13:53:00.000-04:002006-07-24T13:53:00.000-04:00//நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டள...//நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன்//<BR/><BR/>எல்லாம் ஒரு தேர்வுத்துணைவன் மாதிரிதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153762573254765442006-07-24T13:36:00.000-04:002006-07-24T13:36:00.000-04:00மணியன் சார்,// இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளரா...மணியன் சார்,<BR/><BR/>// இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:) //<BR/><BR/>நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்!? :)))<BR/><BR/>இதிலிருந்து எஸ்கேப் ஆக ஒரு வழி இருக்கிறது! போட்டில கலந்துக்கறதுதான்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153762301379150382006-07-24T13:31:00.000-04:002006-07-24T13:31:00.000-04:00ennamenathu, மதுமிதா, கௌதம், மணியன்சார்,வருகைக்கும...ennamenathu, மதுமிதா, கௌதம், மணியன்சார்,<BR/><BR/>வருகைக்கும், ஊக்கங்களுக்கும் நன்றி!<BR/><BR/>****<BR/>வெங்கட்ரமணி,<BR/><BR/>// 'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் "வரலாற்றில்" //<BR/><BR/>மரணமே இல்லாத ஒரு உலகில் வரலாறு என்ற ஒன்று இருக்குமா? <BR/><BR/>சிந்திக்க வைச்சிட்டீரய்யா! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153740392010545422006-07-24T07:26:00.000-04:002006-07-24T07:26:00.000-04:00இளவஞ்சி,அருமையானத் தொகுப்பு. தனித்துவமான பதிவு என்...இளவஞ்சி,<BR/>அருமையானத் தொகுப்பு. தனித்துவமான பதிவு என்பதில் ஐயமேயில்லை. <BR/>இந்த போட்டியின் நிரந்தர தொகுப்பாளராக பலாப்பழங்களை எதிர்கொள்ளும் திறம் தெரிகிறது:)<BR/><BR/>பங்கு பெற்றோருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்! அனைத்துமே முத்துக்கள்தான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153736389834789882006-07-24T06:19:00.000-04:002006-07-24T06:19:00.000-04:00அருமையான + பொறுமையான வேலை செஞ்சிருக்கீங்க!என் படைப...அருமையான + பொறுமையான வேலை செஞ்சிருக்கீங்க!<BR/>என் படைப்புகளில் இருந்து நான் ரசிக்கும் வரிகளை தெர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். மற்றவர்களது படைப்புகளுக்கும் இதுவே நடந்திருக்கும் என யூகிக்கிறேன்.<BR/>vignesh முன் மொழிந்த one month extension ஐ நானும் வழி மொழிகிறேனுங்க!!!G Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153717607602729752006-07-24T01:06:00.000-04:002006-07-24T01:06:00.000-04:00இளவஞ்சிசும்மா சொல்லக்கூடாதுங்க.கவனமும்,கவனிப்பும்,...இளவஞ்சி<BR/>சும்மா சொல்லக்கூடாதுங்க.<BR/>கவனமும்,கவனிப்பும்,கடுமையான உழைப்பும்,தேர்ந்த சொல்லாட்சியும், எடுத்துக் கொண்ட பொறுப்பை சரியாக நிர்வகிக்கும் திறனும் கொண்ட நீங்க தனித்துவமானவர் தாங்க.<BR/><BR/>நிலா சொன்ன பிறகே போட்டிக்குப் படைப்பினை அனுப்பினேன்.<BR/><BR/>முதலில் தொடரும் கேள்விகள்.<BR/><BR/>///<BR/>தொடரும் கேள்விகள்...(சிறுகதை) - மதுமிதா நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடி விட்டு வீட்டுக்கு திரும்பி விட்டது. இரவிலிருந்தே சாப்பிடவில்லையாம்.///<BR/><BR/> <BR/>பிறகு இந்த எல்லாமே சமமாச்சு.<BR/><BR/>///எல்லாமே சமமாச்சு... - மதுமிதா எல்லாமே சமமாச்சு<BR/>எல்லாம் கடந்த பின்பு <BR/>///<BR/><BR/>இந்தப் பதிவு இடுகையில் போட்டி குறித்த எந்த விபரமும் தெரியவில்லை.<BR/>'தொடரும் கேள்விகள்' போட்டிக்குச் சேர்த்தபிறகு<BR/>இந்தப் பதிவையும் போட்டியில் சேர்த்தேன்.<BR/><BR/> ///<BR/>கண்ணுக்குள் நீ... - மதுமிதா மரணத்தின் பாஷை உணர்ந்தஇருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன///<BR/><BR/>உங்களுக்கு பிடிச்ச வரிகளைப் பார்த்து உண்மையிலேயே கண்கலங்கிடுச்சிங்க.<BR/><BR/>80 படைப்புகள் சேர்ந்த விபரம், முழுமையாய் பார்த்து அதைக்குறித்த உங்கள் இந்தப் பதிவு.<BR/>ரியலி க்ரேட்<BR/>மனமார்ந்த நன்றிங்க இளவஞ்சி.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153701977384888882006-07-23T20:46:00.000-04:002006-07-23T20:46:00.000-04:00பொறுமைத்திலகமே! வாழிய உம் தொண்டு. நிறையபேர் இந்த இ...பொறுமைத்திலகமே! வாழிய உம் தொண்டு. நிறையபேர் இந்த இடுகையை மட்டும் படிச்சுட்டு ஓட்டளிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன். ;0)Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153673922740641122006-07-23T12:58:00.000-04:002006-07-23T12:58:00.000-04:00ஜெய. சந்திரன், இளா, கார்த்திக்வேலு,உங்கள் கருத்துக...ஜெய. சந்திரன், இளா, கார்த்திக்வேலு,<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!<BR/><BR/>நிலா,<BR/><BR/>அருமையான விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153662476682505302006-07-23T09:47:00.000-04:002006-07-23T09:47:00.000-04:00நல்ல முயற்சி இளவஞ்சி.80 படைப்புகளையும் படித்து ஒரு...நல்ல முயற்சி இளவஞ்சி.<BR/>80 படைப்புகளையும் படித்து ஒரு <BR/>பதிவிட்டிருப்பதே பெரிய விஷயம்.<BR/><BR/>மரணத்தோடு ..அநேகமான பேருக்கு <BR/>தனிப்பட்ட அனுபவமுள்ளதால் பெரும்பாலான படைப்புகள் இயல்பாக வந்துள்ளன.<BR/><BR/>பங்குபெற்றோர்க்கு வாழ்த்துக்கள்.கார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153615578236235922006-07-22T20:46:00.000-04:002006-07-22T20:46:00.000-04:00//மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள...//மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது.//<BR/><BR/>இளா, இது மிக உண்மை. இந்த போட்டி மாடல் ஐடியல் கிடையாது. ஆனால் போட்டி அமைப்பாளர்களின் நோக்கத்தில் உள்ள நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாராவது ஒருவரை மட்டும் நடுவராக நியமித்தால் எத்தனை பேர் படைப்புகளைப் படிப்பார்கள்? எத்தனை பேர் தேன்கூட்டில் உறுப்பினராவார்கள்? <BR/>வலைபதிவில் சாதாரணமாக ஒரு கவிதையோ கதையோ எழுதும்போது கிடைக்கும் கவனத்தைவிட இந்த மாடலில் அதிகம் வெளிச்சம் கிடைக்கிறதென்பது உண்மை. ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்<BR/><BR/>எனினும், முழுமையாக வாக்குகளுக்கு மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் உரிமை தராமல், முந்தைய போட்டியின் வெற்றியாளர்களையோ வேறு ஒரு பிரபலத்தையோ ஈடுபடுத்தி அவர்களது மதிப்பீட்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தரலாம்<BR/><BR/>//ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச்சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே.. //<BR/><BR/>இப்படி போட்டியாளர்களைக் குறை சொல்வதிலும் பயனில்லை. 80 ஆக்கங்களை இளவஞ்சி தவிர ஒரு வாசகர் கூட படித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பல காரணங்களால் நல்ல படைப்புகள் கூட வாசகரைச் சென்றடைய வாய்ப்பில்லாமல் போகலாம். அப்படி இருக்க, போட்டியாளர்கள் தம் படைப்பு போட்டியில் இருப்பதாக நினைவு படுத்துவதிலோ (நீங்கள் கூட உங்கள் வலைபதிவின் மூலம் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்) அல்லது போட்டி பற்றி தெரியாத நண்பர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துவதிலோ இந்த மாடலைப் பொறுத்தவரை தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் போட்டி அமைப்பாளர்களும் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.<BR/><BR/>அப்படி நடக்கவில்லை என்றால் சென்ற முறை 36 படைப்புகள் இருந்த இடத்தில் இந்த மாதம் 80 படைப்புகள் இருக்காது.<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை, தேன்கூடு போட்டி ஒரு படைப்புக்கான உரைகல் அல்ல... இது ஒரு பயிற்சிக்களம் <BR/><BR/>வெற்றி பெற்ற படைப்புகள்தான் சிறந்தவை என்றோ மற்றவை தேறாதவை என்றோ இந்த மாடலில் சொல்ல முடியாது. மிகப்பெரிய வாக்காளர் வங்கி உருவாகும் போது இது மாற வாய்ப்புண்டுநிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153593090413150682006-07-22T14:31:00.000-04:002006-07-22T14:31:00.000-04:00//இப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாம...//இப்படி வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் ஒரு தேர்வு குழு அமைத்து தேர்ந்தெடுத்தால். இன்னார் தேர்வில் வெற்றி பெற்றது என் படைப்பு என்று சொல்வதே போதுமானதே. //<BR/><BR/>நீங்க சொல்றது கண்டிப்பா தேன்கூடு நிர்வாகிகள் கவனிக்கனுங்க. ஏன்னா ஓட்டு போடு வெற்றி நிர்ணயம் செய்யறது அப்படி ஒன்றும் சரியாத்தோணலைங்க. மக்கள் செல்வாக்கு இருக்கிறவங்க வெற்றி பெறுவார்கள், நல்ல படைப்புக்கு கிடைக்காது. இந்த நிலைமை நீடிச்சுதுன்னா பின்னூட்டம் அதிகம் பெறுகிறவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். ஏற்கனவே ஓட்டு பெற தனிமடல் தொலைபேசின்னு மக்கள் வோட்டு கேட்க ஆரம்பிச்சிட்டதா எனக்கு ஒரு செய்தி வந்தது. என்ன ஒரு மக்கள். படைப்பை நம்பாமல் மடலிலும், பேசியிலும் ஓட்டு சேகரிந்து, சே..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153589993235947132006-07-22T13:39:00.000-04:002006-07-22T13:39:00.000-04:00உங்கள் அசாத்திய பொறுமைக்கும், உழைப்புக்கும் தலை வண...உங்கள் அசாத்திய பொறுமைக்கும், உழைப்புக்கும் தலை வணங்குகிறேன். எனது அத்தனை பதிவுகளிலிருந்தும் உங்களுக்கு சில வரிகள் பிடித்துபோனதே, ஒரு நல்ல பரிசுதான், நன்றி!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153587230091911252006-07-22T12:53:00.000-04:002006-07-22T12:53:00.000-04:00// மோசமான முன்னுதாரணமோ:;-)) //விடுங்க.. இனி வரப்போ...// மோசமான முன்னுதாரணமோ:;-)) //<BR/><BR/>விடுங்க.. இனி வரப்போறவுக பாடு! :)))<BR/><BR/>****<BR/>மதி,<BR/><BR/>// ஒரு இடுகை போடுங்களேன்? // <BR/><BR/>இந்த தப்பை மட்டும் செய்யக்கூடாதுன்னு இருக்கறேன்! ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதலை தருகின்றன என்பதில் உறுதியாக இருக்கிறேன்! (கணக்கு புத்தகத்தை தவிர! :) ) அதுபோக என் அவதானிப்புகளையெல்லாம் எழுதி புத்தக விமரிசனத்தை கீழே இறக்க வேண்டாம்னு.. ஹிஹி...<BR/><BR/>ரொம்ப நாளாக மனதில் இருக்கும் கேள்வி! <BR/><BR/>"அவதானிப்பு" என்பது தமிழ் வார்த்தையா? எனக்கு ஏனோ இதை படிக்கும்போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன்! பேசாமம் இராம.கி அய்யாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153584177197836402006-07-22T12:02:00.000-04:002006-07-22T12:02:00.000-04:00நகுலன் கவிதைகள்! ம்ம்.. ஒரு இடுகை போடுங்களேன்?-மத...நகுலன் கவிதைகள்! ம்ம்.. ஒரு இடுகை போடுங்களேன்?<BR/><BR/>-மதி<BR/><BR/>pi.ku: சுசிலாவை விட்டுர மாட்டீங்கதானே? :)மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153583198082162442006-07-22T11:46:00.000-04:002006-07-22T11:46:00.000-04:00இளவஞ்சி,மொதல்லே வாழப்பழம் சாப்பிட்டு உங்களுக்கு அன...இளவஞ்சி,<BR/><BR/>மொதல்லே வாழப்பழம் சாப்பிட்டு உங்களுக்கு அன்னாசிப்பழம்னவுடனே சிரிச்சது நான் தான்:-))) மோசமான முன்னுதாரணமோ:;-))<BR/><BR/>என் கதைகள் இரண்டிலும், எனக்கு மிகவும் பிடித்த வரிகளையே நீங்களும் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் எனக்கு ஓட்டு போட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை;-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153582468543094922006-07-22T11:34:00.000-04:002006-07-22T11:34:00.000-04:00முத்துகுமரன்,// யாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச...முத்துகுமரன்,<BR/><BR/>// யாராச்சும் சொந்த செலவுல சூன்யம் வச்சுப்பாங்களா என்ன:-)) //<BR/><BR/>வைச்சுக்கிட்டேனே! :)<BR/><BR/>பரிசெல்லாம் என்னோட தேர்வுதான்! இவற்றில் சில ஏற்கனவே படித்ததாக இருந்தாலும் திரும்பவும் ஒருமுறை புதிய புத்தக வாசத்துடன் படிக்கலாம்னு விரும்பி வாங்கியவை! :)<BR/><BR/>****<BR/>வசந்தன்,<BR/><BR/>// எண்டாலும் உங்களுக்குப் பயங்கரப் பொறுமைதான். //<BR/><BR/>எழுத சரக்கில்லைன்னா... ஹிஹி...<BR/><BR/>அதுசரி... நம்ப ஜிம்மிய வைச்சு மோகன் தாஸ் ஒரு கதை போட்டிருக்காரே! படிச்சீரா?ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153582251693246992006-07-22T11:30:00.000-04:002006-07-22T11:30:00.000-04:00//பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங...//பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் //<BR/><BR/>:))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153581783387697242006-07-22T11:23:00.000-04:002006-07-22T11:23:00.000-04:00மனசு,// இந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ? //நான் பெ...மனசு,<BR/><BR/>// இந்த மாசம் ஆபீஸ் ல வேல கம்மியோ? //<BR/><BR/>நான் பெஞ்சுல இருக்கறது உமக்கு எப்படியய்யா தெரியும்? :))) <BR/><BR/>****<BR/>ஓகை,<BR/><BR/>உண்மையாகவே பின்னூட்டங்கள் வலைப்பதிவருக்கு முக்கியமான ஊக்கமளிக்கும் காரணிதான்!<BR/><BR/>ஆனா பாருங்க... படிக்கறவங்க அத்தனை பேரும் பின்னூட்டங்கள் போடுவதில்லை! என்னைமாதிரி சோம்பேறிங்க பலபேரு இருப்பாங்க போல! பதிவு நல்லா இருந்தா ஒரு + குத்திட்டு அப்படியே ஓடிருவோம். வம்புக்கு இழுக்க ஏதாவது இருந்ததுன்னா கண்டிப்பா பின்னூட்டம் உண்டு. <BR/><BR/>ஃப்ரீயா விடுங்கப்பு! :)<BR/><BR/>****<BR/>நெல்லை / நாகை சிவா,<BR/><BR/>வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!<BR/><BR/>// அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுக்கனும் //<BR/><BR/>அடுத்த போட்டில ஏதாவது எழுதுனா கொஞ்சம் கவனிச்சுக்கங்க! :)))<BR/><BR/>****<BR/>JAZEELA BANU ,<BR/><BR/>தேன்கூடு வாக்களிக்கும் பக்கத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கறாங்க...<BR/><BR/>"பிடித்த அனைத்து ஆக்கங்களையும் தேர்ந்தெடுக்கலாம் <BR/><BR/>ஒருவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க இயலும் <BR/><BR/>வாக்களிக்க இறுதி நாள்: 27-07-2006 "<BR/><BR/>போட்டியின் நோக்கம் நம்மையெல்லாம் எழுதத் தூண்டுவதும், அதில் பெரும்பாண்மையோருக்குப் பிடித்த ஆக்கங்களை வாசகர்களே தேர்ந்தெடுப்பதுவுமாக இருக்கலாம். <BR/><BR/>நாளாக ஆக வாக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன்.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153580883455554032006-07-22T11:08:00.000-04:002006-07-22T11:08:00.000-04:00விக்னேஷ்,// இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month...விக்னேஷ்,<BR/><BR/>// இந்த முயற்சிக்காகவே உங்களுக்கு 1 month extension கொடுக்க //<BR/><BR/>அய்யா, நானில்லை!!!! :)<BR/><BR/>****<BR/>பாலா,<BR/><BR/>// கலக்கிட்டீங்க! //<BR/><BR/>கலக்கறதுக்கு பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்! இந்தமாதிரி வேலைக்காகவே சீக்கிரம் ஒரு நல்ல HTML editor புடிக்கனும். Coffeecup 30 நாளைக்குத்தான் ஃப்ரீயாம் :(<BR/><BR/>(அடேடே... உங்களுக்கு ! இல்லாம ஒரு பதில் :) )<BR/><BR/>****<BR/>SK,<BR/><BR/>அது சரி! உண்மையச்சொல்லனும்னா எனக்கு பிட்டு காப்பி அடிக்கறதுல பெரிய விருப்பம் இருந்ததில்லைங்க. பெயிலா ஆனாலும் பரவாயில்லைன்னு வெளிய வந்திருவேன். ( அந்த மாதிரி எடுத்ததுதான் 004 ! :) )<BR/><BR/>****<BR/>Chameleon ,<BR/><BR/>வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com