tag:blogger.com,1999:blog-10104032.post115168064456984051..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): தேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்புilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10104032.post-1152765570332566232006-07-13T00:39:00.000-04:002006-07-13T00:39:00.000-04:00A small correction, its oxymoron!e.g., accurate es...A small correction, its oxymoron!<BR/>e.g., accurate estimate.MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152255650666287952006-07-07T03:00:00.000-04:002006-07-07T03:00:00.000-04:00நீங்கள் குறிப்பிடும் நகைமுரன் ஆங்கிலத்தில் oxymora...நீங்கள் குறிப்பிடும் நகைமுரன் ஆங்கிலத்தில் oxymoran.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1152167911738501002006-07-06T02:38:00.000-04:002006-07-06T02:38:00.000-04:00////வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? 'மரணத்தில்' வெ...////வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? 'மரணத்தில்' வென்றவர் என்றா? ////<BR/><BR/>////ஜீலை மாத போட்டியில் வென்றவர் என்றுதான்! மரணத்தை வெல்ல முடியுமா என்ன?! :))) /////<BR/><BR/>:)))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151859402698770172006-07-02T12:56:00.000-04:002006-07-02T12:56:00.000-04:00சிபியாரே,பதிவு பார்த்து பின்னூட்டமும் போட்டுட்டேன்...சிபியாரே,<BR/><BR/>பதிவு பார்த்து பின்னூட்டமும் போட்டுட்டேன்! :)<BR/><BR/>****<BR/>தேன் துளி, <BR/><BR/>பாராட்டுகளுக்கு நன்றி!<BR/><BR/>// What a coincidence? // நிறையபேர் சொல்லிவிட்டார்கள்! ஒருவேளை நாம் மரணம் பற்றி அதிகம் சிந்திக்கிறோமா?! :)))<BR/><BR/>****<BR/>manasu, மானு,<BR/><BR/>வருகைக்கும் அர்த்தம் பொதிந்த அருமையான வரிகளுக்கும் நன்றி!<BR/><BR/>****<BR/>தருமிசார்,<BR/><BR/>// இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள் //<BR/><BR/>சரிசரி! முதல் பரிசு வாங்கறது பிடிக்காதுங்கறீங்க! :)<BR/><BR/>சுட்டிக்கு நன்றி! புதியவர்கள் படிக்க வசதியாக இருக்கும்!<BR/><BR/>****<BR/>ஓகை,<BR/><BR/>// மரணப் படைப்புகள் // <BR/><BR/>நகைமுரன்?! :) இதுக்கு இங்கிலீசுல என்னவோ சொல்லுவாங்களே?!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151857233835189662006-07-02T12:20:00.000-04:002006-07-02T12:20:00.000-04:00இளவஞ்சி, சென்றமாத தேன்கூடு போட்டியில் வென்றதற்கு எ...இளவஞ்சி, சென்றமாத தேன்கூடு போட்டியில் வென்றதற்கு என் மனமார்ந்த பாரட்டுகள். தாமதமாக பாராட்டு தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். அருமையான ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்.<BR/><BR/>நிறைய மரணப் படைப்புகள் பிறக்க வழி செய்துவிட்டீர்கள்<BR/><BR/>மரணமே நித்திய வாழ்க்கையைப் பெற்றது. மரணத்திற்கு மரணமில்லை.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151856964634507202006-07-02T12:16:00.000-04:002006-07-02T12:16:00.000-04:00இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். இருந்தா...இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். இருந்தாலும் <A HREF="http://dharumi.weblogs.us/2005/11/08/132" REL="nofollow">மரணத்தைத் தொட்டுட்டு வந்தவன் </A>அப்டிங்கிற முறையில ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151836979191865262006-07-02T06:42:00.000-04:002006-07-02T06:42:00.000-04:00மரணம் முடிப்பது இல்லை. தொடங்குகிறதுஇறந்தவரின்நின...மரணம் முடிப்பது இல்லை. தொடங்குகிறது<BR/>இறந்தவரின்<BR/>நினைவுகளை,<BR/>இருப்பவரிடத்தில். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151820969121074062006-07-02T02:16:00.000-04:002006-07-02T02:16:00.000-04:00இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். எதோ இளவ...இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். எதோ இளவஞ்சி என்ன சொல்றார்னு பாத்துட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான் அட்டெண்டன்ஸ் போட்டாச்சு...வர்ட்டா...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151774926776709652006-07-01T13:28:00.000-04:002006-07-01T13:28:00.000-04:00அம்மாவை அடக்கம் செய்துவிட்டு வருகையில் தான் தெரிந்...அம்மாவை அடக்கம் செய்துவிட்டு வருகையில் தான் தெரிந்தது <BR/>என் வீட்டிலிருந்தும் சுடுகாட்டிற்கு பாதை உண்டு என்பது.<BR/><BR/>எங்கோ படித்த நினைவு.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151773875512144602006-07-01T13:11:00.000-04:002006-07-01T13:11:00.000-04:00இளவஞ்சிநேற்று இறந்தபின் ஒவ்வொரு மதங்களில் நடைபெறும...இளவஞ்சி<BR/>நேற்று இறந்தபின் ஒவ்வொரு மதங்களில் நடைபெறும் சடங்குகள் பற்றி ஒரு SOP எழுத வேண்டீருந்தது. அதனை ஒட்டி மரணம் பற்றியே சிந்தனை, அதுவும் ஒரு தற்கொலை முயற்சி பற்றிய செய்தியும் இன்னும் சிந்தனையை அதிகரிக்க சிலர் முடிக்க வேண்டும் என்றூ முடிப்பதும் உண்டு என்ற பாடல் வரிகளும் நினைவுக்கு வந்தன. பிறகு தமிழ்மணத்தில் உங்கள் தலைப்பு. What a coincidence? உங்கள் விட்டில் பூச்சிகள் சிறுகதையை சென்றவாரம் படித்தேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151770063544249622006-07-01T12:07:00.000-04:002006-07-01T12:07:00.000-04:00இம்முறை முதல் படைப்பு நம்மளது.http://manamumninavu...இம்முறை முதல் படைப்பு நம்மளது.<BR/><BR/>http://manamumninavum.blogspot.com/2006/07/21.htmlநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151768894547182742006-07-01T11:48:00.000-04:002006-07-01T11:48:00.000-04:00sivagnanamji,வருகைக்கு நன்றி!****அருள் குமார், Nih...sivagnanamji,<BR/><BR/>வருகைக்கு நன்றி!<BR/><BR/>****<BR/>அருள் குமார், Nihtya<BR/><BR/>அப்பறமென்ன?! கலக்குங்க! :)<BR/><BR/>****<BR/>இப்னு ஹம்துன்,<BR/><BR/>உங்கள் கவிதை படித்தேன். தகவலுக்கு நன்றி.<BR/><BR/>// 'மரணம்' என்று விகாரமான சொந்தப்பெயரில் சொல்லாமல் //<BR/><BR/>அடடே! இதுலயே ஒரு விசயம் இருக்கே! மரணத்தை அதன் சொந்தப்பெயரில் அனுகுவதில் நமக்கேன் தயக்கம்?<BR/><BR/>// வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? // ஜீலை மாத போட்டியில் வென்றவர் என்றுதான்! மரணத்தை வெல்ல முடியுமா என்ன?! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151768453122849882006-07-01T11:40:00.000-04:002006-07-01T11:40:00.000-04:00பொன்ஸ்,// நாங்க எல்லாம் எப்படி எழுதி... எப்படி முட...பொன்ஸ்,<BR/><BR/>// நாங்க எல்லாம் எப்படி எழுதி... எப்படி முடிச்சு // ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு தன்னடக்கமா இருந்தா அப்பறம் உங்க அலப்பறை சங்கத்துல இருந்து தூக்கிடப்போறாங்க! :)))<BR/><BR/>****<BR/>சோழநாடன்,<BR/><BR/>பதிவு கண்டேன். விரும்பினால் போட்டிக்கு அனுப்பிருங்க! :)<BR/><BR/>****<BR/>சிறில்,<BR/><BR/>// கொன்னுட்டீங்க..// <BR/><BR/>சபாஷ்! சரியான பின்னூட்டம்!!! :)))<BR/><BR/>****<BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>// ஆட்டத்தை போடு ! // ஆட்டத்தோட ஆட்டமா ஒரு பதிவையும் எழுதி தேன்கூட்டுல போடுங்கப்பு! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151738927703936672006-07-01T03:28:00.000-04:002006-07-01T03:28:00.000-04:00மரணம் பற்றி 'ஏதேன் சீதனம்' என்று முன்பு ஒரு கவிதை ...மரணம் பற்றி 'ஏதேன் சீதனம்' என்று முன்பு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.<BR/>'மரணம்' என்று விகாரமான சொந்தப்பெயரில் சொல்லாமல் அதன் ஏதாவது ஒரு புனைப்பெயரில் சொல்லியிருக்கலாம்.<BR/>அதுசரி,வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? 'மரணத்தில்' வென்றவர் என்றா?இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151733085880469782006-07-01T01:51:00.000-04:002006-07-01T01:51:00.000-04:00Ahaa..... Mudhal muraiya indha maasam pottila kala...Ahaa..... Mudhal muraiya indha maasam pottila kalandhukkalamannu yosichuttu irundhen. Thalaippu bayangarama irukke...neraiya yosikkanum. Very good topic. :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151729362904534682006-07-01T00:49:00.000-04:002006-07-01T00:49:00.000-04:00எழுத நிறைய வாய்ப்பு தருகிற தலைப்பு. நல்லா இருக்குங...எழுத நிறைய வாய்ப்பு தருகிற தலைப்பு. நல்லா இருக்குங்க. உங்க முன்னுரையிலிருந்தே பல மேட்டர் எடுக்கலாம் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151726290777450502006-06-30T23:58:00.000-04:002006-06-30T23:58:00.000-04:00"முற்றுப்புள்ளி" க்கு எவ்வளவு சுவையான முன்னோட்டம்!..."முற்றுப்புள்ளி" க்கு எவ்வளவு சுவையான முன்னோட்டம்!<BR/>ஓ...நாம் பூஜ்ஜியத்தைத்[0] தந்தவர்கள் அல்லவா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151725768986361192006-06-30T23:49:00.000-04:002006-06-30T23:49:00.000-04:00கண்ணம்மா பேட்ட , கிருஷ்ணாம் பேட்ட ஆளுங்களெல்லாம் ஓ...கண்ணம்மா பேட்ட , கிருஷ்ணாம் பேட்ட ஆளுங்களெல்லாம் ஓடியா ஓடியா, நாஷ்டா துன்ன துட்டு கிடெக்கிதாம். கான ஒலக நாதன இட்டுனு வந்து ஆட்டத்தை போடு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151720313597551742006-06-30T22:18:00.000-04:002006-06-30T22:18:00.000-04:00கொன்னுட்டீங்க..கொன்னுட்டீங்க..சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151719749247124412006-06-30T22:09:00.000-04:002006-06-30T22:09:00.000-04:00அட ரொம்ப நாள் எழுத நினைத்திருந்ததை இன்னைக்கு தான் ...அட ரொம்ப நாள் எழுத நினைத்திருந்ததை இன்னைக்கு தான் ஒரு பதிவா போட்டேன். இங்கே வந்தால் போட்டிக்கு அதே போல ஒரு தலைப்பு. :-)Muthuhttps://www.blogger.com/profile/06249526387197997552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1151719180024579812006-06-30T21:59:00.000-04:002006-06-30T21:59:00.000-04:00தலைப்பை விளக்குறதுக்கே இத்தனை ஜோரா எழுதினா, நாங்க ...தலைப்பை விளக்குறதுக்கே இத்தனை ஜோரா எழுதினா, நாங்க எல்லாம் எப்படி எழுதி... எப்படி முடிச்சு... ம்ம்ம்ம் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com