tag:blogger.com,1999:blog-10104032.post113466605655151851..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): புதூர் குஞ்சாளு - சிறுகதைilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10104032.post-1137180563309231012006-01-13T14:29:00.000-05:002006-01-13T14:29:00.000-05:00அருள் நித்யா, வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!இல...அருள் நித்யா, வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!<BR/><BR/>இலவசக்கொத்தனார், தகவலுக்கு மிகவும் நன்றி! இத்தனைநாள் நேரம் கிடைக்காமையால் கவனிக்காமல் விட்டுவிட்டேன். Firefox fix செய்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1137118654198221622006-01-12T21:17:00.000-05:002006-01-12T21:17:00.000-05:00மிக அருமையாக எழுதியிருக்கீர்கள். பாராட்டுக்கள். Fi...மிக அருமையாக எழுதியிருக்கீர்கள். பாராட்டுக்கள். Firefox உபயோகிக்கும் பொழுது எழுத்துக்கள் சரியாக தெரிவதில்லை. இதை சரி செய்ய தமிழ்மணத்தில் / நந்தவனத்தில் குறிப்புகள் கொடுத்துள்ளனறே. அதனை நீங்கள் முயன்று பார்க்கலாமே.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1137069330916520722006-01-12T07:35:00.000-05:002006-01-12T07:35:00.000-05:00இளவஞ்சி உங்க பதிவுகளை ராம்கி பதிவுகளில் இருந்து பு...இளவஞ்சி உங்க பதிவுகளை ராம்கி பதிவுகளில் இருந்து புடிச்சேன். மனதை என்னவோ செய்யுது இளவஞ்சி. காமத்தை கடந்து மனசு எங்கேயோ போகத்துடிக்குது. டாக்டர் பதிவும் இதே போல் தான் மனதை என்னவோ செய்தது.arulhttps://www.blogger.com/profile/06547628862426761654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1135070378877163122005-12-20T04:19:00.000-05:002005-12-20T04:19:00.000-05:00சங்கரய்யா, வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!சங்கரய்யா, <BR/><BR/>வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134902163676388612005-12-18T05:36:00.000-05:002005-12-18T05:36:00.000-05:00இளவஞ்சி நெஞ்சை கனக்க வைக்கும் பதிவு, தருமி கூறியதை...இளவஞ்சி நெஞ்சை கனக்க வைக்கும் பதிவு, தருமி கூறியதை வழிமொழிகிறேன்.<BR/>||சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க ||சங்கரய்யாhttps://www.blogger.com/profile/06111895677947795215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134757908704665612005-12-16T13:31:00.000-05:002005-12-16T13:31:00.000-05:00செல்வராஜ், வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ஜக்கண...செல்வராஜ், வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!<BR/><BR/>ஜக்கண்ணே! நீங்க சொன்னா சரிதான்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134756800510867222005-12-16T13:13:00.000-05:002005-12-16T13:13:00.000-05:00நீயி ஒன்னுத்தியிம் கண்டுக்காதே ...நீயி நீயா எயிதிக...நீயி ஒன்னுத்தியிம் கண்டுக்காதே ...<BR/><BR/>நீயி நீயா எயிதிக்கினே இரு.<BR/><BR/>ஒலகம் பெர்ஸிபா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134732793562522332005-12-16T06:33:00.000-05:002005-12-16T06:33:00.000-05:00அன்பு இளவஞ்சி,என்னத்தச் சொல்ல. மற்றுமொரு மனதை நெகி...அன்பு இளவஞ்சி,<BR/><BR/>என்னத்தச் சொல்ல. மற்றுமொரு மனதை நெகிழ்த்தும் பதிவு. சிறுகதை என்று சொன்னாலும், உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி என்று தெளிவாகவே தெரிகிறது. அது சரி. இளவஞ்சி `கதை'யெல்லாம் எழுதுகிறாரா என்ன?<BR/><BR/>சிலபேர் சொல்லவந்த கருத்தை விட்டுட்டு கேள்விகள் கேக்குறாங்களா? ஹிஹி வலைப்பதிவு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா. சொல்லவந்த புராணத்தை `சுய'புராணமாகவே சொல்லுங்க - உயரங்களை தொடுவதற்கு.<BR/><BR/>அன்புடன், <BR/>செல்வராஜ், ஸ்காட்லாந்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134723595935748412005-12-16T03:59:00.000-05:002005-12-16T03:59:00.000-05:00உஷா, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! புத...உஷா, கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! புது டெம்ப்லேட்ல இமெயில் ஐடியும் சேர்த்திருக்கேன்...<BR/><BR/>ilavanji@hotmail.comilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134722888783199932005-12-16T03:48:00.000-05:002005-12-16T03:48:00.000-05:00தருமிசார், //'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியு...தருமிசார், //'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு // என்ன விளையாட்டு இது?! உங்கள மாதிரி ஆளுகளுக்கு விசயம் தெரியும்னுதானே நானே கேக்கேன்! :)<BR/><BR/>யாத்ரீகன், //இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு// பல நேரங்கள்ள நம்மீது கருத்துக்களை திணிக்கும் ஊடங்களை நாமதான் தேர்ந்தெடுக்கிறோம்..அனுமதிக்கிறோம்..<BR/><BR/>செந்தில், //Kovaithambi// இது நல்லா இருக்கு!<BR/><BR/><BR/>நடந்த சம்பவங்களா இருந்தாலும் எழுதும்போது என் வர்ணனைகள்தான் அந்த காட்சிகளையும் உணர்வுகளையும் படிக்கறவங்க மனசுல உருவாக்குது. அதுனால என் வர்ணனைகள் எவ்வளவு உண்மையோ அவ்வளவுதான் நான் சொல்ல வந்த உண்மைகள்னு ஆகிறுது! :) இந்த குழப்பத்துலதான சிறுகதைன்னு சொல்லிறலாமான்னு.. ஹிஹி.. <BR/><BR/>இப்பவே பாருங்க.. கடைசில நான் சொல்லவந்தது என்னன்னா எவனோ ஒருத்தனை மிருகம்னு சொல்லமுடிஞ்ச என்னால புதூர் குஞ்சாளை அவளது சூழ்நிலைகளையும், வாழ்க்கைப்போராட்டங்களையும், இப்படி ஒரு பொண்ணை வளர்த்தற கஸ்டங்களையும், குறைத்தபட்சம் ஒரு சக உயிரினமா நினைக்கக்கூடத்தோணாம வெறும் காம இச்சைகளின் உருவகமாகவே பார்த்துவந்திருக்கிறேன்! அந்த நினைப்புதான் என்னை செருப்புல அடிச்சமாதிரி இருந்தது. இதை சிறுகதைக்காக சுருக்கப்போக இப்படியாகிடிச்சு! <BR/><BR/>சரி விடுங்க.. அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால் சொன்னதுபோல தவறே செய்யாமல் வாழ கடவுளா என்ன? இதுவும் நல்லாத்தான் இருக்கு...<BR/><BR/>மற்றும் துளசியக்கா, வெளிகண்ட நாதர், அருட்பெருங்கோ, சுதர்சன் கோபால், அன்பு.. உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134722351782405992005-12-16T03:39:00.000-05:002005-12-16T03:39:00.000-05:00இளவஞ்சி. நல்ல சிறுகதை கவனிக்க "நல்ல" இதுக்கெல்லாம்...இளவஞ்சி. நல்ல சிறுகதை கவனிக்க "நல்ல" இதுக்கெல்லாம் இலக்கணம் கிடையாது. "செருப்பால அடிச்சா மாதிரி" இந்த வார்த்தைகள் போதும் இது நல்ல சிறுகதை என்று நிரூபிக்க! ரெண்டு நாளுல தனிமடல் போடுகிறேன். வேலை அதிகம். அதிகம் இணையத்துல வர முடியவில்லை. கதையைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஈமெயில் ஐடி சொல்லுங்க.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134713389068458642005-12-16T01:09:00.000-05:002005-12-16T01:09:00.000-05:00இளவஞ்சி,உண்ர்வு ததும்ப இன்னொரு பதிவு, நன்றி.உங்களு...இளவஞ்சி,<BR/><BR/>உண்ர்வு ததும்ப இன்னொரு பதிவு, நன்றி.<BR/><BR/>உங்களுக்கு வர்றமாதிரியே எழுதுங்க... அதை எழுதி வெட்டி/ஒட்டினால் சுயம் இழக்கலாம். இருந்தாலும் நீங்கள் சிரமப்பட்டிருந்தாலும் - இந்தப் பதிவிலும் உங்கள் வழக்கமான எழுத்தைத்தான் பார்க்கிறேன் - நீங்கள் வடிவம் மாற்றியிருந்தாலும் கூட.<BR/>(அப்ப என்னடா சொல்ல வர்ற...?<BR/><BR/>எதவாது சொல்றதுதான்...:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134712039251014682005-12-16T00:47:00.000-05:002005-12-16T00:47:00.000-05:00எல்லோரோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு கால கட்டத்...எல்லோரோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒரு கால கட்டத்தைத் தாண்டித் தான் வந்திருப்போம்.<BR/><BR/>Learning is a continous process.<BR/><BR/>ரொம்ப நாளைக்கிப் பிறகு கொஞ்சம் கண்ணு கலங்கிய ஒரு உணர்வு.தொடர்ந்து கலக்கவும்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134710137979610892005-12-16T00:15:00.000-05:002005-12-16T00:15:00.000-05:00//கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி "என்ன யாரோ ...//கொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி "என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா..." என்றேன்.<BR/>//<BR/><BR/>எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது ஏற்படும் அனுபவம்தான்!<BR/><BR/>தவறே செய்யாமல் இருக்க நாம் எல்லாம் கடவுளா என்ன?<BR/><BR/>மனிதர்தானே! தவற்றிலிருந்து கற்றுக் கொள்வோம் ( மற்றவர் தவற்றிலிருந்தும்)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134699233152583052005-12-15T21:13:00.000-05:002005-12-15T21:13:00.000-05:00நல்ல பதிவு அன்பரே! சுய புராண எழுத்துக்கள் எப்பொழுத...நல்ல பதிவு அன்பரே! சுய புராண எழுத்துக்கள் எப்பொழுதுமே இப்படி விமர்சன ஆளூமைக்க்குட்படுவதுண்டு, கவலை வேண்டாம். ஆனால் நிகழ்வுகளுக்கு கதை வடிவம் கொடுத்திட்ட பிறகு சில கோட்பாடுகளின் கீழ் அது இயற்கையாய் வரும் சம்பவ தன்மைகளை முலாம் பூசுவதால், அதன் அடித்தள தன்மை சமயங்களில் தூக்கலாகலாம், அல்ல இறக்கமடையலாம். ஆகையால், நிகழ்வுகள் என்றும் நிலைக்கட்டும்வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134694658508059752005-12-15T19:57:00.000-05:002005-12-15T19:57:00.000-05:00இளவஞ்சி,இந்த தருமி இப்படி முந்திக்கிட்டு நான் சொல்...இளவஞ்சி,<BR/><BR/>இந்த தருமி இப்படி முந்திக்கிட்டு நான் சொல்ல நினைச்சதையெல்லாம் சொல்லிட்டாரு. <BR/><BR/>அருமையா எழுதறீங்க நீங்க. <BR/>நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134692738557758652005-12-15T19:25:00.000-05:002005-12-15T19:25:00.000-05:00Hi Kovaithambi...Your writings are so good and i w...Hi Kovaithambi...Your writings are so good and i wouldn't recommend writing in the form of short stories.Because the subject would loose its weightage and will go in thin air.So-much happens in everybodies life,but very few can record,recollect and present it in a way everybody can enjoy and feel it.There is no offence in this,bcs its not a story,but a reality.TRUTHAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134671562898078402005-12-15T13:32:00.000-05:002005-12-15T13:32:00.000-05:00சிறுகதைனு சொல்லிட்ட உடனே, அதே விஷயம் நிஜத்துல நடந்...சிறுகதைனு சொல்லிட்ட உடனே, அதே விஷயம் நிஜத்துல நடந்திருந்தா முகத்தில உண்மை எப்படி பளிச்சினு அறைஞ்சிருக்குமோ அது அளவுக்கு பாதிப்ப ஏற்படுத்தாது.. <BR/><BR/> சிறுகதையில எது நிஜம்,எது கற்பனை.. இதெல்லாம் எப்படி நடக்கும்னு ஓரு ஊமை சமாதானம்னு மனசு ஒத்துக்காம இருக்க என்னலாம் பண்ணனுமோ, அதெல்லாம் பண்ணும்.. <BR/><BR/> ஆக.. கதையவிட.. அத உங்க பார்வையில அல்லது, வேறயாரோட பார்வையில அத விவரிக்கு நடைக்கு என்னோட ஓட்டு..<BR/><BR/><BR/>>>டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் >>கம்பைண்ட் ஸ்டடியாம்! எங்கத்த >>போயி சொல்ல?<BR/><BR/>>> தங்கராசா வடிப்பானையும் <BR/><BR/> சோகத்தமட்டும் இல்லாம இயல்பா எல்லாத்தையும் சொல்றது தாங்க உங்க பதிவுகள்ல நான் ரசிக்கிறது..<BR/><BR/> இப்படிலாம் நடக்குதுனு படிக்கும்போது, இப்படிப்பட்ட எண்ணங்களை தூண்டிவிடுற ஊடகங்கள் மேல வெறுப்பு மேலும் அண்டத்தான் செய்யுது... <BR/><BR/>-<BR/>செந்தில்/Senthilயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1134668921608679252005-12-15T12:48:00.000-05:002005-12-15T12:48:00.000-05:00வழக்கம்போல பொறாமை..."ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்த...வழக்கம்போல பொறாமை...<BR/><BR/>"ஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான்....// - இந்த வரியைப் படித்ததுமே தயாராயிட்டேன்..இளவஞ்சி வழக்கம்போல மனச தொடுவார்னு தெரியும். அதே..<BR/><BR/>இளவஞ்சி,<BR/>நீங்க என்ன தலைப்பும் கொடுங்க..அது சிறுகதையோ, இல்லை உண்மைக்கதையோ இந்த style and form மட்டும் மாத்தாதீங்க (அப்படி ஒரு 'வாசகன்'/ரசிகன் சொல்றதுக்குத் தகுதியுண்டான்னு தெரியலை) உங்க (சொந்தக்)'கதை'கள் எல்லாமே எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, முடிக்கும்போது வாசகனின் மனசுக்குள்ளே கொண்டுபோய் முடிக்கிறீர்கள். எனக்கென்னவோ இந்த first person-ல் கதை சொல்லும் ஸ்டைல்தான் பிடிக்கிறது.<BR/><BR/><BR/>மீண்டும் மீண்டும் அதே வேண்டுகோள்: நிறைய எழுதுங்கள். நிறைய தூரம் நீங்கள் செல்ல வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com