tag:blogger.com,1999:blog-10104032.post113213308226225317..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-10104032.post-1154579439927315072006-08-03T00:30:00.000-04:002006-08-03T00:30:00.000-04:00காலேஜில நிறைய கலாய்ச்சிருக்கீங்க போலிருக்கு. கொஞ்ச...காலேஜில நிறைய கலாய்ச்சிருக்கீங்க போலிருக்கு. கொஞ்சம் பாரா பிரிச்சு விடக்கூடாதா.. படிக்கும்போது தெரியாம கண்சிமிட்டிட்டா எந்த வரி படிச்சிட்டு இருந்தோம்னு கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆகுது!Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1137053646616608792006-01-12T03:14:00.000-05:002006-01-12T03:14:00.000-05:00தியேட்டரில் படம் பார்க்கின்ற திரில்லை கொடுத்துட்டே...தியேட்டரில் படம் பார்க்கின்ற திரில்லை கொடுத்துட்டேள்.........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132827148917479742005-11-24T05:12:00.000-05:002005-11-24T05:12:00.000-05:00இளவஞ்சி, கலக்கி எடுத்துருக்கீங்க.. கடைசில செண்டிமெ...இளவஞ்சி, கலக்கி எடுத்துருக்கீங்க.. கடைசில செண்டிமெண்டா முடிச்சுருக்கீங்க...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132465822556568072005-11-20T00:50:00.000-05:002005-11-20T00:50:00.000-05:00தாஸு.. ஊக்கங்களுக்கு நன்றி!தருமி சார்! பகிர்தலுக்க...தாஸு.. ஊக்கங்களுக்கு நன்றி!<BR/><BR/>தருமி சார்! பகிர்தலுக்கு நன்றி! //விடுங்க...என்ன மனசோ, என்ன மண்ணோ... // ஒரு விசயத்தை அழகா முடிக்கறதுல உங்களை அடிச்சுக்க முடியாது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132419394093535122005-11-19T11:56:00.000-05:002005-11-19T11:56:00.000-05:00தருமி சார்.. அது என்னது sentiment!? உங்களுடைய தனிப...தருமி சார்.. அது என்னது sentiment!? உங்களுடைய தனிப்பட்டதா இல்லைன்னா சொல்லலாமே!//<BR/>ஒண்ணும் பெருசா இல்ல, இளவஞ்சி. just, இப்பத்தான் ஒரு 32 வருஷத்துக்கு முந்தி, கல்யாணம் ஆன புதுசு. வீட்டுக்காரம்மாவும், அவுங்க தங்கச்சியும் சேந்த்துக்கிட்டு நமக்கு ஒரு டெமோ கொடுத்தாங்க. நான் நம்ப மாட்டேன்னு சொன்னதும், வீட்டுக்காரம்மா என்ன ஜோடி சேத்துக்கிட்டு அத prove பண்றேன்னு சொல்ல, களத்தில இறங்குனோமா...முதல்ல எல்லாமே தாத்தா, பாட்டின்னு கூப்பிட்டாங்க. வச்சிருந்த பத்து பைசாவுக்கு அவங்க மசிய மாட்டேன்னுட்டாங்க. எட்டணா வச்சோம். அவுங்க நான் இருக்கி அமிக்கிக்கிட்டதாகச் சொன்னாங்க. நான், அவுங்க இழுக்கிறதா சொன்னேன். திடீர்னு எங்க வீட்டுக்காரம்மாவுக்கு இல்லாம போன - ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் - மாமியார் ஞாபகம் வர அவங்கள கூப்பிடறேன்னு கூப்பிட்டாங்க. எப்பவுமே அம்மான்னா நம்ம சதை கொஞ்சம் ஆடிடுமா? ரொம்ப senti-ஆகி, ஓ'ன்னு...விடுங்க...என்ன மனசோ, என்ன மண்ணோ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132399914597374142005-11-19T06:31:00.000-05:002005-11-19T06:31:00.000-05:00ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன்.ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன்.-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132396214715078302005-11-19T05:30:00.000-05:002005-11-19T05:30:00.000-05:00குமரன், கல்வெட்டு.. நன்றி...ஜோ, //போய் சுத்திப் போ...குமரன், கல்வெட்டு.. நன்றி...<BR/><BR/>ஜோ, //போய் சுத்திப் போடுங்க. <BR/>// அதிசரி! :)<BR/><BR/>தேன்துளி..//உன்னோட மருந்துல வந்த பிரமை அப்படீன்னு // உங்களுக்கேவா? consumer court போகாம விட்டாங்களே! :)<BR/><BR/>உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132360144376921452005-11-18T19:29:00.000-05:002005-11-18T19:29:00.000-05:00ரொம்ப நல்லா இருந்தது. ரசிச்சு படிச்சேன். இங்க ஒரு ...ரொம்ப நல்லா இருந்தது. ரசிச்சு படிச்சேன். இங்க ஒரு வயசான பாட்டி வீட்டுல வவ்வால் வந்து அவங்க சத்தம் போட்டிருங்காக்க. அவங்க பையன் வந்து பார்த்த போ தெரியல். உன்னோட மருந்துல வந்த பிரமை அப்படீன்னு சொல்லி ஒரு இரண்டு நாளுக்கப்புறமா எங்க ஆபீஸ்லேர்ந்து போய் புடிச்சுட்டு வந்தாங்க.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132345085751285782005-11-18T15:18:00.000-05:002005-11-18T15:18:00.000-05:00இளவஞ்சி, "வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆ...இளவஞ்சி,<BR/> "வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுண்ணு"..வாத்தியார் பாட்டு தான் ஞாபகம் வருது ...கலக்கலோ கலக்கல் பதிவு .தருமி சொன்ன மாதிரி என்ன தான் நமக்கும் அனுபவம் இருந்தாலும் இளவஞ்சி சொல்லுற மாதிரி வருமா?.பொறாமையா இருக்கு .போய் சுத்திப் போடுங்க.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132344505161041352005-11-18T15:08:00.000-05:002005-11-18T15:08:00.000-05:00//இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்பட...//இவன் just like that அப்பப்ப அங்கங்க அப்படி அப்படியே மானாவாரியா மகசூல் பார்த்துக்கிட்டு இருந்தா //<BR/><BR/>//அந்த பயலுக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. நமக்கு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலை! //<BR/><BR/>//(எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )//<BR/><BR/><BR/>ரொம்ப நல்லா பேஷா(பேயா) இருந்தது உங்களின் எழுத்துAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132341003723740232005-11-18T14:10:00.000-05:002005-11-18T14:10:00.000-05:00ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன். :-)ரொம்ப நல்லா இருந்தது. ரசித்துச் சிரித்தேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132229079987215872005-11-17T07:04:00.000-05:002005-11-17T07:04:00.000-05:00உஷா, //இதெல்லாம் பெற்றோர்கள் கற்பிப்பதுதான்// நீங்...உஷா, //இதெல்லாம் பெற்றோர்கள் கற்பிப்பதுதான்// நீங்க சொல்லறது சரிதான். எங்களையே எடுத்துக்கங்க.. நைட்டு 2 மணிக்கு எழுந்து ஆட்டம் போடறளவளை "கூர்க்கா வர்ரார்"ன்னு சொல்லித்தான் தூங்கவைக்கமுடியுது.. தப்புன்னு தெரிஞ்சாலும் வேறவழி?<BR/><BR/>ஈஸ்வர், குத்துக்கு நன்றி.. //இதுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்கறது என் அறியாமைன்னு // நான் சொன்னது ரைட்டுங்கறீங்க?? :) தமிழ்லயும் நிறைய எழுதுங்க... <BR/><BR/>ராகவன்.. இதேபோல கோவைல குண்டுவெடிச்சப்பவும்! நெஜமாலுமே குண்டு வெடிச்சிருந்தாலும் நாங்களா பேசிமாய்ஞ்சது இருக்கே..!<BR/><BR/>சுதர்சன், ஊங்களுக்கு நன்றி...<BR/><BR/>தருமி சார்.. அது என்னது sentiment!? உங்களுடைய தனிப்பட்டதா இல்லைன்னா சொல்லலாமே! <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132223034706821942005-11-17T05:23:00.000-05:002005-11-17T05:23:00.000-05:00எல்லாருமே இது மாதிரி கலாட்டா ஏதாவது பண்ணியிருப்போம...எல்லாருமே இது மாதிரி கலாட்டா ஏதாவது பண்ணியிருப்போம்தான். ஆனா இளவஞ்சி மாதிரி சொல்லத் தெரியணுமே..<BR/><BR/>என் ஓஜா போடு பட்டறிவு (சும்மாதான், experience-க்குத் தமிழ்ச் சொல் போட்டுப் பார்த்தேன்!) கொஞ்சம் வித்தியாசமாய், sentiment-ஆகிப் போச்சு!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132222887793722172005-11-17T05:21:00.000-05:002005-11-17T05:21:00.000-05:00//எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )//// ...//எங்க பாட்டி ஆவியத்தவிர மத்தவிங்க எல்லாம்! )//<BR/><BR/>// இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவனே மேலோகம் போய் ஒய்ஜா போர்டு மூலமா பதில் சொல்ல வந்திருப்பான்!//<BR/><BR/>:)) வழக்கம் போல செம கலக்கல் பதிவுவானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132222841754460192005-11-17T05:20:00.000-05:002005-11-17T05:20:00.000-05:00ஐயோ ஈஸ்வர்....வெளையாட்டுக்குச் சொன்னேன். சீரியசா எ...ஐயோ ஈஸ்வர்....வெளையாட்டுக்குச் சொன்னேன். சீரியசா எடுத்துக்காதீங்க.<BR/><BR/>இப்படித்தான் சின்னப்புள்ளைல தூத்துக்குடியில ஒருவாட்டி ஒரே பொரளி. ஸ்பிக்குல இருந்து ரசாயனக் கசிவு வருதுன்னு. இன்னொரு போபாலாக தூத்துக்குடி மாறப்போகுதுன்னு. இன்னும் நெறையா....ஸ்பிக் நிறுவனம் இல்லைன்னு சாதிக்குது. ஆனாலும் நாளொரு வதந்தியும் பொழுதொரு வாந்தியுமா போச்சு. என்ன ஆனாலும் ஸ்பிக் கசிவோன்னு மக்கள் கொஞ்சம் திரிஞ்சாங்க. அப்ப ராஜேந்திரன்னு ஒருத்தர் எங்க மாமாவைப் பாக்க வருவாரு. "வக்கீல் சார். ஒங்களுக்கு விவரந் தெரியுமா! நேத்து ராத்திரி முழுக்க தூத்துக்குடில விஷவாயு இருந்ததாம். அப்படியே ஒரே மூட்டாமா தெரிஞ்சதாம். ராத்திரில வெளிய வந்தவங்களுக்கு அந்த மூட்டம் நல்லா தெரிஞ்சதாம். விடியக்காலைல நான் எந்திரிச்சேன் சார். என்னவோ நெஞ்சடைக்குற மாதிரி இருந்தது. தண்ணி குடிக்கனும் போல இருந்தது.......அப்புறம் பாத்தா இப்படிச் சொல்றாங்க. இப்படி காத்துலயும் வெசத்தக் கலக்காங்களே சார்." இப்படிப் போச்சு பேச்சு. ஆனா உண்மையிலேயே ஒன்னும் ஆகலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132208157310326422005-11-17T01:15:00.000-05:002005-11-17T01:15:00.000-05:00இளவஞ்சி, ஆரம்பத்துல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சி...இளவஞ்சி, ஆரம்பத்துல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டாலும், கடைசியில் யோசிக்க வைத்துவிட்டீர்கள். ஸ்கூல் பயம்,<BR/>இருட்டு என்றால் பயம் இதெல்லாம் பெற்றோர்கள் கற்பிப்பதுதான். குழந்தைகள் (சென்னையில்) கரண்டு கட்டானாலும் சுற்றிக்<BR/>கொண்டு இருப்பதைப் பார்த்து பலரும் ஆச்சரியமாய் கேட்டு இருக்கிறார்கள். ஏன் என்றால் இருட்டு-பயம் என்ற வார்த்தையை<BR/>நாங்கள் உபயோகிக்காததால்தான்.<BR/>வெவ்வாலை பிளஷ் செய்தது யதார்த்தம்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132206918122058112005-11-17T00:55:00.000-05:002005-11-17T00:55:00.000-05:00//olagam perSu maaplEy// அனானிமசு.. எனக்கேவா?? :)//olagam perSu maaplEy// அனானிமசு.. எனக்கேவா?? :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132179928545563442005-11-16T17:25:00.000-05:002005-11-16T17:25:00.000-05:00enakku bayamE illE ... olagam perSu maaplEy.enakku bayamE illE ... olagam perSu maaplEy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132163815832056102005-11-16T12:56:00.000-05:002005-11-16T12:56:00.000-05:00ராம்ஸ்! என்னது முதலையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! :)...ராம்ஸ்! என்னது முதலையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! :)<BR/><BR/>எனக்கும் அதே கதைதான்! இப்போ தெரிஞ்சிரும்! நாமெல்லாம் தமிழ்மணத்துக்கு எவ்வளவு அடிக்ட் ஆகியிருகோம்னு! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132162604478324182005-11-16T12:36:00.000-05:002005-11-16T12:36:00.000-05:00கலக்கல் பதிவு..//ஜலசமாதி//பாத்துங்க, இப்படித்தான் ...கலக்கல் பதிவு..<BR/><BR/>//ஜலசமாதி//<BR/><BR/>பாத்துங்க, இப்படித்தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நியு யார்க்ல டாய்லட் போலுக்குள்ளேர்ந்து முதலையெல்லாம் வந்து கடிச்சுட்டு போகுதுன்னு வதந்தி சுத்திகிட்டுருந்துச்சு.. :)<BR/><BR/>--<BR/>என்ன ஒரு அரைமணி நேரமா, தமிழ்மணம் userpanel மற்றும் readers பக்கங்கள் வேலை செய்யலே.. ஏதோ ஜெர்மன்ல திட்டறாங்க. முத்தமிழ்மன்ற திரட்டி மூலமாத்தான் வந்தேன். எனக்கு மட்டும்தானா? இல்ல எல்லாருக்குமா? :(rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132160795895109772005-11-16T12:06:00.000-05:002005-11-16T12:06:00.000-05:00ராகவன்! அதுதானே! ஒருவேளை இதுக்கெல்லாம் பின்னூட்டம்...ராகவன்! அதுதானே! ஒருவேளை இதுக்கெல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்கறது என் அறியாமைன்னு நினைக்கறாங்களா? :) இல்லை திடீர்னு என்கூட எல்லோரும் "கா" விட்டுட்டாங்களா!? :(<BR/><BR/>அப்டிப்போடு! உங்க பதிவுகளை நான் படிக்காம விட்டதே இல்லை! எதுக்கும் ஒருதடவை போய் பார்த்துடறேன்! சுட்டிக்கு நன்றி..<BR/><BR/>யாத்தீகன்! படத்துமேல எலிக்குட்டிய வைச்சா படத்தோட தகவல் கிடைக்கும்.. பாருங்க... எல்லாம் முகமூடி சொல்லிக்குடுத்தது! <BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132160130767258922005-11-16T11:55:00.000-05:002005-11-16T11:55:00.000-05:00பதிவுக்கான படத்த நீங்களே போட்டீங்களா... ?இல்லை......பதிவுக்கான படத்த நீங்களே போட்டீங்களா... ?<BR/><BR/>இல்லை............ இந்த படத்துக்கு காப்பிரைட் <BR/>இன்பொர்மேசன் காணோமேனு பாத்தேன் ;-)<BR/>(சும்மா டமாசு .. இப்போத்தான் உங்க அந்த பழைய பதிவப்பாத்தேன்)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132160012936247702005-11-16T11:53:00.000-05:002005-11-16T11:53:00.000-05:00செம அலும்பலுங்க :-))))) இந்த அம்மை மாதிரி நாங்க,...செம அலும்பலுங்க :-)))))<BR/><BR/> இந்த அம்மை மாதிரி நாங்க, எங்க நண்பன் ஒருவன் பார்க்குற பொண்ணு ஒருத்தியின் அண்ணன்னு போன் செஞ்சு செம கலாசலு ;-)<BR/><BR/> இதே ஒய்ஜா போர்டு,எங்க விடுதிலயும் நடந்து இருக்கு , நல்ல ஞாபகப்படுத்தீட்டீங்க போங்க :-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132157666198493012005-11-16T11:14:00.000-05:002005-11-16T11:14:00.000-05:00இங்க ஒரு பயம் பாருங்க http://tamilkudumbam.blogspo...இங்க ஒரு பயம் பாருங்க http://tamilkudumbam.blogspot.com/2005/10/blog-post.htmlஅப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1132150754834636262005-11-16T09:19:00.000-05:002005-11-16T09:19:00.000-05:00இளவஞ்சி, ஒரு விஷயம் கவனிச்சீங்களா........மொத்தம் ப...இளவஞ்சி, ஒரு விஷயம் கவனிச்சீங்களா........மொத்தம் பத்து பரிந்துரைகள். ஆனா யாருமே பின்னூட்டம் போடலை. பயந்துட்டாங்கன்னு நெனைக்கிறேன். ஹா ஹா ஹாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com