tag:blogger.com,1999:blog-10104032.post112534295426607967..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மனசுக்கு நேர்மையாய்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10104032.post-49704375905611671132009-09-28T03:45:14.913-04:002009-09-28T03:45:14.913-04:00//ஆனா நீங்க மட்டும் உருப்படற வழில போனப்ப என்னைமட்ட...//ஆனா நீங்க மட்டும் உருப்படற வழில போனப்ப என்னைமட்டும் ஏண்டா விட்டுட்டீங்க<br /><br />நெஞ்சை உருக்கி விட்டது இந்த கேள்வி..... :-(பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1153483417390818232006-07-21T08:03:00.000-04:002006-07-21T08:03:00.000-04:00இளவஞ்சி,மிக உண்மையான பதிவு.அதற்கு வந்த பின்னூட...இளவஞ்சி,<BR/>மிக உண்மையான பதிவு.<BR/>அதற்கு வந்த பின்னூட்டங்களெ சாட்சி.<BR/>எல்லோருடைய வாழ்விலும் ஒரு உறவோ, ஒரு நட்போ இப்படி ஆவது நடக்கிறது. செய்வது அறியாமல் நாம் திகைப்பதும் ,சோகப்படுவதும்,மறப்பதும் நடைமுறைதான்.<BR/>ஆனால் பின் பதிவாக நீங்கள் எழுதி இருக்கும் அவரது இப்போதைய வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தருகிறது.<BR/> // நட்டல் பொருத்தன்று நட்பு// இடித்து சொன்னாலும் கேட்கும் நேரம் வரும்போதுதான் சொற்கள் மனதில் நுழையும்.என் அனுபவமும் அதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147876555618954552006-05-17T10:35:00.000-04:002006-05-17T10:35:00.000-04:00SweetVoice,என் நண்பனின் மீதான உங்கள் அக்கறையுடன் க...SweetVoice,<BR/><BR/>என் நண்பனின் மீதான உங்கள் அக்கறையுடன் கூடிய கனிவான வார்த்தைகளுக்கும், என்னைப் பற்றிய உங்கள் உயர்வான எண்ணங்களுக்கும் நன்றி! <BR/><BR/>இந்த பதிவினை எழுதி சில காலமாகிறது. கூரானுக்கு பணம் ஒரு பிரச்சனையல்ல. <BR/><BR/>காலம் சிறந்த மருந்தல்லவா?இப்பொழுதெல்லாம் தோட்டம்துரவு என அனைத்தும் அவன் மேற்பார்வையில்தான் இருக்கிறது!<BR/>பழைய அளவுக்கு இல்லையெனினும் இன்னும் குடியினை விடவில்லை. வேலைகளை முடித்துவிட்டு தினமும் ஒரு கோட்டரை கவுத்துக்கொண்டு யாருக்கும் எந்த பிரச்சனையுமின்றி தூங்கப்போய்விடுகிறான்.<BR/><BR/>அவன் அம்மாவுக்கு அவனது திருமணம் பற்றி மட்டுமே இப்போது கவலை. இதுதான் வாழ்க்கையென அவன் தீர்மானித்த பிறகு அதன்படி மற்றவர்களுக்கும் பிரச்சனையின்றி வாழ்ந்து கொண்டிருப்பதையும் சில நல்ல மாற்றங்களை அவனே வேண்டி ஏற்றுக்கொண்டிருப்பதையும் பார்க்கும் பொழுது காலத்தினைதான் நம்ப வேண்டியிருக்கிறது...<BR/><BR/>அடுத்தமுறை "இந்த மாதிரி ஒருத்தரு உன்னைப்பத்தி சொன்னாங்கடா"ன்னு கட்டாயமா சொல்லறேன்! :)<BR/>உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1147871864202087802006-05-17T09:17:00.000-04:002006-05-17T09:17:00.000-04:00Hi Ilavanji,2day only, i got a chance to see ur li...Hi Ilavanji,<BR/><BR/>2day only, i got a chance to see ur link...I was impressed by some of ur blogs and started reading all the blogs...<BR/><BR/>Ungaloda blogs ellam funny_a aarambichu mudiyarappo manasa kashtap paduthuthu...I didnt write comments to any blogs..but this blog made me to write...<BR/><BR/>College_la padikkarappo unga friend_a thiruththala...athukku appurammum thiruthathala....now, u r in a good position....and guess u have many friends in ur gang...y dont u all join together and take initiative to change him (like putting him in rehabilation center) and then setting a small business (like chinna petti kadai) to him? I dont think, these things are very expensive..and hope all ur frineds in ur gang are in good position...so, y dont u think abt this?<BR/><BR/>Avaroda amma irukkaravaraikkum ok? athukku appuram? please think and act...From ur previous blog, i understood that u r a gentleman..hope u'll think abt this...after all he is ur friend...Unganala mudinjatha pannunga..and make him to understand that his mom did that for his goodness...please do this...<BR/><BR/>If anything is worng, plz forgive me...<BR/><BR/>Regards,<BR/>SweetVoice.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1126154295188106772005-09-08T00:38:00.000-04:002005-09-08T00:38:00.000-04:00Really touching... it recalled my friend Bala.Reng...Really touching... it recalled my friend Bala.<BR/><BR/>RengaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125769862503197032005-09-03T13:51:00.000-04:002005-09-03T13:51:00.000-04:00//10 வருசங்களுக்கு முன்னால் நண்பனாக இருந்தவன் இன்ற...//10 வருசங்களுக்கு முன்னால் நண்பனாக இருந்தவன் இன்று தூரத்தில் இருந்து எட்டிப்பார்த்து அக்கறை என்ற பெயரில் சில பரிதாபங்களை உதிர்த்துவிட்டு மறந்துவிடும் நிலையில். இதுவா நட்பு<BR/>//<BR/><BR/>என்னிடத்திலும் ஒரு சசி இருக்கின்றான், நல்லதொரு பதிவு.<BR/>ஜோ இளவஞ்சியின் பதிவின் அறிமுகத்திற்கு நன்றி<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125593828353763872005-09-01T12:57:00.000-04:002005-09-01T12:57:00.000-04:00எனக்கு என் தங்கச்சாமி நினைவுக்கு வந்தான்.எனக்கு என் <A HREF="http://dharumi.blogspot.com/2005/08/54.html" REL="nofollow">தங்கச்சாமி </A> நினைவுக்கு வந்தான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125592623829596532005-09-01T12:37:00.000-04:002005-09-01T12:37:00.000-04:00இளவஞ்சிஉங்கள் பதிவு மனதை பாதிக்கிறது.நீங்கள் சொல்வ...இளவஞ்சி<BR/>உங்கள் பதிவு மனதை பாதிக்கிறது.<BR/>நீங்கள் சொல்வது, கேட்பது மிக நியாமே?<BR/>காலப் போக்கில் நாம் பல நட்புகளை தொலைத்து<BR/>இருக்கிறோம். நேரம் கிடைக்கும் பொழுது இதனை<BR/>படியுங்கள். "தொலைந்த நட்புகள்..."<BR/><BR/>http://manikoondu.blogspot.com/2005_05_01_manikoondu_archive.html<BR/><BR/>நன்றி<BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125591029756632762005-09-01T12:10:00.000-04:002005-09-01T12:10:00.000-04:00துளசி, நீங்க சொல்லறது உண்மைன்னுதான் தோணுது. வயசான ...துளசி, நீங்க சொல்லறது உண்மைன்னுதான் தோணுது. வயசான எனக்கு இன்னமும் புரியுமோ என்னவோ!<BR/><BR/>கணேஷ், கூரானுக்கு பணத்துக்கு குறைச்சலில்லை. பரம்பரை சொத்தைதான் அழிச்சுகிட்டு இருக்கான். இங்க நான் கூரானை மட்டும் சொல்லலை. எல்லா உறவுகளையும் தான்!<BR/><BR/>//மாறமா இருந்திருந்தீங்கன்னா அது தான் பெரிய விஷயம். ஆனா பாருங்க அது உங்களுக்கு அடையாளங்கள பெற்றுத் தருவதில்லை. //<BR/>காந்தி யாருக்காக என்ன மாறினார்? அவருக்கு கிடைக்காத அடையாளமா? வேற ஏதோ விசயம் இருக்குங்க கனேஷ் இதுல..<BR/><BR/>தேன் துளி, உங்க வார்த்தைகள் ரொம்ப நம்பிக்கைதருவதா இருக்கு..<BR/><BR/>உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125589857051006682005-09-01T11:50:00.000-04:002005-09-01T11:50:00.000-04:00இளவஞ்சிபெரும்பாலோர் கண்ணாடியாக பிரதிபலிக்கவே விரும...இளவஞ்சி<BR/>பெரும்பாலோர் கண்ணாடியாக பிரதிபலிக்கவே விரும்புகிறார்கள். எதை கேட்டால் மகிழ்ச்சி தருமோ அதை சொல்லி போலியாய் பழகுவதும் அதிக நேரம் கூட இருப்பதையே நட்பு என்றும் அர்த்தம் கற்பித்துகொள்கிறார்கள். <BR/>இன்னும் சிலர் ஒரு திட்டம் தயரிக்க முடியாமல் நண்பன் திணரும்போது முடித்து கொடுத்து அதை உதவி என்று எண்ணுகிறார்கள். இதனால் உண்மையாக வே கற்று கொண்டு முன்னேறும் வாய்ப்பு போய்விடுகிறது. <BR/>அதேபோல் மன தாங்கல்களை புரிந்து கொள்ளாமல் ஏர்வாடியில் விடுவதும்,பேய் பிசாசு என்று விரட்டுவதும் நிறைய நடக்கிறது. இன்னும் காலமாகிவிடவில்லை. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். முன்னேறும் எண்ணாம் வந்துவிட்டால் வயது ஒரு தடையே இல்லை. அவருக்கு தேவையானது ஆதரவாகவும் ஊக்கமாகவும் பேசி உறசாகப்படுத்துபவர்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125571244222339112005-09-01T06:40:00.000-04:002005-09-01T06:40:00.000-04:00இளவஞ்சி, சேது படத்தோட இன்னொரு கோணம் போல இருந்தால...இளவஞ்சி,<BR/> சேது படத்தோட இன்னொரு கோணம் போல இருந்தாலும் ,வழக்கம் போல மனதைத் தைக்கிற பதிவு.எழுத்து நடை சும்மா பின்னி எடுக்குறீங்க .நட்சத்திரத்த குறைந்த பட்சம் இன்னும் ஒரு வாரம் நீட்டிக்க சொல்லி போராட்ட அறிவிப்பு விடுலாமான்னு யோசிச்சுட்டிருக்கேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125564443608597532005-09-01T04:47:00.000-04:002005-09-01T04:47:00.000-04:00நம்முடைய அடையாளங்கள பெறுவதற்கோ அல்லது அடையாளங்கள க...நம்முடைய அடையாளங்கள பெறுவதற்கோ அல்லது அடையாளங்கள காப்பாத்ததான வாழ்ந்திட்டிருக்கோம். இதுவே கூரான் ஒரு பணக்காரனா இருந்திருந்தான்னு வைங்க எப்படியும் நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணியிருக்க மாட்டீங்க. கூரானுக்கு பணம் தரும் அடையாளம் அது. <BR/><BR/>"மாறுவதுதான் என் சுயமா?" நல்ல கேள்வி.<BR/><BR/>பில்கேட்ஸிலிருந்து பிச்சைக்காரன் வரை லேட்டஸ்ட் டெக்னாலஜில தான் கவனம் செலுத்தறாங்க. இதில மாறுதல் என்பது ஒரு பெரிய விஷயமேயில்லை. மாறமா இருந்திருந்தீங்கன்னா அது தான் பெரிய விஷயம். ஆனா பாருங்க அது உங்களுக்கு அடையாளங்கள பெற்றுத் தருவதில்லை.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125563115612961612005-09-01T04:25:00.000-04:002005-09-01T04:25:00.000-04:00என்னங்க இப்படி ஆகிப்போச்சு.நட்புன்றது எப்பவுமே மனச...என்னங்க இப்படி ஆகிப்போச்சு.<BR/>நட்புன்றது எப்பவுமே மனசுலே சுமக்கறதுதான். நிஜ வாழ்க்கையிலே தோள்லே சுமக்கறது உறவு மட்டுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125561361872065402005-09-01T03:56:00.000-04:002005-09-01T03:56:00.000-04:00Noticed all the Spam around and it makes you a lit...Noticed all the Spam around and it makes you a little edgy to post. I'm going through different sites looking for ideas for mine, <A HREF="http://www.nam68.net/shorthair.html" REL="nofollow">short hair styles</A> , which naturally covers hair. Most women tend to like the site alot, if you get time stop by. ---Jack---Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125560848730730742005-09-01T03:47:00.000-04:002005-09-01T03:47:00.000-04:00நல்ல நேர்மையான பதிவு இளவஞ்சி..யோசிச்சு பார்த்தா நா...நல்ல நேர்மையான பதிவு இளவஞ்சி..யோசிச்சு பார்த்தா நாம எல்லாரும் மறந்த உறவுகள் தான் எத்தனை?Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1125559053957044932005-09-01T03:17:00.000-04:002005-09-01T03:17:00.000-04:00i really enjoy your posts. seems u are a good frie...i really enjoy your posts. seems u are a good friend to many. great.<BR/>not many of your kind aroundAnonymousnoreply@blogger.com