tag:blogger.com,1999:blog-10104032.post111155703949437853..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): சோமபானமும் ஒரு வாலிப விருந்தும்!ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10104032.post-41680975276349285042011-05-06T06:00:20.777-04:002011-05-06T06:00:20.777-04:00romba nalla irukuromba nalla irukuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-34144608436532886342011-05-06T05:59:53.689-04:002011-05-06T05:59:53.689-04:00tharumarutharumaruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1112673010848936122005-04-04T23:50:00.000-04:002005-04-04T23:50:00.000-04:00மிக அருமை!!. பழைய ஞாபகங்களை கிளப்பி விட்டீர்கள்!!!...<B><I><A>மிக அருமை!!. பழைய ஞாபகங்களை கிளப்பி விட்டீர்கள்!!! தொடர்ந்து எழுதுங்கள்!!!</A></I></B>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111655003914909612005-03-24T04:03:00.000-05:002005-03-24T04:03:00.000-05:00மேலே பாம்பின் கால் பாம்பறியும்ன்னு என்னையும் சேர்த...மேலே பாம்பின் கால் பாம்பறியும்ன்னு என்னையும் சேர்த்து தான் சொன்னேன்...ஹி..ஹி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111647741293313112005-03-24T02:02:00.000-05:002005-03-24T02:02:00.000-05:00பாண்டி, விஜய், வசந்தன், முத்து, பாலாஜி-பாரி, இராதா...பாண்டி, விஜய், வசந்தன், முத்து, பாலாஜி-பாரி, இராதாகிருஷ்ணன் - கருத்துக்களுக்கு நன்றி. ராமு மெஸ் மேல இருக்கற பார்லயும் இந்த உலகம் உய்ய நாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் உண்டு. ஆனா அதையும் எழுதுனா அப்பறம் என்னை வசந்தமாளிகை சிவாஜி ரேஞ்சுலதான் பாப்பிங்க :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111617488459556642005-03-23T17:38:00.000-05:002005-03-23T17:38:00.000-05:00இந்த ராமு மெஸ்ஸுக்காரங்கள்ளாம் சேந்தா ஒரு பெரிய பு...இந்த ராமு மெஸ்ஸுக்காரங்கள்ளாம் சேந்தா ஒரு பெரிய புராணமே எழுதிடலாம் போலிருக்கே! :-) அந்த மெஸ்ஸுக்கு மேல ஒரு 'பார்' இருக்குமே, அங்கந்த அனுபவம் எப்படி? ;-)இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111613914650641912005-03-23T16:38:00.000-05:002005-03-23T16:38:00.000-05:00கலக்கல் ராசா...கலக்கல் ராசா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111599829461061962005-03-23T12:43:00.000-05:002005-03-23T12:43:00.000-05:00///ம்ம்ம்... அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோச...///ம்ம்ம்... அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ்வளவு சம்பாதிச்சி சொந்த காசுல குடிச்சாலும் 10% கூட வரமாட்டேங்குது.. அது ஏங்க?///<BR/><BR/>ம்ம்ம் .. சரிதான் .. :-)Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111593454518146492005-03-23T10:57:00.000-05:002005-03-23T10:57:00.000-05:00இளவஞ்சி அண்ணே! நீங்க பலான பதிவு போட்ட நாங்க எல்லார...இளவஞ்சி அண்ணே! நீங்க பலான பதிவு போட்ட நாங்க எல்லாரும் படிச்சி பாத்து தான் காசிகிட்டே போட்டு தாக்குவோம் ;-) :-) :-) பின்னே யாம் பெற்ற இன்பம் யாரும் பெறக்கூடாது தலீவா.....<BR/><BR/>அப்புறம் அந்த போட்டோவில 'காதல் FM'மணிகண்டன் ரேஞ்சுல தான் இருக்கீங்க.<BR/><BR/>// கல்யாணத்துக்கு வீட்டுக்காரம்மாவும் கூடவராங்க! அதனால தண்ணிக்கும் வாந்திக்கும் இந்த தடவை சான்சே இல்லை. அதுபோக என் கல்யாணத்துக்கு பிறகு தம்மாவது! தண்ணியாவது!! எல்லாத்துக்கும் தடா!//<BR/><BR/>சோமபான வாலிபவிருந்துல மீந்து போனது பெரிய தொப்பையா இருக்குமே? சே! எல்லாருக்கும் கல்யாணம் ஆன இந்த மாதிரி உரிமைகள் ஏன் தான் செல்லமா பறிக்கப்படுதோ?Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111585931846195012005-03-23T08:52:00.000-05:002005-03-23T08:52:00.000-05:00//இருக்கறதுலயே சூப்பர் பர்சனாலிட்டி யாருன்னு தெரிய...//இருக்கறதுலயே சூப்பர் பர்சனாலிட்டி யாருன்னு தெரியலயா? லெப்ட்சைடுல பர்ஸ்ட்டா நிக்கறேன் பாருங்க!//<BR/>தண்ணியடிச்சே இப்பிடியெண்டா தண்ணியடிக்காம ஆரோக்கியமா இருந்தா உடம்பு எப்பிடி இருந்திருக்கும்?<BR/><BR/>உங்கட பதிவு அருமையா இருக்கு. பழைய ஞாபகங்கள சொல்லிற முறைதான் முக்கியம். அது உங்களுக்கு கைவந்த கலைதான்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111584772421688152005-03-23T08:32:00.000-05:002005-03-23T08:32:00.000-05:00ராமு மெஸ்: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ;)--பாண்டிராமு மெஸ்: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ;)<BR/><BR/>--பாண்டிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111581413824891122005-03-23T07:36:00.000-05:002005-03-23T07:36:00.000-05:00சுரேஷ்: இதெல்லாம் அந்தகாலத்து ஆதங்கத்துல எழுதுனது....சுரேஷ்: இதெல்லாம் அந்தகாலத்து ஆதங்கத்துல எழுதுனது. கல்யாணத்துக்கு வீட்டுக்காரம்மாவும் கூடவராங்க! அதனால தண்ணிக்கும் வாந்திக்கும் இந்த தடவை சான்சே இல்லை. அதுபோக என் கல்யாணத்துக்கு பிறகு தம்மாவது! தண்ணியாவது!! எல்லாத்துக்கும் தடா!<BR/>விஜய்: பலான படங்களை பத்தி ஒன்னு எழுதலாம்னு இருந்த்தேன். அதுக்குள்ள காசி காதுல விசயத்தை போட்டுட்டீங்களா?<BR/>முரசு: இருக்கறதுலயே சூப்பர் பர்சனாலிட்டி யாருன்னு தெரியலயா? லெப்ட்சைடுல பர்ஸ்ட்டா நிக்கறேன் பாருங்க!<BR/>அனானிமசு:பெட்டி தூக்காம ஒருபய கடலை போட்டிருக்கமுடியாது :)<BR/>KVR: நன்றி.<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111570393216114112005-03-23T04:33:00.000-05:002005-03-23T04:33:00.000-05:00பதிவின் பல இடங்களில் என்னை மறந்து சிரித்தேன்பதிவின் பல இடங்களில் என்னை மறந்து சிரித்தேன்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111560498293937502005-03-23T01:48:00.000-05:002005-03-23T01:48:00.000-05:00இந்த இன்ஜினியரிங் பசங்க எல்லாரும் காலேஜ் வாழ்க்கைய...இந்த இன்ஜினியரிங் பசங்க எல்லாரும் காலேஜ் வாழ்க்கையில யாராவது ஒரு பொண்ணுக்கு ஒரு தடவையாவது பொட்டி தூக்கி இருப்பானுங்க போல...(பாம்பின் கால் பாம்பறியும்..)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111560232710153152005-03-23T01:43:00.000-05:002005-03-23T01:43:00.000-05:00போட்டோவுல ஐயா எங்க இருக்கீக?-முரசுபோட்டோவுல ஐயா எங்க இருக்கீக?<BR/>-முரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111559005928121272005-03-23T01:23:00.000-05:002005-03-23T01:23:00.000-05:00//அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ...//அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ்வளவு சம்பாதிச்சி சொந்த காசுல குடிச்சாலும் 10% கூட வரமாட்டேங்குது.. அது ஏங்க?//<BR/><BR/>ம்ம்.. அப்பன் காசு என்ன? ஓசியில குடிச்சாலே அந்த சந்தோசம் தனி தான். சம்பாத்திச்சி சொந்த காசுல குடிச்சா நமக்கே வலிக்கும்ல... அதுக்கு தான்.<BR/><BR/>//தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு மொனங்காதிங்க! "மாமனாரின் இன்ப வெறி", "அஞ்சரைக்குள்ள வண்டி" மாதிரி ஒரு கவர்ச்சியா வைக்கலாம்னு... ஹிஹி... //<BR/><BR/>அப்புறம் காசிகிட்ட பதிவை தூக்க ரெக்கமெண்ட் பண்ணுவோம்ல.<BR/><BR/>சுவாராஸ்யமாக சொல்லும் எழுத்து ஸ்டைல். நல்லாயிருக்கு. கண்டினியூ.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-1111557596217905502005-03-23T00:59:00.000-05:002005-03-23T00:59:00.000-05:00romba nalla irunkkunga unga nadai.. padikkum pooth...romba nalla irunkkunga unga nadai.. padikkum poothee vaanthi naatham adikkuthu!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com