tag:blogger.com,1999:blog-10104032.post1080762773546257501..comments2023-10-28T06:19:46.628-04:00Comments on தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...ilavanjihttp://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-10104032.post-52316519044940094292007-06-21T04:06:00.000-04:002007-06-21T04:06:00.000-04:00chellam i love u...though one side allcry ,and ba...chellam i love u...<BR/><BR/><BR/>though one side all<BR/>cry ,and bark at the sun<BR/>superstar the movie has<BR/>made records and records<BR/>..keeping shouting like<BR/>frogs in wel.....thanks for <BR/>speaking more about our<BR/>boss than us....<BR/>rajini veriyanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-39817307600758777762007-06-21T04:05:00.000-04:002007-06-21T04:05:00.000-04:00chellam "i love u" and i like uchellam "i love u" and i like uAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2709568702888352822007-03-02T05:48:00.000-05:002007-03-02T05:48:00.000-05:00சிறந்த பதிவு, யதார்த்தமான கருத்துக்கள் . சாதி பற்...சிறந்த பதிவு, யதார்த்தமான கருத்துக்கள் . சாதி பற்றிய உங்கள் கண்ணோட்டத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/15041706504363806524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-75974618833967765652007-03-01T14:54:00.000-05:002007-03-01T14:54:00.000-05:00Chinnasr,வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்!...Chinnasr,<BR/><BR/>வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-82002573242996745692007-03-01T12:00:00.000-05:002007-03-01T12:00:00.000-05:00Very Impressive come back...Please write regularly...Very Impressive come back...Please write regularly..Don't forget us..U have lots of fans like me..Sridharanhttps://www.blogger.com/profile/14309433714971291706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-50021486146677610982007-02-27T17:16:00.000-05:002007-02-27T17:16:00.000-05:00உதய், வரணும்! // எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் ...உதய், வரணும்! <BR/><BR/>// எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-( // செட்டில ஆயாச்சா!? சந்தோசம்!<BR/><BR/>ஷ்யாம், எங்க ரொம்பநாளா ஆளைக்காணோம்?! (அப்பாடா! முந்திக்கிட்டேன்! :) )<BR/><BR/>// பாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க.. // என்ன அநியாயம் பாருங்க! எனக்கு இந்த ரகசியம் கடைசி செமஸ்டருல தான் தெரிஞ்சது! :(ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-72004036037614255212007-02-27T14:39:00.000-05:002007-02-27T14:39:00.000-05:00//இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா? :)//பா...//இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா? :)//<BR/><BR/>பாரதியார் யுனிவர்சிட்டிய நம்புனா போதுங்க...ஏன்னா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விடிய விடிய படிச்சு எழுதுனவன் எல்லாம் பெயில்...என்ன மாதிரி தூங்கிட்டு இருந்தவன போற வழில கூட்டிட்டு போய் நானும் முட்டை புரோட்டா எப்படி பண்ரதுனு எழுதி வெச்சேன்...52 மார்க் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-53259960441404396372007-02-26T22:17:00.000-05:002007-02-26T22:17:00.000-05:00//"With Great Power, Comes Great Responsibility"//...//"With Great Power, Comes Great Responsibility"//<BR/><BR/>நல்லா நச்சுன்னு இறக்கிருக்கீங்க. எனக்கும் புது ஆபீஸ்ல பிளாக் கட் :-(Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-77215534881460615812007-02-26T17:31:00.000-05:002007-02-26T17:31:00.000-05:00யாத்ரீகன்,எனக்கென்ன குறைச்சல்! நல்லாத்தேன் இருக்கே...யாத்ரீகன்,<BR/><BR/>எனக்கென்ன குறைச்சல்! நல்லாத்தேன் இருக்கேன்! அங்கன என்ன விசேசம்? :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2044646688926984152007-02-26T14:20:00.000-05:002007-02-26T14:20:00.000-05:00hello sir.. epdi irukeenga ?hello sir.. epdi irukeenga ?யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-24223322968520347102007-02-24T17:24:00.000-05:002007-02-24T17:24:00.000-05:00பத்மா அரவிந்த், மதுரா,வருகைக்கும் ஊக்கங்களுக்கும் ...பத்மா அரவிந்த், மதுரா,<BR/><BR/>வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! அடிக்கடி வர முயற்சி செய்யறேங்க! :)<BR/><BR/>குமரன்,<BR/><BR/>// நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே //<BR/><BR/>இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா?! தமிழ்மணத்துல அஞ்சலிக்கு அப்பறம் இளமையான பதிவர் நாந்தாங்கறது உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு? :)<BR/><BR/>சின்ன வயசுல எங்க பாட்டி உடம்புலையும் கண்ணுலயும் ஒரு லிட்டரு வெளக்கெண்ணை விட்டு சூடு பறக்க தேச்சுவிட்டு என்னை டார்ச்சரு செஞ்சது மட்டும் ஞாபகம் இருக்கு! ஆனா வாத்தியாருங்க கண்ணுல வெளக்கெண்ணை விட்டு திருத்துவாங்க அப்படிங்கறதெல்லாம் ஒரு எகனை மொகனைங்க! ஆனாலும், நீங்க வரவர அநியாயத்துக்கு ஆராய்ச்சி செய்யறீங்க! :)<BR/><BR/>சுல்தான்,<BR/><BR/>உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-86087152032537339492007-02-24T07:25:00.000-05:002007-02-24T07:25:00.000-05:00நல்ல கருத்துக்களை, சுவைபட, படிக்க அலுக்காமல் அருமை...நல்ல கருத்துக்களை, சுவைபட, படிக்க அலுக்காமல் அருமையாக எழுதுகிறீர்கள் அடிக்கடி வந்தாலென்ன. தருமி சார் ஒரு கேள்வியை குறைச்சுட்டாரே என்று வருத்தமாயிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-74687924955500397952007-02-23T15:54:00.000-05:002007-02-23T15:54:00.000-05:00தீவட்டி தடியரே! சுடரை நல்லா ஏத்தியிருக்கீங்க. நல்ல...தீவட்டி தடியரே! சுடரை நல்லா ஏத்தியிருக்கீங்க. நல்லா இருக்கு. மூணாவது கேள்விக்கான பதிலைப் பாத்தா நீங்க என் வயசு இருப்பீங்க போல இருக்கே. நான் உங்களை அண்ணன்னு நெனச்சேனே. <BR/><BR/>//ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு//<BR/><BR/>இது உண்மை. (அப்ப மத்ததெல்லாம் பொய்யான்னு கேக்கக்கூடாது பார்த்திபன் மாதிரி)<BR/><BR/>போன பின்னூட்டத்துல நான் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் யாருமே பதில் சொல்லலை?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-3789296347490825212007-02-23T04:33:00.000-05:002007-02-23T04:33:00.000-05:00அருமையா எழுதிறீங்க. இரண்டு வார்த்தைதான் அது. ஆனா ம...அருமையா எழுதிறீங்க. இரண்டு வார்த்தைதான் அது. ஆனா முழுமையான உண்மை.<BR/><BR/>ஏன் எழுதிறதில்ல இப்பல்லாம்?<BR/>சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் எழுதவும்! :)<BR/><BR/>இளவஞ்சியை எழுத வைத்த சுடர் வாழ்க வாழ்க! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-61018488427517646832007-02-23T00:29:00.000-05:002007-02-23T00:29:00.000-05:00தருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது! :)ஆனா பாரு...தருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது! :)<BR/><BR/>ஆனா பாருங்க அதில your அப்டின்னு போடறதுக்குப் பதில் you அப்டின்னு போட்டுட்டேன். மன்னிச்சுங்க'பா !!:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-84451163981804678532007-02-22T18:28:00.000-05:002007-02-22T18:28:00.000-05:00இளவஞ்சிநல்ல சுடர் பதிவு. தருமி உங்களை அழைப்பார் என...இளவஞ்சி<BR/>நல்ல சுடர் பதிவு. தருமி உங்களை அழைப்பார் என்றூ நினைத்திருந்தேன். அவருடைய பதிவொன்றில் உங்கள் பின்னூட்டம் பார்த்த போது. தொடர்ந்து எழுதுங்கள்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-86925693961577137792007-02-22T17:16:00.000-05:002007-02-22T17:16:00.000-05:00ஷ்ரேயா,வரணும்! :)))// எழுத்து/கருத்து சுதந்திரத்தை...ஷ்ரேயா,<BR/><BR/>வரணும்! :)))<BR/><BR/>// எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது? என்ன அநியாயமா இருக்கு! // அந்த விசயத்துல அங்க ஆபீசை அடிச்சுக்கவே முடியாது! ஆனா நான் இப்ப இருக்கறது க்ளையண்ட் ஆபீஸ்லங்க! வாடிக்கையாளர் சட்டங்களையாவது மதிக்கலாம்னு.. ஹிஹி..ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-71358925426574244782007-02-22T17:08:00.000-05:002007-02-22T17:08:00.000-05:00சன், ஓகை, உஷா, அருட்பெருங்கோ, கருத்துக்களுக்கும் வ...சன், ஓகை, உஷா, அருட்பெருங்கோ, <BR/><BR/>கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!<BR/><BR/>உஷா, பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! :)<BR/><BR/>தருமி சார், உங்கள் வரம் பலிக்கக் கடவது! :)<BR/><BR/>செல்வராஜ்.<BR/><BR/>நன்றி! <BR/><BR/>// மறுபடி எப்போ தலை காட்டுவீங்க? :-) // ஆனாலும் இது ஓவர் அநியாயம்! நான் கேக்கறதுக்கு முன்னால நீங்க முந்திக்கிட்டீங்களா?! :)<BR/><BR/>குமரன்,<BR/><BR/>படிங்கப்பு! ஏதாச்சும் தப்பா இருந்தா மண்டைல குட்டுங்க! ( எழுத்துப்பிழைகளுக்கு தவிர! அந்த விசயத்துல என்னை திருந்த முடியாது! :) )ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-85988927444926663592007-02-22T17:07:00.000-05:002007-02-22T17:07:00.000-05:00நல்லாருந்துது இளவஞ்சி.. குறிப்பா திரைப்படம் & 'நச்...நல்லாருந்துது இளவஞ்சி.. குறிப்பா திரைப்படம் & 'நச்சுச் சுழற்சி'.<BR/><BR/>நிறைய நாளாக் காணோமே?ன்னு கேக்கலே.. ஏற்கெனவே நிறையப்பேரு கேட்டுட்டாங்க.. இதுக்கு மேலயும் கேட்டா நீங்க அழுதுருவீங்க!! :O))<BR/><BR/>அலுவலகத்திலே ப்ளொகருக்குத் தடையா? ஐயய்ய.. எழுத்து/கருத்து சுதந்திரத்தை மதிக்கிற நிறுவனமில்லைங்களா உங்களுது? என்ன அநியாயமா இருக்கு!(அப்பாடா.. கிளறியாச்சு!! ;O)))<BR/><BR/>-'மழை' ஷ்ரேயா`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-4458229423470010292007-02-22T17:03:00.000-05:002007-02-22T17:03:00.000-05:00ஜீரா,தகவலுக்கு நன்றி! அதெல்லாம் இதுக்கு முன்னாடி த...ஜீரா,<BR/><BR/>தகவலுக்கு நன்றி! அதெல்லாம் இதுக்கு முன்னாடி தெரியாது! இந்த உ சமாச்சாரமெல்லாம் கூட அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிச்சதுதான்! :)<BR/><BR/>சிவஞானம்ஜி, பாராட்டுகளுக்கு நன்றி!<BR/><BR/>பொன்ஸ்,<BR/><BR/>நன்றி! ஆனா இந்த முறை படம் என் சொந்த சரக்கு! :)<BR/><BR/>முத்து, நீங்க அசத்துங்க! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-48691390457160398452007-02-22T16:55:00.000-05:002007-02-22T16:55:00.000-05:00சிநேகிதி, செல்வநாயகி, SK, ஜோ, பிரகாஷ்ஜீ, தங்கவேல்,...சிநேகிதி, செல்வநாயகி, SK, ஜோ, பிரகாஷ்ஜீ, தங்கவேல், துளசியக்கா, மோகன்தாஸ், ஹரிகரன், செந்தழல், சென்ஷி, தீபா,<BR/><BR/>உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் என் நன்றிகள்! <BR/><BR/>சிறில்,<BR/><BR/>ப்ரமோஷனா? நீங்க வேற! அந்த தப்பையெல்லாம் எங்க ஆபீஸ்ல செய்யமாட்டாங்க! :)<BR/><BR/>இது நம்ப ஸ்பைடர்மேனுக்கு அவங்க மாமா சொன்னது. ரொம்ப பிடிச்சதால கீழ போட்டு வைச்சிருக்கேன்! :)<BR/><BR/>ஆசீப் அண்ணாச்சி,<BR/><BR/>நீங்க என்னை பார்க்கலைன்னாலும் நாங்க உங்க அதிரடிய (புஷ் ஜோக்கு உட்பட... )கண்டு களிக்கறமல்லா! தல நீங்க ரசிகனை தேடலாமா? :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-69791876608738022792007-02-22T15:05:00.000-05:002007-02-22T15:05:00.000-05:00இளவஞ்சி. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த 'கண்...இளவஞ்சி. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த 'கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு'ன்னு சொல்றாங்களே. உண்மையிலேயே அப்படி விட்டுக்குவாங்களா? அப்படி விட்டுக்கிட்டா தூக்கம் வராதா? இல்லை கண்ணு பார்வை கூடிடுமா? கொஞ்சம் அந்த உண்மையை சொன்னீங்கன்னா நல்ல இருக்கும். <BR/><BR/>புள்ளையார் சுழிக்கப்புறம் படிக்கலை இன்னும். அதுக்குள்ள எங்க மொட்டை பாஸ் வந்துட்டார். அப்பால படிச்சுட்டு வர்றேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-30175665177108334752007-02-22T12:33:00.000-05:002007-02-22T12:33:00.000-05:00இயல்பான பதிவு. நன்று. மறுபடி எப்போ தலை காட்டுவீங்க...இயல்பான பதிவு. நன்று. மறுபடி எப்போ தலை காட்டுவீங்க? :-)இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-2429682163344445112007-02-22T11:45:00.000-05:002007-02-22T11:45:00.000-05:00இளவஞ்சி,உங்கள மறுபடி இழுத்துட்டு வந்ததுக்கு சுடருக...இளவஞ்சி,<BR/><BR/>உங்கள மறுபடி இழுத்துட்டு வந்ததுக்கு சுடருக்கும் தருமி சாருக்கும் தான் நன்றி சொல்லனும்...<BR/><BR/>சுடர் பதிவு கலக்கலா வந்திருக்கு :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10104032.post-70112506458925092382007-02-22T10:05:00.000-05:002007-02-22T10:05:00.000-05:00காணாமல் போனவரைக் கண்டுப்பிடித்து களத்தில் இறக்கிய ...காணாமல் போனவரைக் கண்டுப்பிடித்து களத்தில் இறக்கிய தருமி ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி.<BR/><BR/>//இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்//<BR/>வஞ்சியாரே! இன்னொரு நட்டு போல்ட் மிஸஸ் எழுதிவது, சந்தோஷமாய் ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கிற நேரத்துல இப்படி<BR/>சொல்லீட்டீங்களே :-) இன்று பல மல்டி நேஷனல் கம்பனிகள் இந்தியாவில் வந்துவிட்டதால், ஐ.டிக்கு இணையாய் அல்லது<BR/>அதற்கு மேலாய் சம்பளம் கிடைக்கிறது. இதுக்கு மேல விவரம் வேண்டுபவர்கள் எனக்கு மெயில் அடிக்கவும்.<BR/>-ramachandranushaAnonymousnoreply@blogger.com