முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

ஏழாப்பு C பிரிவு



கல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...



என்னக் கொடுமை மணி இது!?



நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு?


கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு....


அது ஒரு கனாக்காலம்!




ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

கருத்துகள்

  1. ஒரு பத்து நிமிஷம் ஊருப்பக்கம் போயிருந்தேன் நன்றி !

    பதிலளிநீக்கு
  2. படம எல்லாம் அருமை

    இன்னிக்கு சென்னையில மழைங்களா?

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே நல்லா இருக்குது ஆசானே..

    பதிலளிநீக்கு
  4. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! //

    படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு

    பதிலளிநீக்கு
  5. நன்றி நேசமித்திரன் :)

    4 மணிநேரம் இந்த பள்ளியில் இருந்தேன். நான் படித்து வளர்ந்த அதே சூழ்நிலை! ரஜினி-கமலுக்கு பதில் விஜய்-அஜித்! அவ்வளவுதான் வித்தியாசம்.

    இளா,

    நன்றி. நான் பெங்களூருல இருக்கேன். சென்னைல மழையான்னு தெரீலிங்..

    சென்ஷி,

    // படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு //

    நீங்க படிச்சு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே படங்களா போடறேன்! அப்படியும் அலப்பரையா?! போங்கப்பு..

    பதிலளிநீக்கு
  6. ஏழாப்பு சி பிரிவு - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்களே - படங்கல் எல்லாம் அருமை - சும்மா சொல்லக் கூடாது

    சூப்பர் இடுகை
    நல்வாழ்த்துகள் இளவஞ்சி
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாம் அருமை..அந்த கடைசி ரெண்டு படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

    குட், ஏய் என்ன இது தெகிரியத்தை விடப்புடாது..

    :)

    பதிலளிநீக்கு
  9. ஹைய்ய்ய்ய் ஸ்கூலு :)

    கொஸ்டீன் பேப்பர் கேள்வி பதிலெல்லாம் பார்த்தா டெரர கெளப்புது யப்பா சாமி அதெல்லாம் வுட்டுட்டுத்தானே இங்கிட்டு வந்து அலைபாஞ்சுக்கிட்டிருக்கோம் :)))

    ////ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! /////

    போட்டோவெல்லாம் கலக்குது :)

    பதிலளிநீக்கு
  10. நானும் இப்படியாப்பட்ட ஸ்கூல்லதான் படிச்சு வந்தேன்...

    பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டுப்போயிட்டீங்க

    பதிலளிநீக்கு
  11. ஆசானே...என்ன தான் கலர் படங்கள் வந்தாலும் இந்த கருப்பு வெள்ளை உலகமே ஒரு தனி அழகு தான் ;))

    அழகு ஆசானே ;))

    பதிலளிநீக்கு
  12. மக்கள்ஸ்,

    உங்கள் ஊக்கங்களுக்கு மொத்தமா ஒரே ஒரு டாங்ஸ் சொல்லிக்கறேன். இல்லைன்னா பின்னூட்ட கயமைத்தனமா ஆயிரும்! :)

    பதிலளிநீக்கு
  13. Great photos as always - that build on the memories of any viewer .. interesting choices to build memory bridges - including exam paper! :)

    பதிலளிநீக்கு
  14. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

    கையில நாலு போட்டா இனிம நடுங்காது!

    ‘சமூகப் பார்வையான’ படங்களுக்கு வாழ்த்து... வணக்கமும் கூட!

    பதிலளிநீக்கு
  15. கடைசிப் பின்னூட்டம் பார்த்து மறுபடி வந்தேன்.
    பெருமூச்சு தான் வருது. நல்லா எழுதுற ‘பசங்க’ எல்லாம் இப்படி ஆகிப் போய்ட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு. ம்ம்..ம்.. விடுங்க

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு