முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டேட் ஃபர்ஸ்ட்லெல்லாம் இங்கனதான் படிக்கறாங்க!

ஏழாப்பு C பிரிவு



கல்வியால் மட்டுமே.. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு...



என்னக் கொடுமை மணி இது!?



நான் வழக்கம் போல 12 மார்க்குதான்... நீங்க எவ்வளவு?


கூட்டாளி/சேக்காளி/க்ளாஸ்மேட்டு/பிரண்டு....


அது ஒரு கனாக்காலம்!




ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!

கருத்துகள்

  1. ஒரு பத்து நிமிஷம் ஊருப்பக்கம் போயிருந்தேன் நன்றி !

    பதிலளிநீக்கு
  2. படம எல்லாம் அருமை

    இன்னிக்கு சென்னையில மழைங்களா?

    பதிலளிநீக்கு
  3. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! //

    படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு

    பதிலளிநீக்கு
  4. நன்றி நேசமித்திரன் :)

    4 மணிநேரம் இந்த பள்ளியில் இருந்தேன். நான் படித்து வளர்ந்த அதே சூழ்நிலை! ரஜினி-கமலுக்கு பதில் விஜய்-அஜித்! அவ்வளவுதான் வித்தியாசம்.

    இளா,

    நன்றி. நான் பெங்களூருல இருக்கேன். சென்னைல மழையான்னு தெரீலிங்..

    சென்ஷி,

    // படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு //

    நீங்க படிச்சு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே படங்களா போடறேன்! அப்படியும் அலப்பரையா?! போங்கப்பு..

    பதிலளிநீக்கு
  5. ஏழாப்பு சி பிரிவு - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்களே - படங்கல் எல்லாம் அருமை - சும்மா சொல்லக் கூடாது

    சூப்பர் இடுகை
    நல்வாழ்த்துகள் இளவஞ்சி
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் அருமை..அந்த கடைசி ரெண்டு படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

    குட், ஏய் என்ன இது தெகிரியத்தை விடப்புடாது..

    :)

    பதிலளிநீக்கு
  8. ஹைய்ய்ய்ய் ஸ்கூலு :)

    கொஸ்டீன் பேப்பர் கேள்வி பதிலெல்லாம் பார்த்தா டெரர கெளப்புது யப்பா சாமி அதெல்லாம் வுட்டுட்டுத்தானே இங்கிட்டு வந்து அலைபாஞ்சுக்கிட்டிருக்கோம் :)))

    ////ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! /////

    போட்டோவெல்லாம் கலக்குது :)

    பதிலளிநீக்கு
  9. நானும் இப்படியாப்பட்ட ஸ்கூல்லதான் படிச்சு வந்தேன்...

    பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டுப்போயிட்டீங்க

    பதிலளிநீக்கு
  10. ஆசானே...என்ன தான் கலர் படங்கள் வந்தாலும் இந்த கருப்பு வெள்ளை உலகமே ஒரு தனி அழகு தான் ;))

    அழகு ஆசானே ;))

    பதிலளிநீக்கு
  11. மக்கள்ஸ்,

    உங்கள் ஊக்கங்களுக்கு மொத்தமா ஒரே ஒரு டாங்ஸ் சொல்லிக்கறேன். இல்லைன்னா பின்னூட்ட கயமைத்தனமா ஆயிரும்! :)

    பதிலளிநீக்கு
  12. Great photos as always - that build on the memories of any viewer .. interesting choices to build memory bridges - including exam paper! :)

    பதிலளிநீக்கு
  13. //ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//

    கையில நாலு போட்டா இனிம நடுங்காது!

    ‘சமூகப் பார்வையான’ படங்களுக்கு வாழ்த்து... வணக்கமும் கூட!

    பதிலளிநீக்கு
  14. கடைசிப் பின்னூட்டம் பார்த்து மறுபடி வந்தேன்.
    பெருமூச்சு தான் வருது. நல்லா எழுதுற ‘பசங்க’ எல்லாம் இப்படி ஆகிப் போய்ட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு. ம்ம்..ம்.. விடுங்க

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர