முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஸ்காட்ச்"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2






















கருத்துகள்

  1. சர்வேசன், பெயரிலி,

    ஊக்கங்களுக்கு நன்றி.

    Originals at http://picasaweb.google.com/ilavanji/ScotlandPics

    பதிலளிநீக்கு
  2. ஒரு சிறந்த புகைப்படக் கலைஞனின் திறமை இந்தப்படங்களில் தெரிகின்றது இளவஞ்சி ! ரொம்ப அருமையா படங்கள் !!

    பதிலளிநீக்கு
  3. நம்பமுடியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகவே எடுக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. FD, கதிரவன், நளாயினி,

    படங்கள் போட்டோஷாப் மூலம் கான்வாஷ் பெயிண்டிங் எபெஃக்டுக்கு மாற்றப்பட்டவை. ஒரிஜினல் படங்களையும் பாருங்க. அதில்தான் இருக்கிறது என் தெறமை! :))

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  5. Ilavanji

    I like all the photos. Very Nice location and photography. I tried few HDR software. I felt following one produces nice output

    http://halwacity.com/blogs/?p=255

    Post more photos.

    ~Halwacity.Vijay

    பதிலளிநீக்கு
  6. ஒரிஜினல்களையும் பார்த்தேன் இளவஞ்சி !! உங்க திறமை நல்லாவே தெரியுது அவற்றில் !! ரொம்ப அருமை !

    ரொம்ப நல்லா எழுதறீங்கன்னு ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தப் புகைப்படங்களையும் பார்த்து அட நல்லா படமும் எடுக்கறாரேன்னு கூடுதலா ஆச்சரியப்பட வச்சிட்டீங்க.

    முன்ன மாதிரி நீ...ண்ட விடுப்பில்லாம தொடர்ந்து எழுதுங்க !

    இப்போத்தான் நான் உங்களோட பழைய பதிவுகளைப் படிச்சிட்டு வர்றேன். அதில், க.க. தொடரும், 'நட்சத்திர வார'ப்பதிவுகளும்,
    'நாலு'விளையாட்டுப்பதிவுகளும், சமீபத்தில எழுதிய 'ரிசர்வேஷன்'கதையும் ரொம்பவே சூப்பர் !

    பதிலளிநீக்கு
  7. I have tagged you. http://premalathakombai.blogspot.com/2007/06/tag-indian-writing.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு