முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிஹி...

Image hosting by Photobucket

கருத்துகள்

  1. இந்த ப்ரொபைல் படம் நல்லா இருக்கே !!!, அது என்னங்க எந்த படத்துலயும் ஒரு திருட்டுமுழி ;-)

    பதிலளிநீக்கு
  2. NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு.

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான் வந்திருக்கு. சரி வரஞ்சது யாரு? உண்மையச் சொல்லீருங்க.

    பதிலளிநீக்கு
  4. ஜெயசூர்யாக்கு கண்ணாடியும் ,பிரஞ்சு தாடியும் வச்சிட்டு இது தான் இளவஞ்சின்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

    பதிலளிநீக்கு
  5. இரண்டு கேள்விகள்.
    1. நீங்க வரைஞ்சதா?
    2. Self Portraitஆ?

    பதிலளிநீக்கு
  6. யாத்திரீகன்,

    //திருட்டுமுழி// மறுபடியும் ஹிஹி..

    கார்த்திக்,

    //NASA la வேலை பாக்குர சயின்டிஸ்ட் மாதிரி இருக்குப்பு...// எங்கப்பாரு எங்கம்மா மட்டும் இதைக்கேட்டிருந்தா!! ம்ம்ம் தன்மகனை சான்றோன்'மாதிரி' எனக்கேட்ட தாய்!! :)

    ஜோ, வீணா ஜெயசூரியாவை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? :) அவரு என் அளவுக்கு இல்லை! ( ஆமா! அவருக்கு கொஞ்சம் முடி அதிகம்! :) )

    கைப்புள்ள,

    இந்த அளவுக்கு இல்லைன்னாலும் நானும் நல்லா படம் வரைவேனுங்க... கோழிமுட்டையை அச்சு அசலா அப்படியே வரவேன்! எங்க வாத்தியாரு எனக்கு இங்கிலீபீசு மார்க்கு போடும்போதெல்லாம் எனக்கு சொல்லிகூடுத்திருக்காரு!!!

    ஏஜெண்டு, ராகவன்,

    03'ல எங்க ஆபீஸிக்கு ஹிண்டுல வேலைபார்த்த ஒரு கார்டூனிஸ்ட் வந்திருந்தாரு(Prakash Sheety). அவருகிட்ட என் திருமுகத்தை காட்டுனதுல வந்த விளைவுதான் இது!

    பதிலளிநீக்கு
  7. photogenic face அப்டின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற முகத்துக்கு என்ன பேருங்க?

    பதிலளிநீக்கு
  8. //கார்ட்டூனுக்குப் பாந்தமா இருக்கிற // தருமி சார்! நீங்க சொல்லறது மட்டும் உண்மையா இருந்தா சூப்பர்தான்! ஒலகத்துல பெரிய பெரிய மனுசங்களுக்குதான் இப்படி முகம் கார்ட்டூன் போடறதுக்கு ஏத்தாப்புல அமையுமாம்! அராபாத், காந்தி, இந்திரா.. இப்படி...( இந்த சுயபீத்தல்னு வந்துட்டா.. ஹிஹி.. )

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்வதெல்லாமே உண்மை; உண்மையைத்தவிர ஏதும் இல்லை... (ஸ்மைலி ஏதும் இங்கு கிடையாது-கவனிக்க!)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு